Jump to content

கொஞ்சம் சிரிங்க


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மழலை மழலை மாதிரி தானே பேசும் நான் நினைக்கிறன் நீங்க வந்து மழலை இல்லை பபா..சரி கொப்பி பண்ணி யாழ் தகவல் போடுவிங்க எல்லா(message type panura idam)....அதுல அந்த லிங்க போடுங்க....பின்ன என்னத்துக்கு வரம்....சரி சரி வரம் தாங்க நான் சொந்தத் தேவைக்குப் பயன் படுத்தல... :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • Replies 452
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ படம் போட்டுடியள்..சரி சரி வரம் மறக்க வேண்டாம் அப்புறம் சக்திட்ட மாட்டி விட்டுடுவம் அப்புறம் கஸ்டப் படுவியள்.... :wink: :wink: :P

Link to comment
Share on other sites

நன்றி மழழை. உங்களுக்கு நாளைக்கு நேரில் வந்து வரம் தரலாம் என்று நினைக்கிறேன். நாளை அதிகாலை குளித்து முழுகி (குளிர் தண்ணீரில்) பக்கத்தில் உள்ள சந்திக்கு வந்து நடுச் சந்தியில் கண்ணை மூடி நின்று 108 தடவைகள் சிவாயநம சொல்லவும். அனேகமாக கைலாயத்துக்கு ரிக்கற் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடுச் சந்தியில் கண்ணை மூடி நின்று 108 தடவைகள்

நீங்கள் இமயத்தில் இருப்பதே மேல்...நீங்க நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் பிரசண்ணமாகி இருப்பது தெரிகிறது...உதவி செய்தவர்களை நடுத்தெருவுக்கு செல்ல வைக்கிறீர்கள்...உங்கள் வரமின்றி நாங்க பாத்துக்கிறம்.... :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

நான் விரும்பியது போல் (படம் எந்நேரமும் தெரியக்கூடிய மாதிரி) வந்திருக்கே யாருடைய திருவிளையாடல் இது. நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.

Link to comment
Share on other sites

  • 2 months later...

பாம்புக்குட்டியொன்று தன் அம்மாவிடம் கேட்கிறது: "அம்மா! அப்பா எப்படி செத்துப் போனார்?" என்று

அதற்கு அம்மா பாம்பு இப்படிப் பதில் கூறுகிறது: "கள்ள பெட்டிஷன் எழுதுகிற ஒருவரைக் கொத்தி, உடம்பில் விஷம் ஏறி உன் அப்பா செத்துப் போனார்." என்று

"அடக்கடவுளே! கள்ள பெட்டிஷன் எழுதுகிறவர்கள் உடம்பில் அவ்வளவு விஷமா?" என்று கூறியது பாம்புக்குட்டி

ஒருநாள் மெயில் வாகனத்தார் வெறும் கோவணத்தோடு ஏதோ தலைபோகிற வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறார். வழியிலே அவரை சவாரித்தம்பர் சந்திக்கிறார் ஒரு நக்கல் சிரிப்பு முகத்திலே இழையோட... தனது சின்னக்குடும்பி மேலே உயர பொக்கை வாய் திறந்து

"என்ன மயில் வாகனத்தார் குளிக்கப் போறியளோ" என்று கேட்க மயில் வாகனத்தார்.

"இல்லை.. கொழும்புக்குப் போறன்.. வழியில் எல்லாம் கண்டபடி திறந்து பார்க்கிறாங்களாம். அதான் இப்படி.." என்கிறார்.

பரிசோதனை என்ற பெயரில் பெரும் அட்டகாசங்கள் நடைபெற்ற காலம் அது.

Link to comment
Share on other sites

சிரித்திரன் பாணியில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது...உங்கள் நகைச்சுவைகள்.. சண்முகி அக்கா..நன்றிகள்..! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருநாள் மெயில் வாகனத்தார் வெறும் கோவணத்தோடு ஏதோ தலைபோகிற வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறார். வழியிலே அவரை சவாரித்தம்பர் சந்திக்கிறார் ஒரு நக்கல் சிரிப்பு முகத்திலே இழையோட... தனது சின்னக்குடும்பி மேலே உயர பொக்கை வாய் திறந்து

"என்ன மயில் வாகனத்தார் குளிக்கப் போறியளோ" என்று கேட்க மயில் வாகனத்தார்.

"இல்லை.. கொழும்புக்குப் போறன்.. வழியில் எல்லாம் கண்டபடி திறந்து பார்க்கிறாங்களாம். அதான் இப்படி.." என்கிறார்.

பரிசோதனை என்ற பெயரில் பெரும் அட்டகாசங்கள் நடைபெற்ற காலம் அது.

மயில் வாகனத்தாருக்கு அது தானே உடுப்பே :(:lol: :wink:

Link to comment
Share on other sites

ஒரு கற்பனை கதை..

