Jump to content

அசத்தல் திரைக் காட்சிகள்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:):wub::lol: டங்கு இதெல்லாம் பார்க்க எடுத்தவனுக்கு ஒருக்கா தலையில குட்டனும் போல இருக்கு. நன்ன சேவை தொடர்ந்து செய்யுங்க. கோடம்பாக்கம் பக்கம் போயிடாதீங்க :lol:
Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply

சுடுறதுக்கு துவக்கு எதுக்கு? வாயாலையே எல்லாத்தையும் பண்ணிப் படைக்கிறார் ஹீரோ..! :)

:wub::lol:

Link to comment
Share on other sites

:):wub::lol: டங்கு இதெல்லாம் பார்க்க எடுத்தவனுக்கு ஒருக்கா தலையில குட்டனும் போல இருக்கு. நன்ன சேவை தொடர்ந்து செய்யுங்க. கோடம்பாக்கம் பக்கம் போயிடாதீங்க :lol:

சுப்பண்ணை.. நானு தெலுகு சினிமா பக்கம் ஜருகண்டி..! :( அங்கை இவரை மாதிரி செய்யலாமெண்டு இருக்கிறன்..!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தலைசிறந்த திரைப்படங்களுக்கு ஒஸ்கார் விருது கிடக்காதற்கான காரணம் ஏதோ திட்டமிட்ட சதியாகத்தானிருக்க வேண்டும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார்.... இதுகளை பாத்து உணர்ச்சிவசப்பட்டு ஒண்டையம் செய்து பாத்திடாதைங்கோ.... :)

Link to comment
Share on other sites

இப்படியான தலைசிறந்த திரைப்படங்களுக்கு ஒஸ்கார் விருது கிடக்காதற்கான காரணம் ஏதோ திட்டமிட்ட சதியாகத்தானிருக்க வேண்டும் :D

கு.சா. எனக்குக் கோடம்பாக்கத்திலிருந்து சமீபத்தில் கிடைக்கப்பெற்ற தகவலின் ஒரு பகுதியை மட்டும் இங்கே இணைக்கிறேன்.

ஆகஸ்ட் 12, 2008

சென்னை.

சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட வேலைகள் ஜரூராக ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இப்படத்தில் நமது சண்டைப் பிரியர்களுக்கென்றே பிரத்தியேக காட்சிகள் பதிவாகி வருகின்றன. ஒவ்வொரு காட்சியும் கிராபிக்ஸ் முறையில் சரிபார்க்கப்பட்டு படம்பிடிக்கப்படுகிறதாகக் கேள்வி. இதற்கான வேலைகளில் சென்னையின் முன்னணி கம்பியூட்டர் நிறுவனத்தினர் முழு வீச்சில் வேலை செய்கிறார்களாம். காஸ்ட்ரோல் நிறுவனம் இதற்கான முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அப்படி சரிபார்க்கப்பட்ட காட்சிகளில் ஒன்று நம் வாசகர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக...

:o:lol:

டங்குவார்.... இதுகளை பாத்து உணர்ச்சிவசப்பட்டு ஒண்டையம் செய்து பாத்திடாதைங்கோ.... :)

சபேஷ், நான் ஏற்கனவே உணர்ச்சிவசப்பட்டுச் செய்ததெல்லாம் பிழைச்சுப் போச்சுது..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏல... டங்கு அடுங்கடா என்று சொல்லியிருக்க வேணும் முனிவர் விட்டுட்டீங்கள்.

இளங்கவி

Link to comment
Share on other sites

ஏல... டங்கு அடுங்கடா என்று சொல்லியிருக்க வேணும் முனிவர் விட்டுட்டீங்கள்.

இளங்கவி

அட.. சும்மா இருந்த என்னை உசுப்பேத்தி விட்டுட்டியள்.. :)

:D:D

Link to comment
Share on other sites

கடவுள் அவதாரம் எங்கட ஹீரோ..! :)

:D:D

Link to comment
Share on other sites

பறக்கும் பாவை... :D

:):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ கேட்கிறேன் இளங்கவி

ஏல டங்கு அடங்கமாட்டியா?? :lol::D

எல்லாம் முடிஞ்சு இப்போ ஆந்திராவா? :):D:wub:

Link to comment
Share on other sites

இப்போ கேட்கிறேன் இளங்கவி

ஏல டங்கு அடங்கமாட்டியா?? :D:D

எல்லாம் முடிஞ்சு இப்போ ஆந்திராவா? :(:(:mellow:

எல முனி..! தூ..ஊஊஊ..ங்கிக்கிட்டிருந்த சிங்கத்த தட்டி எழுப்பீட்டாம்ல..! இனிம அல்லாருக்கும் சங்குதாம்ல..!! :D

இத்த சித்த பாருல..!!! :huh:

:(:D

Link to comment
Share on other sites

நம்ம சூப்பர் ஸ்டார் இல்லாம இது என்ன மண்ணாங்கட்டிக்கு...? இதோ தலைவரின் அலப்பறை..!! :mellow:

:huh::(

Link to comment
Share on other sites

டங்குவாரு காரு, நல்லா வாருங்கோ. பேஷ், ரொம்ப நன்னா இருக்கு.

