Jump to content

வன்னியின் மனிதாபிமான அவலங்கள் படங்களில்


Recommended Posts

  • Replies 60
  • Created
  • Last Reply

காலை ஏழு மணியில் இருந்து வெறும் 111 பேர் இதை பார்வை இட்டு இருக்கிறார்கள்....!! அதன் பின்னர் வந்த தலைப்புக்கள் பலவும் 600 , 700 எண்று கிற் காட்டுது....

எம்மவர்களில் அதிகமானோர் இந்தமாதிரியான விடயங்களின் கவனம் செலுத்துவதை கூட விரும்பவில்லை என்பது வேதனையானது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே 10 இரானவத்தின் உடல்களும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் என்றால் பக்கங்கள் பிச்சுக்கொன்டு போயிருக்கும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2759017375_86428ca944_m.jpg2759853190_163ef466e0_m.jpg

புலம்பெயர் மக்களாகிய எமக்கு எம்மை நாமே நொந்து கொள்ளும் கொடுமைகள்

Link to comment
Share on other sites

ஏழு வருடங்கள் வசனங்கள் பேசியும், விசில் அடித்ததாலும் தான் உந்தப்படங்கள் பார்க்க வேண்டி இருக்கு! இன்னும் ஒன்றிரண்டு மாதம் விட்டால் பார்க்க, உதில் உள்ள சனமும் இருக்காது!!!

உந்தப் படங்களையும் விட்டு, எமது மனவலிமையை நாமே உடைத்தெறிகிறோம்!! நன்றிகள் தொடரட்டும்!!!

Link to comment
Share on other sites

உந்தப் படங்களை விடாமல் புலம்பெயர்ந்து சொகுசாக இருக்கிற மந்தைகளின்ரை வரட்டு கொளரவத்தை (போர் சூழலில் உள்ளவர்களுக்குத்தான் மனவலிமை தேவை பாதுகாப்பாக கணனிக்கு முன்னுக் இருந்து விசிலடிப்பவர்களுக்கு அல்ல) உடைக்காது அந்த சனத்தை பட்டினியாலை சாகச் சொல்லுவமா அல்லது சிங்களவனிட்டை ஓட சொல்லுவமா?

பூசாரி உந்த விசிலடிச்சு சவப்பெட்டி படங்கள் போட்டு இணையங்களில வீரவசனம் பேசின வரட்டுக் கொளரவத்துக்கு இழுக்கு வந்துவிட்டதோ?

Link to comment
Share on other sites

:) மிகவும் கவலையாக இருக்கு பார்க்கவே....அனுபவிப்பவர்களுக
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி வாழ்ந்த தமிழினத்தை , இப்படி ஒரு நிலைமையில் பார்க்க வேதனையாக உள்ளது .

Link to comment
Share on other sites

ஐயா பூசாரி குறுக்காலபோவாரே!

முதலில் உங்கள் பெயரே எம்மை எல்லம் உணர்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய் விட்டிருக்குது!!! தமிழில் உதை விட அற்புதமான பெயர்கள் கிடைக்கவே கிடைக்காது!!!

மற்றும் உங்கள் இனம் சார்ந்த உணர்ச்சி வசப்பட்ட வசனங்களால் புல்லரித்துப் போனேன்"! நீங்கள் இந்த அவலங்களுக்கு இட்ட தலைப்பே ... வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................. எங்கேயோ போய் விட்டீர்கள்!! "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"!! இதற்கு மேல் வேண்டாம் என்று நினைக்கிறேன்!!!

உங்கள் உணர்ச்சிகளை அமத்தி வாசியுங்கள்!!!

Link to comment
Share on other sites

நம்பிக்கை.........!

அவநம்பிக்கை..!

???

எதுவாக இருந்தாலும் இதுதான் உண்மை... எப்படிவாழ்ந்த ஒரு சமூகம் இல்லை இல்லை ஒரு இனம்..

இன்று இப்படி இருக்குது... யார் நம்பினா என்ன? நம்பாவிட்டா என்ன? உண்மை நிலமை எப்போதும் போல..

வேதனையாத்தான் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பூசாரி இங்கே குப்பை கொட்டுவதற்கு வேற நோக்கம் குறுக்ஸ்.

Link to comment
Share on other sites

தயவு செய்து இந்த படங்களை கருனாநிதி பார்க்கும் படி செய்து விடாதீர்கள் மனுசன் கவிதை எழுதி கண்ணீர் வடிச்சு போட்டு போய்டுவார்.

