Jump to content

கொஞ்சம் சிரிங்க


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார்= அங்கிள்

பொன்னம்மா= அக்காவோ........ உருப்பட்டமாதிரித்தான் ஏன் இப்ப பொன்னம்மாக்காவுக்கு ICE

_________________

எங்கட அரண்மனையில தளபதியாய் கொஞ்ச நாள் வேலை பாத்தனியள் என்றது தெரியுது தல.. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 452
  • Created
  • Last Reply

எங்கட அரண்மனையில தளபதியாய் கொஞ்ச நாள் வேலை பாத்தனியள் என்றது தெரியுது தல.. :lol:

நண்றி இளவரசி.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடடா குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க. நாங்க இப்ப சாதாரன குடிமகள். அரச பரிவாரங்களை விட்டு காசிவரை போயாச்சு. :wink: :P

Link to comment
Share on other sites

அடடடா குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க. நாங்க இப்ப சாதாரன குடிமகள். அரச பரிவாரங்களை விட்டு காசிவரை போயாச்சு. :wink: :P

சன்னியாசி யாகும் வரை இளவரசிதான் ....இளவரசியாரே :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

அடடடா குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க. நாங்க இப்ப சாதாரன குடிமகள். அரச பரிவாரங்களை விட்டு காசிவரை போயாச்சு. :wink: :P

þÇÅú¢ ÍÂÅÃõ ¿¼ì¸§¸ ¦º¡øÖý§¸ ¿¡ý Å¡Èý ´§¸

Link to comment
Share on other sites

நண்பர் 1: எங்க தாத்தா எப்ப சாகப் போறார்னு அவருக்கு முன்னாடியே தெரியும். அட இவ்வளவு ஏன் தேதி, கிழமை...அட அவர் சாகப்போற நேரம் கூட சரியா தெரியும்னா பாத்துக்கயேன்.

நண்பர்2: ஆச்சர்யமா இருக்கே? இவ்ளோ துல்லியமா அவருக்கு எப்படி இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சது?

நண்பர் 1:- ஒரு நீதிபதி எங்க தாத்தா கிட்ட சொன்னாராம்.

Link to comment
Share on other sites

ஒருவர் ஒரு சின்ன தீவில் வசித்து வந்தார். அவர் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு படகு மூலம் தான் பயணிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு படகு தான். படகை விட்டு விட்டால் அடுத்த படகுக்காக காத்திருப்பதிலேயே ஒரு மணி நேரம் வீணாகி விடும். ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்ப படகுத் துறைக்கு வந்து கொண்டிருந்தார் அந்த நபர். அப்போ துறையில் இருந்து ஒரு 15 அடி தூரத்தில் படகினை பார்த்தார். அடடா. இந்த படக விட்டுட்டா இன்னும் ஒரு மணி நேரம் வீணா காத்திருக்கனுமே என்று அவசர அவசரமாக ஓடி சென்று படகுத்துறையின் விளிம்பு வரை போய் கஷ்டப்பட்டு தாவி குதித்தார் படகில். குதித்த வேகத்தில் கைகளை கீழே ஊன்றி முழங்காலிட்டு சின்ன சின்ன சிரராய்ப்புகளோடு எப்படியோ சமாளித்து படகில் இருந்தார் அவர். இப்போ மெல்ல எழுந்து திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த படகில் இருந்த மக்களைப் பார்த்து பெருமையாக "அப்பாடி. ஒரு வழியா படக பிடிச்சுட்டேன். இல்லேன்னா இன்னும் ஒரு மணி நேரமுல்ல வீணா காத்திருக்கணும்?" என்றார்.

படகில் இருந்த ஒருவர் சொன்னார். "அட. ஒரு நிமிசம் காத்திருந்தீங்கன்னா படகு தான் கரைக்கு வந்திருக்குமே? நாங்கள்லாம் இறங்கினப்பறம் நீங்க பாதுகாப்பா படகுல ஏறி இருக்கலாமே?" :!:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஒரு சின்ன தீவில் வசித்து வந்தார். அவர் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு படகு மூலம் தான் பயணிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு படகு தான். படகை விட்டு விட்டால் அடுத்த படகுக்காக காத்திருப்பதிலேயே ஒரு மணி நேரம் வீணாகி விடும். ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்ப படகுத் துறைக்கு வந்து கொண்டிருந்தார் அந்த நபர். அப்போ துறையில் இருந்து ஒரு 15 அடி தூரத்தில் படகினை பார்த்தார். அடடா. இந்த படக விட்டுட்டா இன்னும் ஒரு மணி நேரம் வீணா காத்திருக்கனுமே என்று அவசர அவசரமாக ஓடி சென்று படகுத்துறையின் விளிம்பு வரை போய் கஷ்டப்பட்டு தாவி குதித்தார் படகில். குதித்த வேகத்தில் கைகளை கீழே ஊன்றி முழங்காலிட்டு சின்ன சின்ன சிரராய்ப்புகளோடு எப்படியோ சமாளித்து படகில் இருந்தார் அவர். இப்போ மெல்ல எழுந்து திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த படகில் இருந்த மக்களைப் பார்த்து பெருமையாக "அப்பாடி. ஒரு வழியா படக பிடிச்சுட்டேன். இல்லேன்னா இன்னும் ஒரு மணி நேரமுல்ல வீணா காத்திருக்கணும்?" என்றார்.

