Jump to content

நான் யார்??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் யார்??

நான் யார்?? என்ற மைய கேள்வியுடன் நான் எங்கிருந்து வந்தேன்?நான் எதற்காக இங்கு வந்தேன்?என்ற புதிய புதிரான வினாக்களும் எழுப்பபட்டன.

இந்த வினாக்களும் அவற்றிற்கு அளிக்கபட்ட விளக்கங்களும்,அதனால் எழுந்த கருத்துவ பொய்மைகளும்,உண்மையான மனிதனை இந்த உண்மையான உலகத்தில் இருந்து அந்நியமாக்கியது.மனித உலகதிற்கும் மனித வாழ்விற்கும் விசித்திரமான வியாக்கியானங்கள் கொடுக்கபட்டன.

இந்த விசித்திரமான பார்வையில் இவ் பூவுலகம் ஒரு மாயலோகம். ஒரு மானசீக தோற்றபாடு எமகுள்ளே இருந்து கொண்டு எல்லாம் தெரிந்ததாக எண்ணி கொள்ளும் எமது மனம் பொய்களை கொண்டு உருவகிக்கும் ஒரு போலியான உலகம்.சத்தியத்தின் இருப்பிடமாக இன்னொரு உலகம் இருக்கிறதாம்.அந்த ஆத்ம உலகில் இருந்து நாம் இங்கு வந்து வாழ்ந்து விட்டு போகின்றோம்.

விதி என்ற முடிவில்லா பெரும்கதையில் நாம் எல்லாம் சிறு,நாடக பாத்திரங்கள் வந்து வந்து நடித்து விட்டு போகிறோம் எம்மை சாவு தீண்டுவதில்லை உடல்களை உடையாக அணிந்து பின் உரித்து விட்டு செல்கிறோம் இந்த பூமி ஒரு தற்காலிக தங்குமிடம்.பாவங்களை சுமப்பதிற்கும் ஆசைகளை தீர்பதிற்கும்,கர்மவினை கழிப்பதிற்கும் நாம் இங்கு வந்து தங்கி செல்கிறோம்.பிறப்பு,இறப்பு என்ற சூட்சுக சக்கரத்தில் முடிவில்லாத ஒரு சங்கிலி தொடர்பில் பிணைபட்டு இழுபட்டு நசிபட்டு எமது வாழ்வு நகர்கிறது இந்த பொய்யான பூளோகமாயையில் இருந்து விடுபடும் வரை எமக்கு விடிவில்லை.இந்த உலகத்தை துறந்து உறவுகளை துறந்து உணர்வுகளை துறந்து சாதாரண வாழ்வில் சகலவற்றையும் துறந்து பரிபூரண துறவறத்தில் விமோசனதிற்கு வழி இருக்கிறது.உள்ளே உள்ள உள் ஒளியின் தரிசனத்தில் அந்த மெஞ்ஞான விழிபுணர்வில் "நான்" என்ற பொய் பொருள் செத்து விட மெய்பொருள் புலனாகும்.அந்த ஞானோதயத்தில் விதியின் விலங்குகள் உடைந்து விழும்.பிறப்பு,இறப்பு,மறுபிற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு புரியவில்லை. நான் என்பதற்கு இறப்பு இல்லை என்கின்றாரா? அப்படியிருப்பின், என் என்னால் முந்திய பிற்திய வாழ்வு பற்றி உணரமுடியவில்லை..

Link to comment
Share on other sites

நான் யார்?

நான் என்பது யார்?

என் பெயரா?

பெயரெனில்

பெய‌ர் மாற்ற‌ம்செய்த‌வ‌ர்க‌ள்

அவ‌ர்க‌ள் இல்லையா?

பெய‌ர்என‌து அடையாள‌மில்லை..

என்த‌ந்தையின் விருப்ப‌ம்.

என் உட‌லா?

உட‌லெனில்

நான் இற‌ந்த‌ பிற‌கு

நான்நானில்லையா?

உட‌ல்

ம‌றைந்த‌ பின்னும்

பெரியார்

பெரியார் தான்..

ஆக‌

உட‌லுமில்லை..

ம‌ன‌மா?

இதைப் ப‌ற்றி

நான்

அதிக‌ம் அறிய‌வில்லை..