ஒரு சிறுவன் ஒரு நாய் வளர்த்துவருகிறான், அதன் பெயர் குப்தா. அந்த நாய் மீது அளவற்ற பாசம் (றோகாரனுகள் நம்மட ஜன நாய்க கட்சி மீதுவைத்திருக்கிற பாசம் மாதிரி) ஒரு நாள் அந்த சிறுவன் பாடசாலை முடிந்து வீட்டுக்குள் நுழையும்போது அவனது தாயார் அவனிடம் "உன்னுடைய குப்தா செத்துப்போய்விட்டது" என்று கூற அவன் அப்படியா என்றுவிட்டு உள்ளே சென்று கம்புட்டர் கேம்ஸ் விளையாடிக்கொண்டு இருக்கிறான்..(எந்தவித கவலையுமில்லாமல்). உடனெ அவனின் தாய்க்கு மிகுந்த அதிசயம்,, அதெப்படி அந்த நாய்மீது யாரும் கல் எறிஞ்சாலே சரியாக கவலைப்படுறவன், நான் அது செத்துப்போய்விட்டது என்று சொல்ல பேசமல் போகிறான் என்று நினைத்துக்கொண்டு,, அவனுக்க் நான் சொன்னது விளங்கவில்லையோ என்றுவிட்டு மறுபடியும் தம்பி நீ ஆசையா வளர்த்த அந்த நாய் செத்துப்போய்விட்டது என்று சொன்னதும் தாமதம் அவன் வீறுட்டு அழத்தொடங்கி அங்கிருந்த எல்லாத்தையும் போட்டு உடைக்கதொடங்கினான்.. அந்த தாய்க்கு மிகுந்த ஆச்சரியம் முதல் சொன்னப்போ பேசமல் இருந்தவன் இப்ப ஏன் இப்படி செய்கிறான் என்று..

சிறுது நேரத்தால் அவனிடம் கேட்டாள் அந்த தாய். ஏன் நான் முதல் உன்னுடைய குப்தா இறந்துவிட்டது என்று சொல்லும் பொழுது எதுவித றியாக்ஸனும் இல்லாமல் கம்புட்டர் கேம்ஸ் விளையாடிக்கொண்டு இருந்தாய், இப்பொழுது திரும்ப அதையே உன்னுடைய நாய் செத்துவிட்டது என்று சொல்ல இப்படி அழுது ஆர்ப்ரிக்கிறார் என்று கேட்டபொழுது அவன் அழுகையுடாக சொல்கிறான்.. நீ முதல்ல சொன்னது அதாவது உன்னுடைய குப்தா இறந்துவிட்டது என்று சொன்ன சொல் எனக்கு சரியாக விளங்காமல் உன்னுடைய கொப்பா இறந்துவிட்டர் என்று கேட்டது அதுதான் என்று சொன்னானாம்.. :( :P :lol:

Link to comment
Share on other sites

அப்படி ஒரு குழந்தை சொல்கிறது என்றால், தந்தை எப்படி பட்ட புண்ணியவானோ?

Link to comment
Share on other sites

:(

இது கற்பனை கதை.. :evil: :evil: :evil:

(சிலவேளை ஆனந்த சங்கரி, றீபிசி ராமராஜன், ராம், புல்லொட் சித்தார்த்தன் போன்றவர்களுக்கு உண்மையாக இருக்கலாம்) :idea: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:(:lol::lol::lol:
Link to comment
Share on other sites

பிரெஞ்சு பிரபல கார் நிறுவனமொன்று தனது கடைசி மொடல் காரிற்கு சின்னப்புவின் குடும்ப பெயரை சூட்டியுள்ளது c5 http://www.citroen.com/CWW/fr-FR/RANGE/Pri...ars/C5/default/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு சுவிஸ் பணக்காரன் தானே... :P :P :P :wink:

Link to comment
Share on other sites

அந்த காரிலை வந்து கழுகுபிடிக்கிறது அவற்ரை மச்சான் டங் ஊரிலை கள்ளகோழி பிடிச்சவர் இப்ப வசதி வந்ததாலை காரிலை வந்து கழுகு பிடிக்கிறார் :P

Link to comment
Share on other sites

நிறைய சிரிக்காதிங்க, சி*5 இன் பதிலுக்கும் சிரிக்க மீதி வையுங்கள் :(

Link to comment
Share on other sites

சர்தார்ஜி ஒருவர் நர்ஸைக் காதலித்தார். அவளிடம் தன் காதலை இப்படித் தெரியப்படுத்தினார். " I LOVE YOU SISTER"

Link to comment
Share on other sites

சர்தார்ஜி ஒருவர் நர்ஸைக் காதலித்தார். அவளிடம் தன் காதலை இப்படித் தெரியப்படுத்தினார். " I LOVE YOU SISTER"

:P :P

Link to comment
Share on other sites

இரண்டு சர்தார்ஜி பயங்கரவாதிகள்.

சர்தார் 1 : "நாம கட்டடத்துக்கு பாம் வைக்க கார்ல போறோம், சப்போஸ் குண்டு கார்லயே வெடிச்சுடுச்சுதுன்னா?"

சர்தார் 2 : "கவலையே படாத அதுக்குதான் நான் ஸ்பேர் பாம் ஒண்ணு வச்சுருக்கேன்."

:P :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.