Jump to content

மறுத்ததேன்....?


Recommended Posts

vennilabk2.jpg

மறுத்ததேன்....?

பலமுறை தொலைவில் பார்த்தேன்

பார்வைகளால் ரசித்தேன்

ஆர்வத்தில் தொடர்ந்தேன்

தினம் உன்னையே சிந்தித்தேன்

காதலை வளர்த்தேன்

ஆதலால் சிலிர்த்தேன்

ஆசையோடு இருந்தேன்

திசை எங்கும் நடந்தேன்

கற்பனையில் மிதந்தேன்

பற்பல கவிதைகள் வடித்தேன்

வானளவு உயரந்தேன்

கானம் பாடி திரிந்தேன்

கனவுகளில் உன்னோடு பறந்தேன்

நினைவுகளை எனக்குள் சுமந்தேன்

ஊன் சுவைதனை மறந்தேன்

உறக்கத்தையும் துறந்தேன்

உன் உருவை வரைந்தேன்

கண்களுக்குள் காத்தேன்

வெட்கத்தில் சிவந்தேன்

துக்கத்திலும் சிரித்தேன்

இன்றுனை சந்தித்தேன்

தெத்திப்பல் தெரிய சிரித்தேன்

காதல்மனசை திறந்தேன்

அன்பே நீ மறுத்ததேன்

என்னையும் வெறுத்ததேன்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை அழகு

காதல் வயப்பட்டால் என்ன என்ன தோன்றுமொ அதைஎல்லாம் எழுதியிருக்கிறீங்கள்.

காதலை தெரிவிக்காமலே கற்பனையில் மிதந்து , பின்னர் மறுக்கப்பட்டால் அதன் வேதனை சொல்லில் அடங்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வெண்ணிலா...

உங்கள் கவியின் கேள்விக்கு உங்கள் கவியே பதிலை மறைத்திருக்கின்றதோ...

"இன்றுனை சந்தித்தேன்

தெத்திப்பல் தெரிய சிரித்தேன்"

- நீங்கள் ரசித்த ரசிகன் உங்கள் அழகைத் மட்டும் தான் ரசிக்க வந்து ஏமாந்து போனாரோ...

Link to comment
Share on other sites

இன்றுனை சந்தித்தேன்

தெத்திப்பல் தெரிய சிரித்தேன்

காதல்மனசை திறந்தேன்

அன்பே நீ மறுத்ததேன்

என்னையும் வெறுத்ததேன்..?

கவலைக்குறிய விடயம்,

ஆனான் கூறிய விதம் மிகவும் அழகு வெண்ணிலா!!

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறந்ததேன்.?

இவ்வளவு செய்தும் எதிர் தரப்பில் இருந்து நல்ல பதில்

வராததால் ஒரு தலை காதல் போல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை படித்தேன்

சுவைத்தேன்

திகைத்தேன்

பயந்தேன்

உன் கவிதை ஒரு" தேன்"

Link to comment
Share on other sites

அட..நிலா அக்காவின் கவிதை..தை..ம்ம் வானிலாவை மறுக்கவோ இல்லாதுவிடில் வெறுக்கவோ முடியுமா என்ன..?? சில வேளை வானிலாவின் அழகை தள்ளி நின்று ரசிக்க நினைத்தானோ..னோ.. :D

என்ன நிலா..லா அக்கா...?? <_<

மறுத்ததேன்..ன் விடை தெரியாத கேள்வியை கவியில் கண்டேன்...காதலையும் கூடவே கண்டேன் கவியில் அக்கா..கா வாழ்த்துக்கள்..ள்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுனை சந்தித்தேன்

தெத்திப்பல் தெரிய சிரித்தேன்

காதல்மனசை திறந்தேன்

இதை முதலே செய்திருந்தால் மேல செய்ததெல்லாம் செய்ய வேன்டி வந்திருக்கது. அதிலும் இன்பம் இருக்குத்தான்.ஆனால் அது மட்டும் கானும் என்றால் செய்யலாம். அதுக்கு மேல வேனும் என்றால் கவி வரைந்து கனாக்கான முன் காதலைச்சொல்வது மேல் <_<

Link to comment
Share on other sites

உங்கள் கவிதை அழகு

காதல் வயப்பட்டால் என்ன என்ன தோன்றுமொ அதைஎல்லாம் எழுதியிருக்கிறீங்கள்.