தெரியாத‌ ஒன்று

நானாக‌ இருப்ப‌தில்

விருப்ப‌மில்லை..

பின்...

நான் யார்?

ப‌தில் தெரியும் வ‌ரை

நான் நான்தான்..

நீ நீதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டியர் புத்தன்

நீங்கள் நான் என்பதை இடம், பொருள், காலம், என்னும் மூன்றோடும் தொடர்பு படுத்தி நோக்குவதாலேயே இந்தக் குழப்பத்திற்கு ஆளாகிறீர்கள் என எண்ணுகிறேன்.

நீங்கள் கூறும் சத்தியத்தின் இருப்பிடமான ஆத்மலோகமோ, பிரசாந்திலோகமோ, தர்மலோகமோ வேறோர் இடத்தில் இல்லை. அது வேறோர் காலத்திலும் இல்லை. அது வேறோர் வடிவத்திலும் இல்லை. நீங்களாக உங்கள் வடிவத்தில், இந்தக் கணத்தில், உங்களிடத்திலுள்ளது.

அந்த உலகத்தில் சென்று சஞ்சரிப்பதற்கு நீங்கள் உங்களை உள்முகமாக நோக்குதல் வேண்டும். உங்களுக்கு உள்ளேயுள்ள சத்திய லோகமும், தர்மலோகமும், உபசாந்தி லோகமும் உங்களுக்குத் தரிசனமாகும்போது நீங்கள் யார்? உங்கள் உண்மையுருவென்ன? என்ற விடயங்கள் பிரத்தியடசமாய்த் தெரியும் என்று கண்டுணர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

நீங்கள் மாயாவாதம் என்னும் ஒரு தனித்த கோட்பாட்டையே இங்கு மேற்கோளாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். மாயாவாதம் தெளிவற்ற விதத்தில் இந்த உலகம் மாயை என்று மட்டும் கூறவில்லை. அதற்கும் மேலாய் மிகத் தெளிவாக சத்திய தர்ம சாந்தி லோகங்கள் எமக்குள்ளே உள்ளனவென்பதையும் கூறி நிற்கின்றது.

இதைவிட ஞானியர் சொன்ன துவைதம், வசிஷ்டாத்துவைதம், அத்வைதம் என்ற மூன்று கோட்பாடுகளும் உள்ளன. அவற்றையும் நோக்க வேண்டும்.

பதி, பசு, பாசம், அந்தப் பசுவைச் சுற்றி நிற்கும் ஆணவம், கன்மம், மாயை என்கின்ற தளைகளினின்றும் நீங்கி ஆத்ம தரிசனம் பெறுதல், அதன் மூலம் உயிர் வாழும்போதே அடையப் பெறும் ஜீவன் முக்தி என்றெல்லாம் ஞானியர் அடித்தடித்துச் சொன்னது நாம் ஒவ்வொருவரும் அந்த உன்னத நிலையை அடைந்து நல்லவர்களாய் வல்லவர்களாய் சத்திய தர்ம சீலர்களாய் சாந்தியோடும் அமைதியோடும் வாழ்ந்து மடியவேண்டுமென்பதை வற்புறுத்தவேயாகும். வேறொருலகத்திற்குச் செல்லவேண்டுமென்றல்ல.

இந்த உலகத்தில் இந்த மனிதப்பிறப்பில் இக்கணத்திலேயே அவ்வாழ்க்கையுண்டு என்பதையே எல்லோரும் எடுத்துக் கூறியுள்ளார்கள்

பிதா சுதன் பரிசுத்த ஆவி ஆகிய திரித்துவக் கொள்கையும் இதையே வலியுறுத்தி நிற்கின்றது.

ஆக: நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு. நம்பாதவர்களுக்கோ ஆண்டவனே காப்பு.

Link to comment
Share on other sites

நான்..யார்..??..(நிசமா நேக்கு தெரியா) :lol: ...எனியும் தெரிந்து கொள்ளுற யோசனை எனகில்ல..இதை எல்லாம் தெரிந்து கொள்ள போனா வாழுற காலம் நரகமாகிடும் பாருங்கோ... :)

ஆனபடியா இப்ப என்ன சொல்ல வாறன் எண்டா...மாமோய்..!!

