Jump to content

கொஞ்சம் சிரிங்க


Recommended Posts

சர்தார்ஜி : (முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்துக் கொண்டு) இந்த "முகம்" நான் அடிக்கடி பாக்கறேன், ஆனா யாருன்னுதான் தெரிய மாட்டேங்குது

சர்தார்ஜி 2 (கண்ணாடியை அவரிடம் இருந்து பிடுங்கி பார்த்து விட்டு) : சீ இது கூடவா தெரியல்ல. அது நான் தான். :P

Link to comment
Share on other sites

  • Replies 452
  • Created
  • Last Reply

ஒருவர்: இந்த சீசன்ல நிறைய கல்யாணத் துக்கு போயிட்டு வந்திருப்பீங்க போலிருக்கே?

மற்றவர்: எதை வச்சு இவ்வளவு சரியாகச் சொன்னீங்க?

ஒருவர்: உங்க வீட்டு வாசல்ல கிடக்கிற பல ஜோடி புது செருப்புக்களை வச்சுத்தான்!

Link to comment
Share on other sites

அவர்: உனக்கும் அந்த ஓட்டல் முதலாளிக்கும் பத்து வருஷகால நட்பு விரிசல் விழாமல் இருக்குதே... என்ன காரணம்?

இவர்: அவர் ஓட்டலில் நான் சாப்பிடாமல் இருக்கிறதுதான்!

Link to comment
Share on other sites

அந்த காரிலை வந்து கழுகுபிடிக்கிறது அவற்ரை மச்சான் டங் ஊரிலை கள்ளகோழி பிடிச்சவர் இப்ப வசதி வந்ததாலை காரிலை வந்து கழுகு பிடிக்கிறார் :P

என்னவோய்ய் சைக்கிள் காப்பில லொறி ஓட்டுறமாதிரி இருக்கு.. :evil: அரசியல் வாதிகள் எண்டா அப்படித்தான்.. அரசியல் வாதி ஆகிறதுக்கு (இந்தியா, இலங்கை, பாகிஸ்த்தான்) களவு, கொலை, மேலும் பல அடிப்படை காரணங்கள்... :idea: :wink:

Link to comment
Share on other sites

பெண் 1: "உன் மாமியாரை 'பட்டாசு வெடிக்கறதுக்கு வாங்க அத்தை'னு ரொம்பவும் பணிவா கூப்பிடுறியேஇ என்ன விஷயம்?"

பெண் 2: "நான் வெச்சிருக்கிறது பட்டாசு இல்லைஇ நிஜமான அணுகுண்டு!"

Link to comment
Share on other sites

மாமா: "மாப்ளே போன தீபாவளிக்கு தங்கச் சங்கிலி வாங்கித் தந்தேன். இந்தத் தீபாவளிக்கு உங்களுக்கு என்ன வேணும்?"

:D

Link to comment
Share on other sites

பட்டணத்தைப் பார்க்க பட்டிக்காட்டு பெருசு ஒண்ணு வந்திருந்தது. லிஃப்ட் வசதியுள்ள ஒர பெரிய கட்டிடத்தைப் பார்த்து, அப்படியே மலைச்சுப் போய் நின்னது.

ஒரு வயதான அம்மா, குடையை மடக்கி எடுத்துட்டு, லிஃப்டில் ஏறி மேலே போனதை அது பார்த்தது. கொஞ்ச நேரத்துல லிஃப்ட் கீழே வந்தது. அதிலிருந்து 18 வயது பெண் ஒரத்தி கையில மடித்தக் குடையோட வெளியே இறங்கி வந்தாங்க.

உடனே பட்டிக்காட்டுப் பெருசு, ஓஹோ... கிழவிகளை இந்த மிஷினில் ஏற்றினால், குமரிகளாக மாற்றி விடும்போலத் தெரியுதே. இது முன்னமேயே தெரியாமப் போயுடுச்சே. தெரிஞ்சிருந்தா சம்சாரத்தையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமேன்னு ஜொள்ளு விட்டுச்சாம்.

