Jump to content

கொஞ்சம் சிரிங்க


Recommended Posts

  • Replies 452
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினிமா தியேட்டருக்கும் ஆபரேஷன் தியேட்டருக்கும் என்ன வித்தியாசம் ?

சினிமா தியேட்டருல டிக்கெட் வாங்கிண்டு உள்ள போகணும், ஆபரேஷன் தியேட்டருல உள்ள போய் டிக்கெட் வாங்கணும் !

அது உள்ளை போறதுக்கு இது மேலை போறதுக்கு :D

Link to comment
Share on other sites

நபர் 1:''நீங்க தும்மினாகூட உங்க மனைவி பதறுறாங்களே... அவ்ளோ அக்கறையா?

நபர் 2:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது என்ன சவுரி முடி :roll:

Link to comment
Share on other sites

அது என்ன சவுரி முடி

பழனிலை வெட்டுற முடியை வைச்சே கனசனம் பிழைப்பு நடத்தினம் இது தெரியாமல் இருக்கிறீர்....................

Link to comment
Share on other sites

சாத்திரியாரின்ரை பெடியனுக்கு பெண்ணுபாத்து பெண்ணோடை அப்பாவை கூட்டிக் கொண்டு போனேன் சாத்திரியும் தன்ரை பெடியனைப் பற்றி அள்ளி விட்டுக் கொண்டிருந்தார் மகனின் அறையையும் கூட்டிக் கொண்டு போய் காட்டினார். மிகவும் அழகாகவும் எந்தப் பொருளும் பழுதாகாமல் அப்பிடியே இருந்தன. பெண்ணின் அப்பாவிற்கு வலு சந்தோஷம் சாத்திரியைப் பாத்து " உங்க பையனை நல்ல முறையில் வளர்த்திருக்கிறீர்கள் " என்றார். சாத்திரியும் பெருமை தாங்காமல் சொன்னார் "அவன் சின்னவயசிலிருந்து இப்பவும் அப்பிடித்தான் எந்தப் பொருளைக் குடுத்தாலும் பாவிக்க மாட்டான் சோக்கேசில் அடுக்கி வைச்சு அழகுபாப்பான் " என்று வெளியிலை வந்த பெண்ணேடை அப்பா என்னட்டை சொன்னார் "முகத்தார் இந்தச் சம்மந்தம் சரிவராது வேறை இடம் பாருங்கோ" என்று. எனக்கு ஏனெண்டு புரியேலை உங்களுக்கு புரிஞ்சுதா?????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேற இடத்தில் இப்படி ச்சொல்லவும் வேணடாமெண்டிட்டணமா---எந்தப்பொருளயும் அடிக்கடி பாவித்து பழுதாக்கி போடுவானென்று------------------------------------

Link to comment
Share on other sites

சாத்திரியாரின்ரை பெடியனுக்கு பெண்ணுபாத்து பெண்ணோடை அப்பாவை கூட்டிக் கொண்டு போனேன் சாத்திரியும் தன்ரை பெடியனைப் பற்றி அள்ளி விட்டுக் கொண்டிருந்தார் மகனின் அறையையும் கூட்டிக் கொண்டு போய் காட்டினார். மிகவும் அழகாகவும் எந்தப் பொருளும் பழுதாகாமல் அப்பிடியே இருந்தன. பெண்ணின் அப்பாவிற்கு வலு சந்தோஷம் சாத்திரியைப் பாத்து " உங்க பையனை நல்ல முறையில் வளர்த்திருக்கிறீர்கள் " என்றார். சாத்திரியும் பெருமை தாங்காமல் சொன்னார் "அவன் சின்னவயசிலிருந்து இப்பவும் அப்பிடித்தான் எந்தப் பொருளைக் குடுத்தாலும் பாவிக்க மாட்டான் சோக்கேசில் அடுக்கி வைச்சு அழகுபாப்பான் " என்று வெளியிலை வந்த பெண்ணேடை அப்பா என்னட்டை சொன்னார் "முகத்தார் இந்தச் சம்மந்தம் சரிவராது வேறை இடம் பாருங்கோ" என்று. எனக்கு ஏனெண்டு புரியேலை உங்களுக்கு புரிஞ்சுதா?????????