Link to comment
Share on other sites

செல்லப்பிள்ளை போல கொஞ்சிக் கொண்டிருந்த ஜேர்ஜியாவுக்கு அடிவிழும் பொழுதே உலகின் ஒரே அதி வல்லரசான (hyper power) அமெரிக்காவும் அறிக்கை தான் அடிக்கடி விட்டது. அவங்களுக்கும் கவிதை எழுதிற பழக்கம் இருந்திருந்தா இத்தறைக்கு 2 புத்தகங்கள் 5 இறு வெட்டுகள் வெளியிட்டிருப்பங்கள்.

அவங்களுக்கே ரஸ்யா மீது ஏற்படுத்த முடியாத தாக்கத்தை அழுத்தத்ததை (leverage) ஒப்பீட்டளவில் கருணாநிதி போன்ற ஒருவருக்கு எப்படி மத்திய அரசு மீது ஏற்படுத்த முடியும் எண்டு யோசித்தால் யதார்த்த அரசியலை விளங்கிக் கொள்ளலாம். கருணாநிதி போன்றவர்களை வைத்து ஆக்க பூர்வமாக தமிழ்தேசியத்தை தமிழர் அடையாளத்தை வலுப்படுத்த பல விடையங்களைச் செய்ய முடியும் செய்ய வேண்டும். தமிழ்தேசிய எழுச்சிக்கு அவை முக்கியமானவை.

அதை விட்டுவிட்டு குறுகிய சிந்தனையில் கருணாநிதி ஏன் உடன்கட்டை ஏறுகிறார் இல்லை எண்டு புலம்புவதால் இழப்புகள் எங்களுக்கு மாத்திரம் தான் வேறு ஒருவருக்கும் இல்லை.

Link to comment
Share on other sites

நேசக்கரம் மூலம் நிர்க்கதியாக நிற்கும் மக்ககளுக்கு உதவ முன்வாருங்கள். ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய எண்ணுவோம்.

Link to comment
Share on other sites

செல்ல பிள்ளை ஜோர்ஜியாவை அமெரிக்கா கைவிட்டதுக்கான அறிகுறியே இல்லை... ஆனால் ஈழத்தமிழர் சவ பெட்டிக்கு ஆணி அடிக்கும் வேலையைத்தான் கலைஞர் செய்கிறார்... ஏன் சொந்த இனம் கடலிலை சாகும் போது உண்ணாவிரதம் மட்டும் இருக்கிறார்...!! ஆனால் வடக்கிலை தர்மத்துக்கு நிலம் ஒதுக்கினாலே ஆதரவை வாபஸ் வாங்கிறாங்கள்...!!

கொட்டப்பட்டி அகதி முகாமிலை இரவிரவாய்சோதினையாம்... அடி உதைக்கும் பஞ்சம் இல்லையாம்.. செய்யுறவை தமிழ் நாட்டு அதிகாரத்துக்கை இருக்கும் Q பிராஞ்சாம்... அகதியா வந்தவன் தமிழகத்திலை என்ன குண்டே வச்சவன்...!! குண்டு வச்சவன் எல்லாம் நல்லாத்தான் இருக்கிறாங்கள்....

தமிழகத்திலை இருந்து ஈழத்துக்கு பெற்றோல் கடத்துறாங்களாம் பொருட்கள் கடத்துறாங்களாம்.... ஆயுதம் எதையும் பிடிக்க இல்லை எண்டாலும் அதை கடத்துறதாய் ஒரு வதந்தி வேறை... ஆனால் தமிழனை கொல்ல ஆயுதம் தமிழகத்திலை இருந்து போகுது கேக்க தான் ஆள் இல்லை....!!

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் வதைக்கிறது... இத்தனைக்கும் ஆட்ச்சியிலை இருப்பவர் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை... திராவிடன் கலைஞராம்... அவருக்கு நாங்கள் கூழை கும்பிடு வேற போட வேணுமே...???

Link to comment
Share on other sites

Thousands flee homes in S Lanka

ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு இடம் பெயர்வு... வன்னியின் நிலபரம்.

_44921517_lankadisplaced226.jpg

_44921522_displaced226.jpg

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7560052.stm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட போங்கப்பா அந்தாளுக்கு பேரிலை மட்டும் தான் கருணை

அந்தாள் பின்னாலை இருக்கிற நிதிக்கும் பதவிக்கும் தான் பாடுபடுது

இவராலை ஒண்டும் கிழிக்க ஏலாது

எங்கடை சனமும் திருந்தாதுகள் எவ்வளவு தான் பட்டாலும்

இன்னும் இந்தியா வந்தியா தந்தியா எண்டு பாட்டு பாடிக்கொண்டு

எரிச்சல் தான் வருது

அவலப்பபடுகிற சனத்தை கருத்தில கொண்டு உருப்படியா ஏதாவது செய்யிற வழியை பாருங்கோ

Link to comment
Share on other sites

ஏழு வருடங்கள் வசனங்கள் பேசியும், விசில் அடித்ததாலும் தான் உந்தப்படங்கள் பார்க்க வேண்டி இருக்கு! இன்னும் ஒன்றிரண்டு மாதம் விட்டால் பார்க்க, உதில் உள்ள சனமும் இருக்காது!!!