:D:D:D

Link to comment
Share on other sites

சர்தார்ஜி : (முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்துக் கொண்டு) இந்த "முகம்" நான் அடிக்கடி பாக்கறேன், ஆனா யாருன்னுதான் தெரிய மாட்டேங்குது

சர்தார்ஜி 2 (கண்ணாடியை அவரிடம் இருந்து பிடுங்கி பார்த்து விட்டு) : சீ இது கூடவா தெரியல்ல. அது நான் தான். :P

:D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப லொள்ளுப்பா.. சின்னாச்சியோடை சின்னப்பு போக போறார் அங்கை.. அல்லா சின்னப்பு தான் அந்த பெரிசோ,,,,,

பட்டணத்தைப் பார்க்க பட்டிக்காட்டு பெருசு ஒண்ணு வந்திருந்தது. லிஃப்ட் வசதியுள்ள ஒர பெரிய கட்டிடத்தைப் பார்த்து, அப்படியே மலைச்சுப் போய் நின்னது.

ஒரு வயதான அம்மா, குடையை மடக்கி எடுத்துட்டு, லிஃப்டில் ஏறி மேலே போனதை அது பார்த்தது. கொஞ்ச நேரத்துல லிஃப்ட் கீழே வந்தது. அதிலிருந்து 18 வயது பெண் ஒரத்தி கையில மடித்தக் குடையோட வெளியே இறங்கி வந்தாங்க.

உடனே பட்டிக்காட்டுப் பெருசு, ஓஹோ... கிழவிகளை இந்த மிஷினில் ஏற்றினால், குமரிகளாக மாற்றி விடும்போலத் தெரியுதே. இது முன்னமேயே தெரியாமப் போயுடுச்சே. தெரிஞ்சிருந்தா சம்சாரத்தையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமேன்னு ஜொள்ளு விட்டுச்சாம்.

Link to comment
Share on other sites

என்ன நக்கலா கவிதன் அண்ணா :evil: சின்னாச்சிதான் சின்னப்புவை பொறுத்தவரை உலக அழகியாம் ( ஆனா சின்னப்புவுக்கு கண் கொஞ்சம் நல்லாத்தெரியாது) :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனா சின்னப்புவுக்கு கண் கொஞ்சம் நல்லாத்தெரியாது)

நக்கலா நித்தி.. சின்னாச்சி அழகு தான். நம்மட ஆச்சியாச்சே :wink:

Link to comment
Share on other sites

கணவன் : ஹலோ, பார்வதியா?

மனைவி : ஆமாங்க! நான் தான் பேசறேன். சரி என்ன விஷயம்னு சொல்லுங்க!

கணவன் : நாசமா போச்சு! நீ இன்னுமா சினிமாவுக்கு போகலை. நீ போன பிறகு வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தேன்.

Link to comment
Share on other sites

சுரேஷ் : பிறந்த நாள் அன்றைக்கு குழந்தைய தலைவர்கிட்டே கொடுத்து ஆசீர்வாதம் பண்ணச் சொன்னேன்.

ரமேஷ் : ஆங்....அப்புறம்...?

சுரேஷ் : வீட்டுக்கு வந்து தொட்டில்ல படுக்கப் போட்ட குழந்தை எழுந்திருக்கவே மாட்டேங்குது!

Link to comment
Share on other sites

சினிமா தியேட்டருக்கும் ஆபரேஷன் தியேட்டருக்கும் என்ன வித்தியாசம் ?

சினிமா தியேட்டருல டிக்கெட் வாங்கிண்டு உள்ள போகணும், ஆபரேஷன் தியேட்டருல உள்ள போய் டிக்கெட் வாங்கணும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D :D :D
Link to comment
Share on other sites

நபர் 1: எப்பா அந்த குரங்கு என்னமா குட்டிகரணம் போடுது..

நபர் 2: அதில் என்னப்பா பெரிய அதிசயம்..இங்கப் பாரு ஒரு குரங்கு என்னமா குறுஞ்செய்தி படிக்குது... :wink: :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.