நீங்க யார் எண்டு கட்டாயம் அறிய வேண்டும் எண்டா..பேசாம உங்களின்ட வீட்டு கண்ணாடியில போய் பார்த்தியள் எண்டா பேஷா எல்லாம் விளங்கும் சரியோ :lol: ..இதுக்கு மிஞ்சி என்னத்த நான் சொல்ல...பார்க்க போனா எல்லாமே பொய் தான் அதையும் விட..ஒன்னையும் யோசிக்காம இருந்தா எல்லாமே மெய்..(உது எப்படி இருக்கு??).. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையே ஒரு பொய் இதில் நாமேல்லாம்..மெய்யை தேடி தான் என்ன.." :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யார் எண்டு கட்டாயம் அறிய வேண்டும் எண்டா..பேசாம உங்களின்ட வீட்டு கண்ணாடியில போய் பார்த்தியள் எண்டா பேஷா எல்லாம் விளங்கும் சரியோ

ஏன் இந்த விபரீத ஆசை ஜம்மு? :o:lol::wub:

Link to comment
Share on other sites

ஏன் இந்த விபரீத ஆசை ஜம்மு? :D:lol::)

ம்ம்..என் அழகை கண்டு கண்ணாடிக்கே எரிச்சல் வரலாம்..எண்டு சொல்ல வாறியள் என்ன தம்பி.. :lol: என்ன செய்யிறது நான் கொஞ்சநாளா நானாகவே இல்ல..ல.. :D

என்னை நானே தேடுறன்..எண்டா பார்த்து கொள்ளுங்கோவன்... :D (செல்லதிற்கு எப்படி).. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்யிறது நான் கொஞ்சநாளா நானாகவே இல்ல..ல.. :wub:

இப்ப தான் விளங்குது ஜம்முவுக்கு இவ்வளவு நாளும் ஏன் கொன்னை தட்டினது என்டு :)

Link to comment
Share on other sites

ம்ம்..என் அழகை கண்டு கண்ணாடிக்கே எரிச்சல் வரலாம்..எண்டு சொல்ல வாறியள் என்ன தம்பி.. :wub: என்ன செய்யிறது நான் கொஞ்சநாளா நானாகவே இல்ல..ல.. :lol:

என்னை நானே தேடுறன்..எண்டா பார்த்து கொள்ளுங்கோவன்... :D (செல்லதிற்கு எப்படி).. :)

அப்ப நான் வரட்டா!!

ஆகா...ஜம்மு கனவில இப்ப பட்டாம்பூச்சி சிறகடித்து பறக்குது போல.... (யாரவ எனக்கு மட்டும் சொல்லுங்க. :lol: )

Link to comment
Share on other sites

நாசமாய் போக .. எதை ?? ஏன் ?? ஜயோ நான் யார்?? யார்?? யார்?? நான்தான் புத்தன் புத்தன் தான் சாத்திரி சாத்திரிதான் ஜம்மு.ஜம்முதான் தெரியேல்லை??

Link to comment
Share on other sites

ஒரு காலத்தில ஜம்மு/வானவில் எண்டு அலட்டினாங்கள்.. இப்ப என்னடாண்டா ஜம்மு/கொக்குவிலான்..! சப்பா.. அலப்பறை தாங்கலை..! :huh::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாசமாய் போக .. எதை ?? ஏன் ?? ஜயோ நான் யார்?? யார்?? யார்?? நான்தான் புத்தன் புத்தன் தான் சாத்திரி சாத்திரிதான் ஜம்மு.ஜம்முதான் தெரியேல்லை??

அது தானே :D:huh:

ஒரு பெக்கடிச்சுப் பார்த்தால் நான் யார் என்று தெரியும்

பெக் அடித்தா பக்கத்து வீட்டுகாரன் நான் மாதிரி தெரியுது :(

நீங்கள்தான் :D

இதுவும் நன்னா தான் இருக்கு. :D

Link to comment
Share on other sites

இப்ப தான் விளங்குது ஜம்முவுக்கு இவ்வளவு நாளும் ஏன் கொன்னை தட்டினது என்டு

ம்ம்..என்னை வருடிய ரோஜாவின்..ன் கொன்னரை..(அண்ணாவை)..பார்த்ததில

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.