:roll: :lol::lol:

Link to comment
Share on other sites

முகத்தான் நானும் கலியாணம் கட்டினதிலையிருந்து மனிசியை அப்பிடித்தான் தொட்டுகூட பாக்காமல் வைச்சிருந்து அழகுபாத்தனான் நான் மகன் பிறந்து 30 வருசமா குடும்பம் நடத்தேல்லையா மகனும் அப்பிடித்தான்எந்த பொருளையும் தொட்டு பழுதாக்கமாட்டான் :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நபர் 1: பையன் றொம்ப கெட்டுப்போனான்..

நபர் 2: ஏன்பா.. அலுத்துக்கிறாய்.

நபர் 1: பின்ன என்ன நித்திரையிலும் திரிஷா.. ஐஸ்வர்யா என்கிறான்.

நபர் 2: என்ன தான் இருந்தாலும் நம்ம குஸ்புவைப்போல வருமா.. என்ன.. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசிச்ச நகைச்சுவை போடுறன். சிரிக்கிறதுக்கு.. கேள்வி கேக்கிறீங்க.. :wink:

Link to comment
Share on other sites

ஏன் அண்ணா உங்களை திட்டுவது போல இருக்கோ? :wink: :lol:

:P :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியா இருக்கு.. :wink:

ஏன் அண்ணா உங்களை திட்டுவது போல இருக்கோ?
Link to comment
Share on other sites

நபர் 2: என்ன தான் இருந்தாலும் நம்ம குஸ்புவைப்போல வருமா.. என்ன.. ?

நபர் 2 வேறை யாருமில்லை முகத்தார்தான்

Link to comment
Share on other sites

கட்சிக்காரர்: வக்கீல் சார் எனக்காக நல்லா வாதாடுவீங்களா?

வக்கீல்: என்ன அப்படி சொல்லிட்டீங்க.

என்னமா சண்டை போடுவேன் தெரியுமா கோர்ட்ல....

நிச்சயமா உங்கிட்ட பணம் இருக்குற வரைக்கும்

இந்தக் கேஸை ஒரு வழி பண்ணிடமாட்டேன்! :P

Link to comment
Share on other sites

1. தந்தை : என்னடா ஸ்கூல்ல ஒழுங்க படிக்கிறியா?

மகன் : என்ன கேள்வி இது? ஆபீஸ்ல ஒழுங்கா வேலை செய்யிறியா என்று நான் கேட்கிறனா?

2. தந்தை : டேய்! நம்மளை விட வயசுல பெரியவங்க கிட்ட பவ்வியமா நடந்துகணும் புரியுதா?

மகன் : ஏம்ப்பா! அப்ப அம்மா உங்கள விட வயசுல பெரியவங்களா....! :lol:

Link to comment
Share on other sites

1. தந்தை : என்னடா ஸ்கூல்ல ஒழுங்க படிக்கிறியா?

மகன் : என்ன கேள்வி இது? ஆபீஸ்ல ஒழுங்கா வேலை செய்யிறியா என்று நான் கேட்கிறனா?

2. தந்தை : டேய்! நம்மளை விட வயசுல பெரியவங்க கிட்ட பவ்வியமா நடந்துகணும் புரியுதா?

மகன் :

:lol::lol::D:lol::lol::lol::lol:

:lol::lol::lol::lol::lol::lol::lol:

:lol::lol::lol::lol::lol::lol::lol:

:lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஏரொப்பிளேன் ரொக்கெட்டிடம் கேட்டிச்சாம்

ஏரொப்பிளேன் : ஏன் நீ இவ்வளவு வேகமாய் போகிறாய்?

ரொக்கட் : போடா கொய்யாலை உனக்கும் பின்னாலை நெருப்பு வைச்சாத் தான் தெரியும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.