Jump to content

வவுனிக்குளத்தில் பாரிய மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 60 பேர் படுகாயம்- உடலங்கள் உட்பட படைப்பொருட்கள் மீட்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் ஆடி அமாவசை வந்தால்..........

அதைப்பற்றி அறிவீர்கள் .

நானும் விரதம் பிடித்தேன்

ஆனால் அதற்கும் இதற்கும்?????????

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

யாழுக்கை ஓட்டுனராய் கொஞ்சப்பேர்... நடத்துனராய் கொஞ்சப்பேர்...!! இவையுக்கை இடிபட கொஞ்சப்பேர்...!!

சுதந்திரம் எண்டா தனது எண்ணத்தை மற்றவருக்கு சொல்ல உரிமை இருக்கு என்பார்கள்... தாங்கள் நினப்பது போல கருத்து எழுது எண்றோ இல்லை, தங்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப்ப கருத்து எழுது எண்று சொல்வது பாசிசம்...!! எனக்கு தெரிய புலிகள் அப்படி எதையும் வரை அறுப்பது கிடையாது... ஆனால் அவர்களின் பெயரை பாவித்து சில நாதாரிகள் செய்கிறார்கள்....!!

யாழையும் ஒரு பாசிச தளமாக காட்டும் முயற்சி போல...

எனக்கு தெரிய தமிழன் சுதந்திரமாய் மலசல மட்டும்தான் இருக்கலாம் போல...!!

வாழ்க சோசலீசம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாரதரே , நான் விரதம் இருந்தது இறந்த பெற்றோருக்காக

அதே நாழில் இந்த முறியடிப்பும் வெற்றிகரமாக முடிவடைந்ததை இட்டு தான் எனது சந்தோசத்தை வெளிப்படுத்தினேன் .

இங்கே யாருடைய ஆலோசனையும் எனக்கு வேண்டாம் .

இதையே முதலில் சொல்லியிருக்கலாமே

சும்மா ஏன் வம்பளப்பான்?????????

வந்திற்றினம் மற்றவ...........

ஓட்டுனர்.........

நடத்துனர்...........

என்று ஏதேதோ எழுதினம்..........

கேட்டகேள்விக்கு பதிலெழுத முன்னம்

உனக்கு வரும் பார் அதேகெதியென்பதற்கு முன்னர் ..........

கேட்டகேள்விக்கு சொல்லியிருக்கலாமே

கண்டகண்டதிற்கெல்லாம் முடிச்சுபோட்டுக்கொண்டு..........

எனக்கு யாரும் புத்திசொல்லவேண்டாம் என்று சொல்வதற்கு முன்....................

மற்றவருக்கு நீங்கள் புத்திசொல்லாதிருப்பீராக??????

அப்படிச்சொன்னால் .........அதற்கும் இங்கே நீங்கள் சொல்வதுபோல்

ஏகாஅதிபதி???????????என்றுதான் பேருங்கோ????????????.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயா , தயவு செய்து பாசிசம் , சோசலிசம் என்றால் என்ன என்று விளங்கப்படுத்துவீர்களா ?

Link to comment
Share on other sites

ஓம் ஓம் புலிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை, ஒரு அய்ந்து சதவிகிதம் தான் புலிகளை ஆதரக்கினம் எண்டும் எழுதலாம், அதுவும் கருத்துச் சுதந்திரம் தான் ஆனால் அதில் எள்ளளவாவது உண்மை இருக்கிறதா?

அதே போல் நான் ஆடி அமாவசைக்கு விரதம் இருந்து தான் புலிகள் களம் ஆடி வென்றனர் என்று எழுதுவதில் எதாவது உண்மை இருக்கிறதா? அதில் எதாவது நியாயம் இருக்கிறதா?இந்தத் தலைப்பிற்க்கும் ஒருவர் ஆடி அமாவசைக்கு விரதம் இருப்பதற்க்கும் என்ன சம்பந்தம்?எல்லோரும் செய்ய வேண்டிய வேலைகளை விட்டு விட்டு விரதம் இருக்கலாமே, அதைப் போல் இலகுவான ஒரு வழி இருந்தால் இத்தினை பேர் போராடி தமது உயிரை இழக்க வேண்டியதில்லயே? இவ்வாறு பொறுப்பற்று எழுதுவது போராடி மரணித்தவர்களைக் கொச்சைப்படுத்துவதாகாதா?

