Jump to content

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போன்டா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆச்சிரமத்தில் இருப்பது பிடிக்கவிலையா

நான் வெளியேறினால் உங்களிடம்தான் வருவேன்

எப்படி வசதி :lol::lol:

நீங்கள் ஆச்சிரமத்தை விட்டு வெளியேறினால் நாங்கள் ஆச்சிரமத்துக்குள் வந்திடுவோம் அல்லோ . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆச்சிரமத்தை விட்டு வெளியேறினால் நாங்கள் ஆச்சிரமத்துக்குள் வந்திடுவோம் அல்லோ . :lol:

நான் வெளியேறியவுடன் நீங்கள் வந்து விடுவீர்கள் அடுத்த நொடியே போலிஸ்

வரும்

வந்தால் என்ன செய்வீர்கள்? :lol::D

போண்டா கொடுப்பீர்களா? தமிழ்சிறி :lol::D

உள்குத்து ,வெளிக்குத்து என்று நிறைய விழும் பரவாயில்லையா :lol:

Link to comment
Share on other sites

பெருமையில்லாத மட்டுமல்லாமல், பெருப்பமில்லாத பெண்ணாகவும் தூயா இருக்க வேண்டுமென்பதே எனது ஆசையும். :D தொடர்ந்து சமையல் குறிப்புகளாய் தந்தாலும், எனது ஆசையையும் கவனத்தில் எடுங்கள். :wub::wub:

கவனத்தில் எடுக்கின்றேன் வசம்புண்ணா :)

போண்டா முலம் எங்கடை ஊர் குமார் கடையை ஞாபகப் படுத்தியத்திற்கு நன்றிகள் தூயா. முன்னர் யாழில் சில் சாப்பாட்டுக்கடைகள் ஒரு சாப்பாட்டிற்கு பேர் போனதாக அதாவது மசால்வடைக்கு மலாயன் கபே. இறைச்சி றோஸ்கறிக்கு 5 சந்தி பிளவுஸ்.இடியப்பத்திற்கு சுண்ணாகம் ஜயர்கடை. இப்பிடி பல கடைகள் அது போல போண்டாவிற்கு மானிப்பாய் குமார் கடை . நாங்கள் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் குமார் கடைக்கு போனாலே என்ன வேண்டும் என்று கேட்க மாட்டார்கள் போண்டாவும் பிளேன்ரீயும் தானாய் வரும். போண்டாவின் விலை எழுதமாட்டன் பிறகு கு.சா என்ரை வயதை கண்டு பிடிச்சிடுவார் :o:(

ஆக மொத்தம் போன்டா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது தான் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வெளியேறியவுடன் நீங்கள் வந்து விடுவீர்கள் அடுத்த நொடியே போலிஸ்

வரும்

வந்தால் என்ன செய்வீர்கள்? :o:(

போண்டா கொடுப்பீர்களா? தமிழ்சிறி :D:D

உள்குத்து ,வெளிக்குத்து என்று நிறைய விழும் பரவாயில்லையா :wub:

ஐயோ .......... போலிசா ? வேண்டாம் முனிவர் . :wub:

இதுக்குள்ளை நாங்கள் கனநேரம் நிண்டால் , தூயா தான் எங்களுக்கு போண்டா தந்திடுவா . வாங்கோ ஒடீடுவம் . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விருப்பமான உணவுகளில் போண்டாவும் ஒன்று. ஆனால் தூயா செய்யும் போண்டாவைச் சாப்பிடுவதினால் இருக்கிற பற்களும் விழுந்துவிடுமே என்பது தான் யோசிக்க வேண்டிய விடயமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விருப்பமான உணவுகளில் போண்டாவும் ஒன்று. ஆனால் தூயா செய்யும் போண்டாவைச் சாப்பிடுவதினால் இருக்கிற பற்களும் விழுந்துவிடுமே என்பது தான் யோசிக்க வேண்டிய விடயமாக இருக்கிறது.