காதலை தெரிவிக்காமலே கற்பனையில் மிதந்து , பின்னர் மறுக்கப்பட்டால் அதன் வேதனை சொல்லில் அடங்கா

நன்றிகள் கறுப்பி அக்கா.

ஓ காதலை தெரிவித்து அது மறுக்கப்பட்டால் வேதனை வருமா? இன்னமும் அனுபவிக்கவில்லை................. அனுபவிக்க வேண்டி வராது என நினைக்கின்றேன். ம்ம்ம்ம் பார்ப்பம் அபப்டி ஒரு நிலை வந்தால் அதையும் கவிதையாக்குவம் :lol:

வணக்கம் வெண்ணிலா...

உங்கள் கவியின் கேள்விக்கு உங்கள் கவியே பதிலை மறைத்திருக்கின்றதோ...

"இன்றுனை சந்தித்தேன்

தெத்திப்பல் தெரிய சிரித்தேன்"

- நீங்கள் ரசித்த ரசிகன் உங்கள் அழகைத் மட்டும் தான் ரசிக்க வந்து ஏமாந்து போனாரோ...

வணக்கம் சாரணி

தெத்திப் பல் என்பது அதுவும் ஒரு தனி அழகு தெரியாதா?? அழகான தெத்திப்பல் தெரியாதா?

அச்சோ நிலாவுக்கு தெத்திப்பல் இல்லைப்பா :D கவிதையில் வந்த தெத்திப்பல்லால் தான் காதலன் காதலை மறுத்தான் என்று திடமாகவும் சொல்ல முடியாது தானே :o

கவலைக்குறிய விடயம்,

ஆனான் கூறிய விதம் மிகவும் அழகு வெண்ணிலா!!

வாழ்த்துக்கள்

:( நன்றிகள் இனியவள்.

மறந்ததேன்.?

இவ்வளவு செய்தும் எதிர் தரப்பில் இருந்து நல்ல பதில்

வராததால் ஒரு தலை காதல் போல் இருக்கிறது.

:huh::lol::o இப்படி தானே இப்ப எல்லாம் நிறைய இருக்குது. ஆன்ரி ஆனாலும் காதலை பெண்கள் தெரிவிக்கும் போது ஆண்கள் மறுப்பார்களோ என்னமோ <_<

Link to comment
Share on other sites

கவிதை படித்தேன்

சுவைத்தேன்

திகைத்தேன்

பயந்தேன்

உன் கவிதை ஒரு" தேன்"

:rolleyes::( மாமா மாமா மாமா உங்களுக்கு விளங்குது உது தேன் என்று. ஆனால் விளங்க கூடியவர்களுக்கு மட்டும் ஏன் மாமா விளங்குதில்லை................ :(:( நன்றி மாமா :rolleyes:

Link to comment
Share on other sites

அட..நிலா அக்காவின் கவிதை..தை..ம்ம் வானிலாவை மறுக்கவோ இல்லாதுவிடில் வெறுக்கவோ முடியுமா என்ன..?? சில வேளை வானிலாவின் அழகை தள்ளி நின்று ரசிக்க நினைத்தானோ..னோ.. :D

என்ன நிலா..லா அக்கா...?? :rolleyes:

மறுத்ததேன்..ன் விடை தெரியாத கேள்வியை கவியில் கண்டேன்...காதலையும் கூடவே கண்டேன் கவியில் அக்கா..கா வாழ்த்துக்கள்..ள்.. :)

அப்ப நான் வரட்டா!!

ஆஹா..! ஜம்மு வாங்கோ எப்படி சுகம்?