புலிப் போராளிகள் இரத்தமும் சதையுமாயைப் போராடி வெற்றி ஈட்டினால் அதற்கு உரிமை கொண்டாட இங்கு பல பேர்.ஆனால் களத்தில் பின்னடைவுகளைச் சந்திக்கும் போதெல்லாம் புலிகள் என்ன புடுங்கின்றனரா என இங்கு வரைபடம் கீறி விளக்கம் கேட்க பல பேர்.

உண்மை என்பது என்ன? களத்தில் நிற்பவனுக்குத் தான் போராட்டத்தின் வலியும் சுமையும் தெரியும்.அவர்களைப் பார்த்துக் கேள்வி கேட்பதற்க்கு உங்களுக்கு நிச்சயமகக் கருத்து உரிமை இருக்கிறது.ஆனால் அப்படிக் கேட்பதற்க்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்பதையும் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

பாசிசப் பூச்சாண்டி காட்டுபவர்கள் கருத்துகளை கருத்துகளால் வெல்ல முடியாதவர்கள்.மாற்றுக் கருத்துக்களை எழுதுபவர்கள் எவ்வாறு புலிகளைப் பாசிஸ்ட்டுக்கள் என்று சொல்லி தமது பலவீனக்களை மறைக்கிறர்களோ அவ்வாறே இவர்களும்.சொல்லப்பட்ட கருதுக்களின் நியாயங்களை விட்டு விட்டு கருத்துச் சொலபவர்களைப் பெயர் கூவித் தாக்குவதே சிலரின் கருதியல் வாடிக்கை.

புலிகளுக்கு எனத் தனிதுவமான ஒரு அரசியல் இருக்கிறது போராட்டம் பற்றிய பார்வை இருக்கிறது.

அதனைப் புலிகளின் அரசியற் பிரிவு மேற் கொண்டு வருகிறது.இவை பல்வேறு வடிவங்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது.இவற்றை மக்களிட்ம எடுதுச் செல்லாமால் வெறும் இராணுவ வெற்றி தோல்விகளில் ஸ்கோர் கேட்டு பொப் கோன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் விசிலடிச்சான் குன்ச்சுகளாக இருப்பவர்கள் அரசியல் ரீதியாக ஊசலாட்டமானவர்களாக இருப்பார்கள்.மக்களின் ஆதரவு என்பது இவ்வாறான் ஒரு செயற்கையான உணர்வினூடாக தக்க வைக்கப்படுவது என்பது நீண்டகாள நோக்கில் போராட்டதிற்க்கு ஆபாத்தனாது.ஏனெனில் இந்த ஆதரவு என்பது இராணுவா ரீதியான் பின்னடைவுகளைச் சந்திக்கும் போது போராட்டத்தின் மீதான ஊசலாட்டத்தையே உண்டு பண்ணும்.

ஆகவே எல்லோருக்கும் தமது கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது.சொல்லப்படும் கருதுக்களுக்கு இங்கே எதிர்க் கருதுக்களை நீத் நீயாயம் உண்மைகளின் அடிப்படையில் விமர்சிக்கவும் இங்கே கருத்து உரிமை இருக்கிறது.அவ்வாறக விமர்சிப்பவர்களைப் பாசிஸ்ட்டுக்கள் என்பதன் மூலம் அவ்வாறான விமர்சனக்களை கருதுக்களால் எதிர்க் கொள்ள முடியாதவர்களே கருதியல் ரீதியில் பலவீனமானவர்களாக கருத்துக்களை முன் வைப்பவர்கள் மீதான தனி நபர் தாக்குதலைத் தொடுக்கும் பாஸிட்டுக்களாக இருக்கின்றனர் என்பதே உண்மை ஆகும்.

Link to comment
Share on other sites

ரம்புக்கெல தாடி வெளிநாட்டு ஊடகவியலாளரிடம் புலிகளுக்கும் அல் கொய்தாவுக்கும் தொடர்புபென்று இன்று கூறியிருக்கின்றான்.ஆனால் அங்கு சண்டை நடக்குது.இதுக்கும் உஎன்னிடம் கேட்க வேண்டாம் என்ன சம்பந்தம் என்று ஏன் என்றால் எனக்கு பதில் சொல்ல தெரியாது.