மனுசன் இன்னும் உடாங்சம்பல் பயக்கெடுதியிலைதான் திரியுது :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயப்படாமல் தூயாவின் போண்டாவைச் சாப்பிட்டேன். தூயாவுக்கு மிக்க நன்றிகள். எனக்குக் கணகாலமாக பல்லுக்கொதி இருந்தது. அப்பல்லைப் பிடுங்கினால் நல்லது என்று நண்பர்கள் சொன்னார்கள். வைத்தியசெலவு தான் அதிகம் என்று யோசித்தேன். ஆனால் தூயா செய்த போண்டாவைச் சாப்பிட்டதினால் அப்பல்லு விழுந்துவிட்டது. வைத்தியசெலவு மிச்சமாகிவிட்டது. மீண்டும் தூயாவுக்கு நன்றிகள். இன்று முதல் தூயா சிறந்த யாழ்கள பல்லு வைத்தியர் என்று அழைக்கப்படுவார்.

Link to comment
Share on other sites

எனக்கு விருப்பமான உணவுகளில் போண்டாவும் ஒன்று. ஆனால் தூயா செய்யும் போண்டாவைச் சாப்பிடுவதினால் இருக்கிற பற்களும் விழுந்துவிடுமே என்பது தான் யோசிக்க வேண்டிய விடயமாக இருக்கிறது.

நினைத்தேன்....என்னடா கந்தப்பு ஒன்றுமே சொல்லவில்லையே என...

Link to comment
Share on other sites

நான் க.பொ.த.உயர்தரம் படிக்கும் காலத்தில் பாடசாலை தேநீர் இடைவேளையின் போது பாடசாலை தேநீர் சாலையில் என்னுடன் படிக்கும் மாணவ, மாணவிகள் பெரும்பாலும் 2 ரூபாவுக்கு தேநீருடன், போண்டாவையும் வாங்கி உண்ணுவார்கள். நானும் வாங்கி உண்பேன். அப்பொழுது தேநீர் 1 ரூபா. போண்டா 1 ரூபா. உளுந்து வடை 2 ரூபா. இதனால் வடைக்குப் பதிலாக போண்டாவை அதிகம் பேர் வாங்கிவினம். நல்ல சுவையாக இருக்கும். அது ஒரு பசுமையான இனிய காலம்.

Link to comment
Share on other sites

அட...அட போண்டாவோ..(பார்க்க நன்னா தான் இருக்கு)...யாராச்சும் பீப்பா கணக்கில பெட்டைகள் போனா அங்க பாரு போண்டா எண்டு நக்கலடிக்கிறது தான் எனக்கு ஞாபகம் வருது..து :lol: ..இப்ப எல்லாம் நான் அப்படி கூப்பிடுறதில்ல திருந்திட்டோமாக்கும்..ம்.. :lol:

போண்டா பத்திய குறிப்பிற்கு..நன்றி..தூயா..தங்

Link to comment
Share on other sites

யம்மு,

என்ன கொடுமை இது...நீங்களே சொல்லிட்டு..என்னை சொல்ல வேணாம் என்று சொல்றிங்க.. ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இதுவா சங்கதி.நான் இவளவு நாளும் தனிய கோதுமை மாவில் செய்து ஒரே எண்ணைய் :wub: பதிவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

அட இதுவா சங்கதி.நான் இவளவு நாளும் தனிய கோதுமை மாவில் செய்து ஒரே எண்ணைய் :wub: பதிவுக்கு நன்றி.

அரிசிமா போடுவதல் கடினமாக இருக்கும்... (crispy)

Link to comment
Share on other sites

யம்மு,

என்ன கொடுமை இது...நீங்களே சொல்லிட்டு..என்னை சொல்ல வேணாம் என்று சொல்றிங்க.. ;)

நான்..வந்து தங்கச்சிக்கு..கு.. இரகசியமா சொன்னான்..அல்லோ..மற்ற ஆட்களுக்கு கேட்டிருக்காது..விளங்கிசோ :wub: அது சரி கோம்புஷ் ஜனனி நிர்வாகம் மாறிட்டாம் கேள்விபட்டனியளோ.. :)

நான்..அங்க அரவாசி போறதே...அங்க நிற்கிறவா...(அங்கால சொல்லமாட்டன்).. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சோதரி ! நினைவுகளை மீட்கின்றேன்.