அட அட அட மறுக்கவோ வெறுக்கவோ முடியுமா என கேட்பது அந்த வானிலவினையோ சொல்லுறியள்...? எந்த நிலாவை சொல்லுறியளோ.................. ம்ம் கடவுளுக்கு தான் வெளிச்சம்.

மறுத்தான் என்பதை அக்கா சும்மா சொல்லுறா ஆனால் அக்காவின் காதல் சக்சஸ் என்று விளங்கி தான் வாழ்த்து சொல்லிட்டு சிரிக்கிற போல இருக்குது. பேபிக்கு அக்காவின் கவிதையில் பொய் தெரியுதுபோல (அக்காவுக்கு தெத்திப்பல் இல்லை என்பது ) :rolleyes::(

இன்றுனை சந்தித்தேன்

தெத்திப்பல் தெரிய சிரித்தேன்

காதல்மனசை திறந்தேன்

இதை முதலே செய்திருந்தால் மேல செய்ததெல்லாம் செய்ய வேன்டி வந்திருக்கது. அதிலும் இன்பம் இருக்குத்தான்.ஆனால் அது மட்டும் கானும் என்றால் செய்யலாம். அதுக்கு மேல வேனும் என்றால் கவி வரைந்து கனாக்கான முன் காதலைச்சொல்வது மேல் :D

:( சஜீவன் அண்ணா நீங்கள் சொல்வது சரிதான்.

ஆனாலும் காதலை தெரிவிக்கையில் உடனே ஏற்றால் அதிலும் சுவாரசியம் இருக்காது தானே :( ......... நன்றீகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா கவிதையில் காதல் ரசம் சொட்டுகிறது கவிதை அழகு. வாழ்த்துக்கள் :D

உங்கள் காதலை யாராவது மறுத்தால் எனக்கும் ஜம்முக்கும் சொல்லுங்கோ ரெண்டுபேரும் போய் அவருக்கு ரெண்டு போட்டாவது ஓம் என்று சொல்லவைக்கிறோம் என்ன :):lol: ?

Link to comment
Share on other sites

ஆஹா..! ஜம்மு வாங்கோ எப்படி சுகம்?

அட அட அட மறுக்கவோ வெறுக்கவோ முடியுமா என கேட்பது அந்த வானிலவினையோ சொல்லுறியள்...? எந்த நிலாவை சொல்லுறியளோ.................. ம்ம் கடவுளுக்கு தான் வெளிச்சம்.

மறுத்தான் என்பதை அக்கா சும்மா சொல்லுறா ஆனால் அக்காவின் காதல் சக்சஸ் என்று விளங்கி தான் வாழ்த்து சொல்லிட்டு சிரிக்கிற போல இருக்குது. பேபிக்கு அக்காவின் கவிதையில் பொய் தெரியுதுபோல (அக்காவுக்கு தெத்திப்பல் இல்லை என்பது )

ம்ம்..நான் நலமே..!!..தாங்கள் நிலா..லா அக்கா..கா..?? :( ..அச்சோ நான் வானிலாவை தான் சொன்னான் ஏன் எண்டா எண்ட நண்பிகள் ஒருத்திக்கும் "நிலா" எண்டு பேர் இல்ல.. :)

உது எப்படி இருக்கு..?? :lol:

ம்ம்..அக்கா..கா கவிதைக்கும் பொய் தானே அழகு..கு அந்த வகையில் இந்த கவிதையின் பொய்யையும் ரசித்தேன் அல்லோ நிலா..லா அக்கா..கா..!! :D

அப்ப நான் வரட்டா!!

உங்கள் காதலை யாராவது மறுத்தால் எனக்கும் ஜம்முக்கும் சொல்லுங்கோ ரெண்டுபேரும் போய் அவருக்கு ரெண்டு போட்டாவது ஓம் என்று சொல்லவைக்கிறோம் என்ன ?