அலப்பறைன்னா என்னா?

Link to comment
Share on other sites

டங்குவாரு காரு, நல்லா வாருங்கோ. பேஷ், ரொம்ப நன்னா இருக்கு.

அலப்பறைன்னா என்னா?

அலப்பறைன்னா பெருத்த அலட்டல் தலைவா...! :D உதாரணத்துக்கு ஹீரோ பன்ச் டயலொக் பேசி நிலத்துக்குள்ளால என்ன எல்லாத்தையும் கொண்டு வர்றார் பாருங்கோ.. இதுவும் ஒருவகை அலப்பறையே..! :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மல்ரிபரல் எல்லாம் நிலத்துக்கு கீழே இருந்து வருது :lol::D

Link to comment
Share on other sites

ஒஸ்கார் விருதென்பது சர்வதேச விருதல்ல. அது அமெரிக்கத் திரைப்படங்களுக்கான விருது. சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிப்பு என்று பல துறைகளில் விருதுகள் வழங்கப்படும். ஒரேயொரு விருது மட்டும் வெளிநாட்டுத் திரைப்படம் ஒன்றிற்கு வழங்கப்படும். இதைப் பெறுவதற்காக உலகின் பல நாடுகள் போட்டியிடுகின்றன.

டங்குவார் இணைத்த காட்சிகளைத் தொகுத்து இப் போட்டிக்கு அனுப்பி வைத்தால் கொடுமை தாங்காமல் ஒருவேளை பரிசைத் தந்துவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்கார் விருதென்பது சர்வதேச விருதல்ல. அது அமெரிக்கத் திரைப்படங்களுக்கான விருது. சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிப்பு என்று பல துறைகளில் விருதுகள் வழங்கப்படும். ஒரேயொரு விருது மட்டும் வெளிநாட்டுத் திரைப்படம் ஒன்றிற்கு வழங்கப்படும். இதைப் பெறுவதற்காக உலகின் பல நாடுகள் போட்டியிடுகின்றன.

டங்குவார் இணைத்த காட்சிகளைத் தொகுத்து இப் போட்டிக்கு அனுப்பி வைத்தால் கொடுமை தாங்காமல் ஒருவேளை பரிசைத் தந்துவிடுவார்கள்.

பரிசு வேண்ட டங்குவார் போகும் போது கூடவே மல்லிகா சர்வத்[சேரவத்] தை கூட்டிற்று போங்கோ

அதுக்கு பின்னால் நான் தான் வருவேன் டங்குவார் சரியா :D:lol::lol:

Link to comment
Share on other sites

பரிசு வேண்ட டங்குவார் போகும் போது கூடவே மல்லிகா சர்வத்[சேரவத்] தை கூட்டிற்று போங்கோ

அதுக்கு பின்னால் நான் தான் வருவேன் டங்குவார் சரியா :D:D:lol:

ஓய் பிரேமானந்தா.. நல்லதா நாலு வார்த்தை சொன்னமா, ஆசிர்வாதம் செஞ்சமா, போனமா எண்டு இல்லாம மல்லிகா செராவத்து கேக்குதோ..? :D இந்த லொள்ளுக்கு இதான் தண்டனை..!! :)

Link to comment
Share on other sites

நான் ஏதோ, ராஜேந்தர் ஒரு படக்காட்சியில் தான் பேட்டி வழங்குபவராக நடித்துக்கொண்டிருக்கிறார் என நினைத்தேன்... :lol:

ராஜேந்தர் பேசினா கூட்டம் வரும்... 18 வயது Heroகு கூட இல்லாத துடிப்பு... இசையமைப்பாளராக கொடி கட்டி பறப்பேன்...

இப்படி சுய தம்பட்டம் அடிப்பதை விடுத்து... அந்த ஒரு Court Sceneல் எதிராளி வழக்குரைஞர் சொன்னது போல 'Don't talk. Show in action!' :):lol:

நன்றி நுணாவிலான் , டங்குவார்... நீங்கள் இங்கே நல்ல ஒரு சிரிப்பு வைத்தியம் செய்துகொண்டிருக்கிறீர்கள்! :D :D

Link to comment
Share on other sites

அசத்தல் இணைப்புகளுக்கு நன்றி நுணா..! mocantinatv7.gif

என்ன மல்ரிபரல் எல்லாம் நிலத்துக்கு கீழே இருந்து வருது :lol::lol:

சஜீவன், இதயும் பாருங்கோ..!

:):D

Link to comment
Share on other sites

நன்றி நுணாவிலான் , டங்குவார்... நீங்கள் இங்கே நல்ல ஒரு சிரிப்பு வைத்தியம் செய்துகொண்டிருக்கிறீர்கள்! :):lol:

நன்றி மல்லிகை வாசம்...! smileysparkleac1.gif

Link to comment
Share on other sites

மூக்குடைபடும் வில்லன்..! :o

:):lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.