Link to comment
Share on other sites

சிறி தமிழ் நெட்றில படங்கள் வந்திருக்கின்றது யாராவது இணைத்து விடுங்கள்.எனக்கு இணைக்க தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***

02_08_08_sladeadbodies_05.JPG

02_08_08_sladeadbodies_04.JPG

02_08_08_sladeadbodies_06.jpg

02_08_08_sladeadbodies_01.jpg

tamilnet

பச்சை நிறத் தொப்பியைப் பார்த்தால், துணைப்படையினரும் இவ்முறியடிப்பில் பங்குபற்றினர் போலும்.

Link to comment
Share on other sites

சங்கதியில் மேலும் படங்கள் இருக்கின்றது.நீங்கள் சொல்வது போல் தான் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

யாழ் உறவுகளே விதண்டாவாதம் போதும், தமிழ் நெட்டில் களத்தின் படங்கள் வெளியிட்டுள்ளார்கள் சென்று பாருங்கள்.

www.tamilnet.com/art.html?catid=13&artid=26517

ஜானா

Link to comment
Share on other sites

மற்றப் பகுதிகளில்தான், சம்பந்தா சம்பந்தமில்லாமல் கருத்தாடுகிறீர்கள் என்றால், இங்கேயுமா???? தயவுசெய்து, இவ்வாறான செய்திகளில் இப்படிக் கருத்தாடுவதை தவிர்ப்பது நல்லது என நினைக்கிறேன். எமது போராட்டம் புனிதமான ஒரு போராட்டம். இப்போராட்டத்திற்காக நாம் இழந்தது, இழந்துகொண்டிருப்பது அதிகம். நீங்கள் எழுதப்போகும் கருத்து, இத்தலைப்பிற்கு ஏற்புடையதாஅல்லது தலைப்பைத் திசை திருப்பி விடுமா எனக் கொஞ்சம் சிந்தித்த பின்பு எழுதலாமே!!!

உங்களின் இந்தக் கருத்தாடல்களினால், அங்கு தம் உன்னத உயிர்களை இழந்த மாவீரர்களின் தியாகங்கள் திசை திருப்பப்பட்டுவிட்டது. கார்த்திகை 27ஆம் நாள் மட்டும் நாம் அவர்களை நினைக்காமல், இவ்வாறான சந்தர்ப்பங்களிலும் அவர்களை நினைவில் வைத்துக் கொள்வோமே. அதுமட்டுமின்றி, ஏற்கனவே மக்கள் ஓரளவு தளர்வடைந்திருக்கிறார்கள். அவர்களை மேலும் தளர்வடைய வைக்காமல், எழுச்சி கொள்ளும் வகையில் உங்கள் கருத்தாடல்களை முன்னெடுங்கள்.

(மேலே கூறப்பட்ட கருத்திற்காக, என்னுடனும் சண்டைக்கு வந்துவிடாதீர்கள். அதைச் சமாளிக்கும் மனநிலை என்னிடம் இல்லை.)

களமாடி மரணித்த வேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: எதுக்கு இவ்வளவு தர்க்கம்? சரி , விடுங்கள். தொடங்கப்பட்ட தலைப்பைத் துலைத்துப் போட்டு எங்களுக்குள் அடிபாடு ?!

எவராச்சும் இப்படி நடக்க வேண்டும் எண்டு நினைத்துக்கொண்டு இங்கு வருவார்களா? விட்டுத் தொலையுங்கள். வந்திருக்கிற படங்களைப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol: ஒரு சின்னச் சந்தேகம், புலிகளின் தாக்குதல் படையணிகளில் ஒருவர் வைத்திருக்கும் இயந்திரத் துப்பாக்கி நேட்டோ நாடுகளில் மட்டுமே பவிக்கப்படும் ஒரு போராயுதம். அதுபற்றித் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். நெடுக்கு, மின்னல்...எங்கே ஐய்யா போய் விட்டீர்கள் ? படங்கள் வந்திருக்கு, வந்து ஒரு கருத்து எழுதுறது ?!!!!!!!!
Link to comment
Share on other sites

நாரதருக்கு நடுங்குது குடையுது என்று எழுதுவதை விட்டு விட்டு உந்தப் புது முகமூடியிலையாவது கருத்தாளத்துடன் கருதுக்களை நிதானமாக எழுதப் பழகவும் பிறகு உதையும் கழட்டி விட்டுடுட்டு வேற முகமூடி போட வேண்டி இருக்கும். நெடுக்காலபோவான் துணை இல்லாம தனித்துக் கருதுக்களை எழுத முடியாதோ?