படகில் இருந்த ஒருவர் சொன்னார். "அட. ஒரு நிமிசம் காத்திருந்தீங்கன்னா படகு தான் கரைக்கு வந்திருக்குமே? நாங்கள்லாம் இறங்கினப்பறம் நீங்க பாதுகாப்பா படகுல ஏறி இருக்கலாமே?" :!:

:lol::lol::(

Link to comment
Share on other sites

ஒருவர் ஒரு முறை நடுக்காட்டில் நர மாமிசம் உண்ணும் சில ஆதி வாசிகளிடம் மாட்டிக் கொண்டார்.

"ஆண்டவா. நான் தொலைஞ்சேன்" என்று பயத்தில் உரக்கச் சப்தமிட்டார்.

அப்போது வானில் இருந்து ஒரு அசரீதி ஒலித்தது.

"இல்லை மகனே இல்லை. முன் காலுக்கடியில் இருக்கும் அந்த கல்லை எடுத்து அந்த ஆதி வாசிகளின் தலைவனின் தலையில் எறி"

அவருக்கு எங்கிருந்து தான் அந்த தைரியம் வந்ததோ தெரியாது. குனிந்து கல்லை எடுத்துக் கொண்டு எதிரில் இருந்த ஆதி வாசிகளின் தலைவன் மேல் பாய்ந்தார். கையில் இருந்த கல்லாலேயே அவன் தலையில் அடி அடி என அடித்து ரத்தம் வழிய தலைவனை கீழே சாய்த்து விட்டு நிமிர்ந்தார். இப்போது ஆதி வாசிகள் எல்லாம் அதிர்ச்சியும் கோபமுமாக அவரை சூழ்ந்து கொள்ள

திரும்பவும் அசரீதி.

"இப்ப,,,இப்ப..இப்ப தான் நீ தொலைஞ்சே!"

Link to comment
Share on other sites

ஒருவர் ஒரு முறை நடுக்காட்டில் நர மாமிசம் உண்ணும் சில ஆதி வாசிகளிடம் மாட்டிக் கொண்டார்.

"ஆண்டவா. நான் தொலைஞ்சேன்" என்று பயத்தில் உரக்கச் சப்தமிட்டார்.

அப்போது வானில் இருந்து ஒரு அசரீதி ஒலித்தது.

"இல்லை மகனே இல்லை. முன் காலுக்கடியில் இருக்கும் அந்த கல்லை எடுத்து அந்த ஆதி வாசிகளின் தலைவனின் தலையில் எறி"

அவருக்கு எங்கிருந்து தான் அந்த தைரியம் வந்ததோ தெரியாது. குனிந்து கல்லை எடுத்துக் கொண்டு எதிரில் இருந்த ஆதி வாசிகளின் தலைவன் மேல் பாய்ந்தார். கையில் இருந்த கல்லாலேயே அவன் தலையில் அடி அடி என அடித்து ரத்தம் வழிய தலைவனை கீழே சாய்த்து விட்டு நிமிர்ந்தார். இப்போது ஆதி வாசிகள் எல்லாம் அதிர்ச்சியும் கோபமுமாக அவரை சூழ்ந்து கொள்ள

திரும்பவும் அசரீதி

"இப்ப,,,இப்ப..இப்ப தான் நீ தொலைஞ்சே!"

நல்ல ஐடியா எல்லாம் சொல்லுறார் அசரீதி :wink: :wink:

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

பெண் உதவியாளர்:- என்னவோ தெரியலை சார், காலையில இருந்தே ரொம்ப களைப்பா இருக்கு.....

முதலாளி:- இருக்காதா பின்னே? நேத்து ராத்திரி என்னோட கனவுல ரொம்ப நேரம் `ஜாக்கிங்' செஞ்சுக்கிட்டு இருந்தியே....

Link to comment
Share on other sites

பெண்:- முப்பத்தேழுக்கு மேல குழந்தை பெத்துக்கவாய்ப்பு இருக்கா, டாக்டர்?

டாக்டர்:- ஆமாம்! அதுசரி அத்தனை குழந்தைகளைப் பெத்துக்கிட்டு கின்னஸ் சாதனையா பண்ணப்போறே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.