முன்பு போண்டா உ.கிழங்கில் மட்டும் செய்தார்கள். பின் ஸ்ரீமா, என்.எம் பெரேரா அன்ட் கோ ஆட்சியில் கிழங்கு, பருப்பு, மிளகாய்போன்றவையின் இறக்குமதிக்கு தடை விதித்தார்கள். ஆத்துடன் வாரத்தில் ஓரிரு நாட்கள் கண்டிப்பாக மரவள்ளிக் கிழங்குடன் சாப்பிடவேண்டும் எனவும் கட்டுப்பாடு நாடு முழுதும் விதிக்கப் பட்டது. இதனால் அரச ஸ்தாபனங்கள், பாடசாலை உணவகங்கள், பெரும் சாப்பாட்டுக் கதைகள் எல்லாவற்றிலும் உருளையை உருட்டிவிட்டிட்டு மரவள்ளி தன் மூக்கை நுiழைத்து முதலிடத்தைப் பிடித்துக் கொண்டது. அப்படியே போண்டாவிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தியது.

நான் யாழ். இந்துவில் படிக்கும்போது(சத்தியமாய்) பின் வாங்குத் தடிய்யன்கள் எப்பவும் எங்களை வெருட்டி வைத்திருப்பான்கள். அதுவும் பூமிசாத்திர பாடம் மகாதேவா மாஸ்டர்(பெட்டை மகாதேவா என்பார்கள். மன்னிக்கவும்)தான் எடுப்பார். அவர் நோட்ஸ் தந்தால் அந்த வகுப்பு நேரத்துக்குள் சுமார் 10 பக்கங்களுக்கு மேல் வந்துவிடும். மனுசன் ஒரு வினாடிகூட இடைவெளிவிடாது மணியடிக்கும் வரை கொல்லிக் கொண்டேயிருப்பார்.யார் எழுதுகிறார்கள் அல்லது எழுதவில்லையென பார்க்கவும் மாட்டார். ஆனால் வாரத்தில் ஒருநாள் அவர் பார்க்கும்போது எல்லாம் சரியாக இருக்க வேண்டும்.ஆனால் இந்த தடியன்கள் ஒன்டும் எழுத மாட்டாங்கள். இவங்களுக்கு நானும் இன்னொரு நன்பனும்தான் எழுதிக் கொடுப்பது. அந்நேரத்தில் இத்தடியர்கள் எங்களுக்கு போண்டாவும், தேநீரும் பக்குவமாக கொண்டுவந்துதந்துவிட்டு செல்வார்கள். மீன்டும் நன்றி தூயா!!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் க.பொ.த.உயர்தரம் படிக்கும் காலத்தில் பாடசாலை தேநீர் இடைவேளையின் போது பாடசாலை தேநீர் சாலையில் என்னுடன் படிக்கும் மாணவ, மாணவிகள் பெரும்பாலும் 2 ரூபாவுக்கு தேநீருடன், போண்டாவையும் வாங்கி உண்ணுவார்கள். நானும் வாங்கி உண்பேன். அப்பொழுது தேநீர் 1 ரூபா. போண்டா 1 ரூபா. உளுந்து வடை 2 ரூபா. இதனால் வடைக்குப் பதிலாக போண்டாவை அதிகம் பேர் வாங்கிவினம். நல்ல சுவையாக இருக்கும். அது ஒரு பசுமையான இனிய காலம்.

அந்த கன்ரீன்ல அந்தாள் பழைய கறியில தானே போன்டா செய்யிறது.... :)

நீங்கள் உயர்தரம் படிக்கும் போது இலகுவாக போய் வாங்குவிங்கள்.... நாங்கள் சின்ன பெடியளா அந்த நெரிசலுக்கை போய் குளிச்சு தான் வெளியால வாறது... :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.