நெடுக்கலபோவான் உருப்படியாகப் பிரியோசனமாக நிதானமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.அவரை உசுப்பேத்தி முருக்கையில ஏத்தி வேடிக்கை பார்க்க வேண்டாம். :lol:

இனி வேறு எதையும் இங்கே எழுதப் போவதில்லை.தமிழ்ச்சியின் கருத்துடன் உடன் படுகிறேன்.

Link to comment
Share on other sites

களத்தில் செருப்புடன் நின்று போராளிகள் சண்டை பிடிக்கின்றார்கள்.

இங்கு எப்போது பார்த்தாலும் சண்டை தான் நடக்கின்றது.என்ன மனிதர்கள் நாங்கள்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ற கடவுளே...எல்லாரும் எப்பதான் திருந்த போறியளோ தெரியாது... என்னைய இங்க நடக்குது.. பேச்சு சுதந்திரம், ஆய்வறிக்கை , நக்கல் நளினம்....இதில்லாம் வேணாமப்பு இப்ப... அடிப்பட பெடியள் எவ்வளவு கஷ்டப்பட்டான்களோ , எத்தினை வீடுகள்ல 'மோட்ட சைக்கில்' சத்தம் கேக்க நெஞ்சில கைய வைத்துக்கொண்டு இருகுதுகளோ... இப்படி உயிர் , ரத்தம் , உறவிகளை வச்சு நடக்கிற போராட்டத்தை தயவு செய்து விளையாட்டோ அல்லது மேல்லுற அவல் மாதிரி ஆக்கதீங்கோ...வாசிக்க உண்மையிலையே கஷ்டமாய் இருக்கு...

Link to comment
Share on other sites

:lol: ஒரு சின்னச் சந்தேகம், புலிகளின் தாக்குதல் படையணிகளில் ஒருவர் வைத்திருக்கும் இயந்திரத் துப்பாக்கி நேட்டோ நாடுகளில் மட்டுமே பவிக்கப்படும் ஒரு போராயுதம். அதுபற்றித் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். நெடுக்கு, மின்னல்...எங்கே ஐய்யா போய் விட்டீர்கள் ? படங்கள் வந்திருக்கு, வந்து ஒரு கருத்து எழுதுறது ?!!!!!!!!

Rifle_Type_95.jpg

படத்தில் போராளி வைத்திருக்கும் துப்பாக்கி சீனத்தயாரிப்பான கியூ.பி.சற் 95. சீனா, கம்போடியா மற்றும் சிறிலங்கா (வான்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை) நாடுகளே இவற்றபை; பயன்படுத்துவதாக விகிப்பீடியாவில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வகைத்துப்பாக்கிகள் அனுராதபுர வான்படைத் தள அழிப்பிற்கு கரும்புலிகளால் கொண்டு செல்லப்பட்டிருந்தன.

http://en.wikipedia.org/wiki/QBZ-95

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் செருப்புடன் நின்று போராளிகள் சண்டை பிடிக்கின்றார்கள்.

இங்கு எப்போது பார்த்தாலும் சண்டை தான் நடக்கின்றது.என்ன மனிதர்கள் நாங்கள்......

அவர்களது வெற்றிகளைக்கொண்டாடும் நாம் அவர்கள் எவர்கள் சுமக்கும் பிரச்சினைகள் குறித்து கதைக்க மறுக்கின்றோம்

நானும் கவனித்தேன்

அவர்கள் வெறும்காலுடனும் மார்பில் எந்தவித பாதுகாப்பு கவசமுமின்றி போராடுவதை............

தயவு செய்து இவற்றை ஏற்படுத்தி இழப்பைக்குறைக்க முயற்சிக்கலாமே????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rifle_Type_95.jpg

படத்தில் போராளி வைத்திருக்கும் துப்பாக்கி சீனத்தயாரிப்பான கியூ.பி.சற் 95. சீனா, கம்போடியா மற்றும் சிறிலங்கா (வான்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை) நாடுகளே இவற்றபை; பயன்படுத்துவதாக விகிப்பீடியாவில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வகைத்துப்பாக்கிகள் அனுராதபுர வான்படைத் தள அழிப்பிற்கு கரும்புலிகளால் கொண்டு செல்லப்பட்டிருந்தன.

http://en.wikipedia.org/wiki/QBZ-95

Users

People's Republic of China

Cambodia - Use by the 911 Special Forces, QBZ-97 and QBZ-97A[5].

Sri Lanka - Used by the Sri Lanka Air Force, and the Special Task Force so far.

