Jump to content

கொஞ்சம் சிரிங்க


Recommended Posts

உண்மைதான் பெண்கள் அதிகம் பேசுவார்கள்..ஆண்கள் அளவோடு பேசுவார்கள்..! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 452
  • Created
  • Last Reply

ஏனைய்யா உள்ளதையெல்லாம் சொல்லி மனதை நோகடிக்கிறீங்க??? :roll: :cry: :roll: :cry:

Link to comment
Share on other sites

வசி அண்ணா என்ன லொள்ளா.

:evil: உங்களுக்கு அப்படி பிழையான தகவலை யார் சொன்னது :evil: :evil: :)

Link to comment
Share on other sites

அப்ப பெண்களின் சத்தம் இதை விட அதிகம் என்றியளா?? பின்னால சின்னாச்சி பொன்னம்மா எல்லாரும் படையோட

அதுக்குத்தானே சாலிம்லோஷன், சப்பன்மாலா போன்றவை இருக்கு, :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா நல்லாகத்தான் இருக்கு ? இருந்தாலும் உங்களுக்கு லொள்ளுதான் :evil: :P :P :P

Link to comment
Share on other sites

1

மனைவி : எங்க வீட்டுக்காரர் ராத்திரிக்கு தூங்கவே மாட்டேங்கிறார். டாக்டர்...

டாக்டர் :எவ்வளவு நாளா அப்படி யிருக்கு ?

மனைவி :என் தங்கச்சி ஊர்ல இருந்து வந்ததுலயிருந்து. டாக்டர்

2.

ஒரு அம்மா இடுப்பிலே குழந்தையை வச்சுகிட்டு எதிர்த்த வீட்டு வயசுப் பொண்ணோட பேசிக்கிட்டிருந்தாங்க. போகும்போது அம்மா குழந்தையிடம்

அம்மா : அக்காவுக்கு ஒரு முத்தம் கொடு ராசா....

பையன்: மாட்டேன் அக்கா அடிப்பாங்க

அம்மா : அதெப்படி உனக்குத் தெரியும் ?

பையன் : அதுதான் நேற்று. அப்பா இந்த அக்காவை முத்தம் கொடுக்கப் போகும்போது அடிச்சதைப் பார்த்திருக்கேனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓஓஓஓ நல்லாத்தான் இருக்கு நன்றிகள் முகத்தார் அங்கிள் :P :P :P

Link to comment
Share on other sites

அங்கிள் நல்லாயிருக்கு....... நன்றி :):lol::lol::lol::lol::lol::lol:

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம்ஸ் பொன்னம்மாக்கா சும்மா விட்டாவா?? :):lol:

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

:P :P :P

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள். :roll: :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீரெடுக்க குளத்ற்கு சென்ற இரண்டு காக்காக்களை கிண்டல் செய்த காக்கா வாலிபர் மருத்துவமனையில் அனுமதி.

இதைப்பற்றி மேலும்தெரியவருவதாவது. கறாட்டி காக்கா கந்தசாமியின் இருமகள்கள் தண்ணி எடுக்க குளம் சென்ற வேளை அங்கிருந்த ஒரு வாலிபர் அவர்களை கராத்தே கந்தசாமியின் மகள்மார் என்று தெரியாது கேலி பண்ணியதால் காக்கா சகோதரிகள் பொங்கி எழுந்து எண்ணி எடுத்தார்களாம் எலும்பை. அந்த வாலிபர் இனி எந்த காக்காக்களையும் அக்கா என்றே கூறுவேன் என்று சபதம் டுத்துக்கொண்டாராம். ( அடி அத்தனை பலம்)

பறவை காக்கா பற்றி யாரோ சொன்னது. :wink: :P

Link to comment
Share on other sites

ஒரு அம்மா இடுப்பிலே குழந்தையை வச்சுகிட்டு எதிர்த்த வீட்டு வயசுப் பொண்ணோட பேசிக்கிட்டிருந்தாங்க. போகும்போது அம்மா குழந்தையிடம்

அம்மா : அக்காவுக்கு ஒரு முத்தம் கொடு ராசா....

பையன்: மாட்டேன் அக்கா அடிப்பாங்க

அம்மா : அதெப்படி உனக்குத் தெரியும் ?

