Jump to content

நீங்க சுத்தமான சமையல்காரரா? எப்படி அறிவது?


Recommended Posts

Cooking%20Utensils%20Set.jpg

வீட்டில் உள்ளவர்களையும், இணையத்தில் உள்ளவர்களையும் பயப்படுத்த என்றே பல செய்முறைகளை தொடர்ந்து சமைத்து, இணையத்திலும் எழுதி வருகின்றேன் என்பது ஒன்றும் பெரிய பிரம்ம ரகசியம் இல்லை. எப்பவும் செய்முறையே போட்டால் சுவாரசியமாக இருக்காதே. ஒரு மாற்றத்திற்கு உங்களை வேறு சில வழிகளிலும் பயப்படுத்தலாம் என யோசித்திருக்கின்றேன். அதன் முதல் படியாக, நீங்கள் சுத்தமான சமையல்காரரா என எப்படி கண்டு பிடிப்பது என பார்க்கலாம்.

கீழ் வருபவற்றுக்கு ஆம் இல்லை என பதில் அளிக்கவும்.

1. பெரிய சமையல்காரர் போல படம் காட்டி சமைத்த பின்னர் உடனடியாக உபயோகித்த சமையல் பாத்திரங்களை நீரில் கழுவி வைக்கின்றீர்களா?

2. சமையலில் குளிக்காமல் இருக்க ஏப்ரன் பயன்படுத்துகின்றீர்களா?

3. கேக் போன்றவற்றை செய்யும் போது, சட்டியில் மீதி இருக்கும் கலவையை விரலால் தொட்டு உண்ணாமல் இருப்பீர்களா?

4. முக்கியமா சமைக்க ஆரம்பிக்க முன்னர் கைகளை நன்றாக கழுவுகின்றீர்களா?

5. காய்கறி வெட்டும் பலகையை அடிக்கடி நீரில் கழுவுகின்றீரளா?

6. காய்கறிகளை சுத்தம் பண்ணிய பின்னர் வெட்டுகின்றீர்களா?

பதில்கள்:

6-5 ஆம் சொல்லியிருப்பின் = சுத்தமோ சுத்தம் போங்க

4-5 ஆம் சொல்லியிருப்பின் = ம்ஹிம் பரவாயில்ல

3-4 ஆம் சொல்லியிருப்பின் = சரி பொழச்சு போங்க

2-3 ஆம் சொல்லியிருப்பின் = ம்ம் ஹிம் இது வேலைக்கு ஆகாது

1-2 ஆம் சொல்லியிருப்பின் = திருந்துங்கய்யா திருந்துங்க

0-1 ஆம் சொல்லியிருப்பின் = பக்கத்தில இருக்கிற மருத்துவமனை எதுங்க?

Link to comment
Share on other sites

ஓ..ஓ..அப்படியோ..எண்ட விடை எல்லாதிற்கும் இல்ல தான்.. :lol: (ஏன் எண்டா நான் குசினி பக்கமே போறதில்லையே)..இது எப்படி இருக்கு..போனகிழமை கூட மாமி வந்து அவசரமா எங்கையோ போகனும்..அப்ப என்ன சொன்னவா அடுப்பில இறைச்சி இருக்கு ஒருக்கா பார்த்து நிற்பாட்டி விடுடா எண்டு.. :icon_mrgreen:

நான் ஓமோம் எண்டு வடிவா கேட்டனான் அல்லோ..அப்ப அவா சொன்னவா தண்ணி வற்றினவுடன் நிற்பாட்டு எண்டு நானும்..நானும்..நானும்... :lol:

ஏன் அதை சொல்லுவான் அங்கால...(இறைச்சி அவ்வளவு தான்)... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஆகா நாமும் நம்மளை ஒருக்கா சோதிச்சுப் பார்ப்பம் என்டு பார்த்தால் கடசில கவுத்துபோட்டங்களே!! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே நீங்கள் சுத்தமான சாப்பாட்டுராமனா எப்படி அறிவதுன்னும் போட்டு தாக்க வேண்டியதுதானே...

அப்பதான் நிறய பேரு மாட்டுவாங்க......

1. பெரிய சமையல்காரர் போல படம் காட்டி சமைத்த பின்னர் உடனடியாக உபயோகித்த சமையல் பாத்திரங்களை நீரில் கழுவி வைக்கின்றீர்களா?

அதுக்குதான் அசிஸ்டென் வச்சிருப்போம்ல....அப்புறம் நாமளே ஏன் கழுவி......