இல்ல..ல சித்தப்பு..பு போட்டு வருவது காதல் இல்ல..ல அல்லோ..லோ ஆனபடியா நான் வரல்ல..ல இந்த விளையாட்டிற்கு சித்தப்பு.. :D

காதல்..ல் தானா வரணும் வந்தாலும் ஏன் எண்டு கேட்க ஏலா..வராட்டியும் ஏன் எண்டு கேட்க ஏலா..அல்லோ சித்தப்பு எப்பிரல் மாசத்திற்கு பிறகு எல்லாம் விளங்கும் சித்தபுவிற்கு.. :D

இப்பவே மகனின்ட வாழ்த்துக்கள்..ள்..!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்ல..ல சித்தப்பு..பு போட்டு வருவது காதல் இல்ல..ல அல்லோ..லோ ஆனபடியா நான் வரல்ல..ல இந்த விளையாட்டிற்கு சித்தப்பு.. :D

காதல்..ல் தானா வரணும் வந்தாலும் ஏன் எண்டு கேட்க ஏலா..வராட்டியும் ஏன் எண்டு கேட்க ஏலா..அல்லோ சித்தப்பு எப்பிரல் மாசத்திற்கு பிறகு எல்லாம் விளங்கும் சித்தபுவிற்கு.. :lol:

இப்பவே மகனின்ட வாழ்த்துக்கள்..ள்..!! :(

அப்ப நான் வரட்டா!!

அது சரியப்பா ஆனால் எங்கட வெண்ணிலா கவலைப்பட்டால் மனம் தாங்குமா :D ? அதுவும் கோகுலத்தின் ராதையல்லவா :D . அவவின் சந்தோசத்துக்காவது செய்யணும் நீங்களும் கட்டாயம் வரணும் (என்னால தனிய அடி வாங்கேலாது அல்லோ :D ) நாம அடிச்சு ஓம் என்று சொல்ல வைத்தாலும் அப்புறம் கொஞ்ச நாளால அந்த பையனும் நிஜமாவே வெண்ணிலாவை காதலிக்க தொடங்கிடுவார் அல்லோ(ஏனேன்றால் வெண்ணிலா ரொம்ப நல்ல பிள்ளையல்லோ கருணாநிதி கூட வெண்ணிலாவை பத்தி சொன்னவர் மறந்திட்டிங்களா :) ?) ஏப்பிரல் ஐயோ வேண்டாம் அதை நினைக்கவே பயமாயிருக்கு :( . நன்றி வாழ்த்துக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்னா இருக்கே வெண்ணிலா

உங்களுக்கும் ஏதாவது தோல்வியோ வெண்ணிலாஅக்கே :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகோதரி! உங்கள் கவிதை மிகவும் அழகு!!

தங்கமலை ரகசியம் படத்தில் ஜமுனா அட இவரல்ல அவர். அவர் நடிகை.நடிகை.. அப்படியே ஆடி அசைந்து வந்து ஒரு குன்றின்மீது இருந்து ஒய்யாரமாய்ச் சாய்ந்து அப்படியே அண்ணாந்து நிலவைப் பார்த்து தன் தெற்றிப்பல் தெரிய மோகனமாய்ப் புண்ணகைத்து 'அமுதைப் பொழியும் நிலவே" என்று பாட அந்தப் பல், தெற்றிப்பல் அட...அட...அட..!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலாவிற்கு

காதலின் உணர்வுகளை அழகாக இனிய தமிழில் வடித்ததற்கு வாழ்த்துகள்

இளங்கவி

Link to comment
Share on other sites

வெண்ணிலா கவிதையில் காதல் ரசம் சொட்டுகிறது கவிதை அழகு. வாழ்த்துக்கள் :lol:

உங்கள் காதலை யாராவது மறுத்தால் எனக்கும் ஜம்முக்கும் சொல்லுங்கோ ரெண்டுபேரும் போய் அவருக்கு ரெண்டு போட்டாவது ஓம் என்று சொல்லவைக்கிறோம் என்ன :wub::( ?

:D நன்றிகள் சுப்பண்ணை...