பையன்

:):lol::lol::lol:

Link to comment
Share on other sites

"இவர்தான் எங்க சுனாமி மாமா!''

""சுனாமி மாமாவா?''

""இவர் எப்போ வருவார்... எப்படி வருவாருன்னு தெரியாது!''

"டேய் கணக்கில என்ன மார்க் வாங்கியிருக்கே?''

""அண்ணனை விட ரெண்டு மார்க்தாம்ப்பா குறைவு''

""அப்படியா... ரொம்ப சந்தோஷம். அண்ணன் என்ன மார்க்?''

""அண்ணன் ரெண்டு மார்க்குதான்...''

முதல் பானிபட் போர் எப்போது நடைபெற்றது?''

""இரண்டாம் பானிபட் போருக்கு முன்னால சார்!''

"உங்க ஆபீஸ் போன் நம்பரை யார் கேட்டாலும் தர மாட்டேங்கறீங்களே... ஏன்?''

""தூக்கத்தில எழுப்புனா எனக்கு கெட்ட கோபம் வரும்...''

:P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இவர்தான் எங்க சுனாமி மாமா!''

""சுனாமி மாமாவா?''

""இவர் எப்போ வருவார்... எப்படி வருவாருன்னு தெரியாது!''

என்ன சூப்பர் ஸ்ரார் ஸ்ரைல்ல சொல்றீங்கள. :wink: :P

Link to comment
Share on other sites

எல்லோருடைய நகைச்சுவையும் நல்லாயிருக்கு.... நன்றி சிரிக்க வைத்தற்கு :lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஒரு மாலை வேளை. மழை பெய்து கொண்டிருந்தது வீட்டினுள் இருந்த பெரியவர் தன் வேலைக்காரனை திட்டிக்கொண்டிருந்தார்.

பெரியவர் : எண்டா இன்னிக்கு செடிக்கு தண்ணிர் ஊத்தலை ?? :evil: :evil:

வேலைக்காரன் : அதுதான் வெளில மழை பெய்யுதுதே அய்யா. :evil: :twisted:

பெரியவர் : மழைன்னு சக்குப் போக்கு சொல்லிறீயா ? ஒழுங்கா குடையை புடிச்சுட்டுப்போய் தண்ணி ஊத்துறா பேமானி :evil: :evil:

வேலைக்காரன் : சரியான சாவுகிராக்கிகிட்ட மாட்டிக்கிட்டேன் :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரிகாலன் உங்கள் நகைச்சுவை நன்றாக இருக்கிறது.சிரிக்கிறோம். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரிகாரன் நல்லாயிருக்கு உங்கள் நகைச்சுவை நன்றிகள் :P :P :P :P :P

Link to comment
Share on other sites

கரிகாரன்

:shock: :shock: ஏன் கீதா என் பெயரை இப்படியெல்லாம் எழுதுறீங்க ? :evil: :evil: :evil:

இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிபுட்டன் :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:shock: :shock: ஏன் கீதா என் பெயரை இப்படியெல்லாம் எழுதுறீங்க ? :evil: :evil: :evil:

இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிபுட்டன் :twisted:

சரி சரி நான் தான் மாறி எழுதிரன் அதுக்கு நீங்கள் இப்படியா கோவப்படுகின்றது ஆஆஆஆ :evil: :) கரிகாலன் சரியா உங்கள் பெயர் :P

Link to comment
Share on other sites

ஒரு மாலை வேளை. மழை பெய்து கொண்டிருந்தது வீட்டினுள் இருந்த பெரியவர் தன் வேலைக்காரனை திட்டிக்கொண்டிருந்தார்.

பெரியவர் : எண்டா இன்னிக்கு செடிக்கு தண்ணிர் ஊத்தலை ?? :evil: :evil:

வேலைக்காரன் : அதுதான் வெளில மழை பெய்யுதுதே அய்யா. :evil: :twisted:

பெரியவர் : மழைன்னு சக்குப் போக்கு சொல்லிறீயா ? ஒழுங்கா குடையை புடிச்சுட்டுப்போய் தண்ணி ஊத்துறா பேமானி :evil: :evil:

வேலைக்காரன் : சரியான சாவுகிராக்கிகிட்ட மாட்டிக்கிட்டேன் :evil: :evil:

:):) :P :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.