உந்தப் படங்களையும் விட்டு, எமது மனவலிமையை நாமே உடைத்தெறிகிறோம்!! நன்றிகள் தொடரட்டும்!!!

உண்மை அண்ணை....!! உவர் பிரபாகரணுக்கு சண்டையே பிடிக்க தெரிய இல்லை....

நீங்கள் வெளிக்கிடுங்கோ தமிழ்்சனம் எல்லாத்தையும் ஒண்டு திரட்டி வெண்டு காட்டுங்கோ....!!! எனக்கு தெரியும் நீங்கள் எழுத்திலையே இவ்வளவு வல்லமை கொண்டவர் கட்டாயம் வான வேடிக்கை எல்லாம் காட்டி வெல்லும் விண்ணன் எண்டு.....!!

Link to comment
Share on other sites

கனடிய தமிழ் வானொலிக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினதும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் தலைவர் சிவனடியார் வழங்கிய நேர்காணல்(14.08.08).

http://www.tamilnaatham.com/audio/2008/aug...van20080814.m3u

Link to comment
Share on other sites

தமிழர் புனர்வாழ்வுக்கழக வேண்டுகோள்கள் Facebook இல்

http://apps.facebook.com/causes/7739

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரித்தானிய

http://www.troonline.net

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவி கிடைக்காத நிலைமையில் , தமிழர் புனர் வாழ்வு கழகத்தை தமிழர்களாகிய நாம் தான் பலப்படுத்த வேண்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D குறுக்கு தகவலுக்கு நன்றி.

புலிகள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வார்கள். நாம் மக்களைப் பாதுகாக்க வேண்டும். அதை புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் நம்மவர் கட்டாயம் செய்ய வேண்டும். எனது பங்களிப்பு நேற்று நடந்தது. முடிந்தால் இன்னும் உதவுவதாக எண்ணம்.

மற்றவர்களும் தமது பங்களிப்பை செய்வார்கள் என்ற நம்பிக்கை. நாமும் தமிழர்கள் தான். எதற்கு இந்தனை வெறுப்பு ?

Link to comment
Share on other sites

இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மாரி காலம் தொடஙும். குழந்தை குட்டிகளுடன் சனம் என்ன பாடு படப் போகுதோ.

Link to comment
Share on other sites

இடப்பெயர்வுக் கதைகள் - சமாதானச் செயலகம்

Displacement stories

Sudden rain in Kilinochchi on Sunday left many of the IDPs, who are yet to receive temporary shelters and thus still living under trees, struggling to seek shelter from the rain and safeguard their possessions from getting soaked.

One 18 year old man was injured in SLA shelling in Vannerikulam in Kilinochchi. Persistent shelling in this area, where two weeks ago large number of IDPs had sought refuge, forced the IDPs to displace again further inside Kilinochchi. Such multiple displacements are also adding to the delays in providing adequate shelters to the IDPs.

The story of the Manthai West Multi Purpose Cooperative Society (MPCS) facilities illustrates the catastrophe of displacement in Vanni. This MPCS was setup in Thiruketheeswaram in Mannar in 1971. Thiruketheeswaram is a complex for a 1000 years old Hindu temple. This area was turned into a HSZ in 1990 and thus civilians, including devotees going to this temple, were barred from entering the area. . The MPCS too displaced from here in 1990 and it was setup in Iluppakkadavai in Mannar. In 1999 it was again forced out and it was setup in Vellankulam. In 2001 it returned to Iluppakkadavai.

In July 2008, it displaced back to Vellankulam, then to Nahapaduvan, then to Vannerikulam, and presently to Kilinochchi. Prior to this string of displacements, this MPCS operated a rice mill, take away food shop, ration distribution branches, electricity supply using generator, Rural bank, furniture rentals, and vehicle services. Due to repeated displacement this MPCS has lost LKR 12 million in less than two months. The loss of services to the people is not hard to imagine.

Such stories multiplied many times is the reality of the displacement in Vanni.

19 August 2008

http://www.ltteps.org/?view=2235&folder=2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.