என் காதலி யாருமே மறுக்கவில்லை. அதுக்காக நீங்களிருவரும் போக போறியளோ.? நன்னாவா இருக்கும்? ஹீஹீ இருப்பினும் நன்றிகள். ஆனால் காதல் தோற்கவில்லை. :lol:

Link to comment
Share on other sites

ம்ம்..நான் நலமே..!!..தாங்கள் நிலா..லா அக்கா..கா..?? :lol: ..அச்சோ நான் வானிலாவை தான் சொன்னான் ஏன் எண்டா எண்ட நண்பிகள் ஒருத்திக்கும் "நிலா" எண்டு பேர் இல்ல.. :D

உது எப்படி இருக்கு..?? :lol:

ம்ம்..அக்கா..கா கவிதைக்கும் பொய் தானே அழகு..கு அந்த வகையில் இந்த கவிதையின் பொய்யையும் ரசித்தேன் அல்லோ நிலா..லா அக்கா..கா..!! ^_^

அப்ப நான் வரட்டா!!

ஓ நிலா என்று யாருமே இல்லையோ. அப்பாடா இப்பதான் நிம்மதி :wub: இல்லை உங்களுக்கு இருக்கும் நண்பிகள் எல்லோரது பெயரும் இரண்டு எழுத்தில் இருப்பதனால் நிலா என்றும் இரண்டு எழுத்தில் யாராவது இருக்குமோ என்று ஒரு நினைப்பு :(

பொய் ரசித்தியளோ அப்ப சரி தான்ன்..

Link to comment
Share on other sites

அது சரியப்பா ஆனால் எங்கட வெண்ணிலா கவலைப்பட்டால் மனம் தாங்குமா :( ? அதுவும் கோகுலத்தின் ராதையல்லவா :D . அவவின் சந்தோசத்துக்காவது செய்யணும் நீங்களும் கட்டாயம் வரணும் (என்னால தனிய அடி வாங்கேலாது அல்லோ :( ) நாம அடிச்சு ஓம் என்று சொல்ல வைத்தாலும் அப்புறம் கொஞ்ச நாளால அந்த பையனும் நிஜமாவே வெண்ணிலாவை காதலிக்க தொடங்கிடுவார் அல்லோ(ஏனேன்றால் வெண்ணிலா ரொம்ப நல்ல பிள்ளையல்லோ கருணாநிதி கூட வெண்ணிலாவை பத்தி சொன்னவர் மறந்திட்டிங்களா :wub: ?) ஏப்பிரல் ஐயோ வேண்டாம் அதை நினைக்கவே பயமாயிருக்கு :D . நன்றி வாழ்த்துக்கு

:lol::lol: அச்சோ முடியலை என்னாலை இந்த பெரிய ஐஸ் :) தம்பிக்கு தெரியுய்ம் நிலாக்காவின் காதல் பற்ரியும் காதலன் பற்றியும். சும்மா இருங்கோ சுப்பண்ணை நீங்க. ^_^:)

Link to comment
Share on other sites

கவிதை நன்னா இருக்கே வெண்ணிலா

உங்களுக்கும் ஏதாவது தோல்வியோ வெண்ணிலாஅக்கே :wub:

நன்றிகள்

இல்லையே ஏன் இப்படி கேட்கிறீங்க முனிவா :lol:

வணக்கம் சகோதரி! உங்கள் கவிதை மிகவும் அழகு!!

தங்கமலை ரகசியம் படத்தில் ஜமுனா அட இவரல்ல அவர். அவர் நடிகை.நடிகை.. அப்படியே ஆடி அசைந்து வந்து ஒரு குன்றின்மீது இருந்து ஒய்யாரமாய்ச் சாய்ந்து அப்படியே அண்ணாந்து நிலவைப் பார்த்து தன் தெற்றிப்பல் தெரிய மோகனமாய்ப் புண்ணகைத்து 'அமுதைப் பொழியும் நிலவே" என்று பாட அந்தப் பல், தெற்றிப்பல் அட...அட...அட..!!!!