இதைப் பாவிப்பவர்களில் சிறிலங்கா இராணுவத்தினரும் உள்ளன என இருக்கின்றது. எனவே அவர்களிடம் இருந்து கைப்பற்றியதாகவும் இருக்கலாம். கம்போடியா, சீனா கூடப் தொடர்பாம் என்று கண்மண் தெரியாமல் எழுதமாட்டீர்கள், வெட்டி விளாசமாட்டீர்கள் என நம்புகின்றோம்.

Link to comment
Share on other sites

இன்றைக்கு 30 ராணுவம், நாளைக்கு இந்த எண்ணிக்கை கூடலாம் அல்லது குறையலாம், ஏன் நாம் கூட இளைஞர்களை இழக்கலாம்...

இதெல்லாம் பெரிதல்ல.... முடிவான இலக்கை அடைவதே இறுதிவெற்றி.... இறுதி வெற்றிக்கு எங்களின் பங்கு அளப்பரியது..

ஆனால் உங்களின் கெடுபுடிச்சண்டை கவலையளிக்கிறது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

ஏனெனில் என்னைப்பொறுத்தவரை தமிழர் இதுவரை இழந்ததுடன் ஒப்பிடும்பொழுது இது எதிரிக்கு அதில்0;000000001வீதம்கூட இல்லை

உண்மையைச்சொல்லுங்கள் 1லடசத்து60 இராணுவத்திற்கு 100 ஆமியின் இழப்புடன் மண்டியிடுவானா????

ஆனால் போராளிகளால் இத்தாக்குதல் ஏதோ காரணத்திற்காக செய்யப்பட்டுள்ளது

அது வெற்றி அளித்துள்ளது

அதற்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லலாமே தவிர இதை கொண்டாட முடியாது

அப்போ நீங்கள் கேட்கலாம் எது கொண்டாடக்கூடிய வெற்றியென்று..........

ஆம்

அது யாழ் வீழ்வது

அதுவும் நான் பலாலியில் போய் இறங்குமாப்போல் இருக்கவேண்டும்

மதவாச்சியில் புலிக்கொடி நிரந்தரமாகப்பறப்பது

திருகோணமலை துறைமுகத்தில் எமது கப்பல்கள் புலிக்கொடியுடன் தரித்து நிற்பது

Link to comment
Share on other sites

அண்ணே பொன்னையா

சீனா கம்போடியா போன்ற நாடுகளுடன் தொடர்பு எழுதி விளாசாட்டிலும் குறித்த நாடுகளிடமிருந்து வாங்கியிருக்கலாம் எண்டு எழுதலாம்தானே. இந்த வகைதுப்பாக்கி பி.எப்.89 கவச எதிர்ப்பு ஆயுதம் போன்றவை 2006ம் ஆண்டின் பின்பே புலிகளிடமிருப்பது தெரியவந்தது. கியூபிசற்85 துப்பாக்கி படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்டதென்று வைத்தாலும் பி.எப்.89 ஆயுதம் படையினரிடம் இருக்கவில்லை. புலிகள் பயன்படுதத் தொடங்கிய பின்னரே படையினரும் அவற்றைக் கொள்வனவு செய்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரிடம் வாங்கினது, புடுங்கினது என்ற கட்டுரைகள் இந்த நிலமையில் தேவையா? இதில் என்ன சாதிக்கப் போகின்றீர்கள் என்று சொல்லுங்கள். வாங்காட்டிலும் சிறிலங்கா அரசு 4 தரம் போய் அங்கே அந்த நாடுகளுக்குப் பிரச்சனை கொடுக்கும். இதைத் தான் பலநாடுகளில் சிறிலங்கா அரசு செய்தது.

புலிகள் மல்ரிபரல் பாவிக்கின்றார்கள்என்று எழுதினார்கள் எங்களின் கட்டுரையாளர்கள். இது வரை புலிகள் அதை நிருபிக்கவில்லை. மட்டகளப்பில் சிறிலங்கா அரசு காட்டியது மிகச் சிறியது. ஆனால் கட்டுரையாளர்கள் எழுதிய பின் சிறிலங்கா அரசுக்கு அது பற்றிய எண்ணம் உதிர்த்து அதை வாங்கிப் பாவிக்கின்றது. தமிழரால் முடியவில்லை ஏனென்றால் அந்தளவு வசதி இல்லை.