Link to comment
Share on other sites

ஏன் அதை சொல்லுவான் அங்கால...(இறைச்சி அவ்வளவு தான்)... :D

இறைச்சி அவ்வளவு தான் என்பது தான் ஊருக்கே தெரியுமே?

சட்டிக்கு என்ன நடந்தது?

ஆகா நாமும் நம்மளை ஒருக்கா சோதிச்சுப் பார்ப்பம் என்டு பார்த்தால் கடசில கவுத்துபோட்டங்களே!! :lol:

ஏன்? பதில் என்ன வந்தது? :lol:

அதுக்குதான் அசிஸ்டென் வச்சிருப்போம்ல....அப்புறம் நாமளே ஏன் கழுவி....

காய்கறி வெட்டவும் உதவியாளர் இருக்காங்களா? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. பெரிய சமையல்காரர் போல படம் காட்டி சமைத்த பின்னர் உடனடியாக உபயோகித்த சமையல் பாத்திரங்களை நீரில் கழுவி வைக்கின்றீர்களா? - சமைக்கிறது தான் நாம கழுவிறது பிராண நாயகரோட வேலையாக்கும் :icon_mrgreen:

2. சமையலில் குளிக்காமல் இருக்க ஏப்ரன் பயன்படுத்துகின்றீர்களா? - கொட்டாம சிந்தாம சமைக்க தெரியும் அதால பாவிக்கிறது இல்லை

3. கேக் போன்றவற்றை செய்யும் போது, சட்டியில் மீதி இருக்கும் கலவையை விரலால் தொட்டு உண்பீர்களா? - இல்லை

4. முக்கியமா சமைக்க ஆரம்பிக்க முன்னர் கைகளை நன்றாக கழுவுகின்றீர்களா? - ஆம்

5. காய்கறி வெட்டும் பலகையை அடிக்கடி நீரில் கழுவுகின்றீரளா? - ஆம்

6. காய்கறிகளை சுத்தம் பண்ணிய பின்னர் வெட்டுகின்றீர்களா? - ஆம்

சரி தூயா இப்ப நம்மட நிலையை ஒருக்கா சொல்லுங்கோ

Link to comment
Share on other sites

நீங்க "4-5 ஆம் சொல்லியிருப்பின் = ம்ஹிம் பரவாயில்ல" வாறிங்க..

கிகிகிகிகி

எல்லார் வீட்டிலும் அண்ணாக்கள் தான் பாத்திரம் கழுவுவது போல ;)

Link to comment
Share on other sites

எங்கட வீட்டிலை அம்மா, அக்காதான் சமைப்பார்கள். அதாலை நான் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது. :icon_mrgreen::lol:

இன்னிசை, முக்கியமான கேள்விக்கு இல்லை என்று பதிலளித்து இருக்கிறீர்களே???? அதிலேதானே சுவையே இருக்கு. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தச் சட்டடியில் இருக்கிற மிச்சத்தை தொட்டு நக்கிறதை தவிர மிச்சம் எல்லாம் நல்ல பிள்ளையாக்கும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க "4-5 ஆம் சொல்லியிருப்பின் = ம்ஹிம் பரவாயில்ல" வாறிங்க..

கிகிகிகிகி

எல்லார் வீட்டிலும் அண்ணாக்கள் தான் பாத்திரம் கழுவுவது போல ;)

அதேன் தூயா.. சட்டியில மிஞ்சுறதை விரலால் நக்கிச் சாப்பிடுறதையும்.. ஆம் என்று சொல்ல வைக்கிறீங்க. அது சுத்தமான காரியமா. இல்லையே..! :rolleyes:

அதன் படி பார்த்தா அதிக பட்சமா 5 தானே ஆம் என்று வரணும்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

தூயாப்பொம்மி இலக்கம் மூன்றுக்குமட்டுந்தான் ஆதி ஓம் சொல்லலாம்.....அதாவது சட்டிக்குள்ளேயே தலையை வைத்துச் சுவை பாக்கிறது...... என்ன சீய் என்று ஆரோ அருக்குழிக்கிற சத்தம் கேட்குது?

Link to comment
Share on other sites

அதேன் தூயா.. சட்டியில மிஞ்சுறதை விரலால் நக்கிச் சாப்பிடுறதையும்.. ஆம் என்று சொல்ல வைக்கிறீங்க. அது சுத்தமான காரியமா. இல்லையே..! :rolleyes:

அதன் படி பார்த்தா அதிக பட்சமா 5 தானே ஆம் என்று வரணும்..! :icon_mrgreen:

மாறி எழுதிட்டேன்..இப்போ மாத்தியச்சு ;)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.