:lol: நன்றிகள் சுவி பெரியப்பா

நல்லாகத்தான் தங்கமலை படம் பார்த்திருக்கிறியள் போல. எங்கை கனநாளாக காணல்லை

வெண்ணிலாவிற்கு

காதலின் உணர்வுகளை அழகாக இனிய தமிழில் வடித்ததற்கு வாழ்த்துகள்

இளங்கவி

நன்றிகள் இளங்கவி.

என்ன இளங்கவி சுகமோ? கனநாளாக காணவே இல்லை. அக்கினிக்குஞ்சுக்கு பின்னர் ஆளையே காணக்கிடைக்கலை. சுகமோ? :D:(

Link to comment
Share on other sites

வெண்ணிலா...

கவிதை படித்தேன்.

நானும் சுவைத்தேன்..

யாவும் தேன்..இறுதியிரண்டு

வரிகளும்தான் வலிப்பதேன்..

வாட்டுவதேன்..அதை வரித்ததேன்..

Link to comment
Share on other sites

நன்றிகள் கறுப்பி அக்கா.

ஓ காதலை தெரிவித்து அது மறுக்கப்பட்டால் வேதனை வருமா? இன்னமும் அனுபவிக்கவில்லை................. அனுபவிக்க வேண்டி வராது என நினைக்கின்றேன். ம்ம்ம்ம் பார்ப்பம் அபப்டி ஒரு நிலை வந்தால் அதையும் கவிதையாக்குவம் :rolleyes:

இந்தக் கதைதானே வேணாங்கிறது..! :D

:unsure::( மாமா மாமா மாமா உங்களுக்கு விளங்குது உது தேன் என்று. ஆனால் விளங்க கூடியவர்களுக்கு மட்டும் ஏன் மாமா விளங்குதில்லை................ :o:o நன்றி மாமா :rolleyes:

கவலைப்படாதேங்கோ.. எல்லாம் கைகூடும். கல்யாணத்துக்குப் பிறகு ஆளை வ‌ச்சு மிதி மிதி எண்டு மிதிக்கலாம். அதோட அப்பிடியே பிளேட்டைத் திருப்பிப் போட்டு நீங்கதானே என்னக் காதலிச்சீங்க எண்டு ஒரு குண்டையும் தூக்கிப் போட்டுடலாம்..! :rolleyes::D

Link to comment
Share on other sites

வெண்ணிலா...

கவிதை படித்தேன்.

நானும் சுவைத்தேன்..

யாவும் தேன்..இறுதியிரண்டு

வரிகளும்தான் வலிப்பதேன்..

வாட்டுவதேன்..அதை வரித்ததேன்..

:rolleyes: வணக்கம் விகடகவி

கவிதையின் இறுதி இரண்டு வரிகளும் வலித்ததேன்? மறுத்ததாலா வெறுத்ததாலா? சிலவேளை முத்துப்பல் தெரிய சிரித்திருப்பின் இப்படி தேனாக இருந்திருக்காது அப்படிதானே விகடகவி :rolleyes::rolleyes:

தேனை சுவைத்தமைக்கு நன்றிகள் :unsure:

Link to comment
Share on other sites

இந்தக் கதைதானே வேணாங்கிறது..! :o

கவலைப்படாதேங்கோ.. எல்லாம் கைகூடும். கல்யாணத்துக்குப் பிறகு ஆளை வ‌ச்சு மிதி மிதி எண்டு மிதிக்கலாம். அதோட அப்பிடியே பிளேட்டைத் திருப்பிப் போட்டு நீங்கதானே என்னக் காதலிச்சீங்க எண்டு ஒரு குண்டையும் தூக்கிப் போட்டுடலாம்..! :rolleyes::o

:rolleyes::rolleyes: எந்தக்கதை வேணாங்கிறது டங்குவார்.......

பிளேட்டை எல்லாம் திருப்பி போடுறவா நிலா இல்லையுங்கோ எல்லாமே நியாயத்தின்படிதான். தப்பு செய்தால் மிதிக்கிறதில் ஏது தயக்கம்? :unsure::(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.