தலைவர் எல்லாம் பார்த்துக் கொள்ளுவார். உங்களின் பங்களிப்பைச் செய்யுங்கள் என்று ஏற்கனவே ஒரு தடவை அறிவுரை கூறியிருந்தீர்கள். இது தான் நீங்கள் செய்கின்ற பங்களிப்பின் இலட்சணமா?

உங்களின் பங்களிப்பு பிரமாதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரிடம் வாங்கினது, புடுங்கினது என்ற கட்டுரைகள் இந்த நிலமையில் தேவையா? இதில் என்ன சாதிக்கப் போகின்றீர்கள் என்று சொல்லுங்கள். வாங்காட்டிலும் சிறிலங்கா அரசு 4 தரம் போய் அங்கே அந்த நாடுகளுக்குப் பிரச்சனை கொடுக்கும். இதைத் தான் பலநாடுகளில் சிறிலங்கா அரசு செய்தது.

புலிகள் மல்ரிபரல் பாவிக்கின்றார்கள்என்று எழுதினார்கள் எங்களின் கட்டுரையாளர்கள். இது வரை புலிகள் அதை நிருபிக்கவில்லை. மட்டகளப்பில் சிறிலங்கா அரசு காட்டியது மிகச் சிறியது. ஆனால் கட்டுரையாளர்கள் எழுதிய பின் சிறிலங்கா அரசுக்கு அது பற்றிய எண்ணம் உதிர்த்து அதை வாங்கிப் பாவிக்கின்றது. தமிழரால் முடியவில்லை ஏனென்றால் அந்தளவு வசதி இல்லை.

தலைவர் எல்லாம் பார்த்துக் கொள்ளுவார். உங்களின் பங்களிப்பைச் செய்யுங்கள் என்று ஏற்கனவே ஒரு தடவை அறிவுரை கூறியிருந்தீர்கள். இது தான் நீங்கள் செய்கின்ற பங்களிப்பின் இலட்சணமா?

உங்களின் பங்களிப்பு பிரமாதம்

உண்மைதான்

இது வேதனையளிக்கும் விடயம்

இன்னும் நேரமுள்ளது........

இப்போவது முயற்சிக்கலாமே......

Link to comment
Share on other sites

இதைப் பாவிப்பவர்களில் சிறிலங்கா இராணுவத்தினரும் உள்ளன என இருக்கின்றது. எனவே அவர்களிடம் இருந்து கைப்பற்றியதாகவும் இருக்கலாம். கம்போடியா, சீனா கூடப் தொடர்பாம் என்று கண்மண் தெரியாமல் எழுதமாட்டீர்கள், வெட்டி விளாசமாட்டீர்கள் என நம்புகின்றோம்.

அண்ணே பொன்னையா

சீனா கம்போடியா போன்ற நாடுகளுடன் தொடர்பு எழுதி விளாசாட்டிலும் குறித்த நாடுகளிடமிருந்து வாங்கியிருக்கலாம் எண்டு எழுதலாம்தானே. இந்த வகைதுப்பாக்கி பி.எப்.89 கவச எதிர்ப்பு ஆயுதம் போன்றவை 2006ம் ஆண்டின் பின்பே புலிகளிடமிருப்பது தெரியவந்தது. கியூபிசற்85 துப்பாக்கி படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்டதென்று வைத்தாலும் பி.எப்.89 ஆயுதம் படையினரிடம் இருக்கவில்லை. புலிகள் பயன்படுதத் தொடங்கிய பின்னரே படையினரும் அவற்றைக் கொள்வனவு செய்தனர்.

எழுதப்படும் கருத்துக்கள் எதற்காக எழுதப்படுகின்றன என்பதை புரிந்து கொண்டுவிட்டு உங்களின் பதில் கருத்துக்களை எழுதுங்கள். முதலில் நீங்கள் என்ன எழுதினீர்கள் என்பதைக்கூட மறந்து அல்லது தெரியாமல் அதற்கு மின்னல் கொடுத்த பதிலுக்கு ஏதோ ஏதோவெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்.

நாங்கள் எங்களின் பங்களிப்பை தலைவர் எதிர்பார்க்கும் வரை செய்து கொண்டிருக்க வேண்டும். அவர் எல்லாவற்றையும் சரியாகச் செய்வார். இப்போதும் அதை மீளவும் சொல்கிறேன். இதற்கு முரண்பாடாகவா? அல்லது போராட்டத்தின் மீது நம்பிக்கையற்ற வகையிலா? மேலே எழுதப்பட்ட எனது கருத்து அமைந்திருக்கிறது? எதற்கு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறீர்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.