Jump to content

சுவையான தேனீர்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சபேஷ், நான் குடிச்சிருக்கிறன். சுவைக்காக அல்ல... :D வேறு ஒரு பிரச்சினைக்காக. பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் போது இதனையும் குடிக்கச் சொல்வார்கள்! :o நன்றாக கட்டுப்படுத்துமாம்...

அதைப்பற்றி நான் அறியவில்லை. எனக்கு அந்த சுவை பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

நன்றி இளம்கவி..வி சுவையான தேநீரை சுவைக்க வழிமுறை கூறியமைக்கு.. :) (அப்படியே வார்த்தும் தந்தியள் எண்டா இன்னும் நன்னா இருக்கும்).. :(

சில பேர் "சோசரில" தேநீரை ஊத்தி குடிப்பார்கள் அல்லோ..அப்படி குடிக்கிற சுகமும் தனிசுகமே தான்..(யாரும் அப்படி குடிக்கிறனியளோ)..?? :)

அப்ப நான் வரட்டா!!

புத்துமாமா நீங்கள் தமிழ்சாப்பாடுதான் சாப்பிடுறனியளோ?

அதை ஏன் கேட்பான்..ன் அவர் தமிழ் முறையில சாப்பாடு சாப்பிடுவார்..(அது தான் கையால)..ஆனா சாப்பிடுறது வெள்ளைகார சாப்பாடு.. :lol:

என்ன மாம்ஸ்..சரியே..!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:) தேனீரை உலகத்திற்க்கு அறிமுக படுத்தினது,.நாங்கள்தான் ஆக்கும் :(

அப்ப வெள்ளைக்காரன் வரமுதல் எங்க இருந்து தேயிலையை எடுத்தனீங்கள்?

Link to comment
Share on other sites

அதை ஏன் கேட்பான்..ன் அவர் தமிழ் முறையில சாப்பாடு சாப்பிடுவார்..(அது தான் கையால)..ஆனா சாப்பிடுறது வெள்ளைகார சாப்பாடு.. :D

என்ன மாம்ஸ்..சரியே..!! :(

அப்ப நான் வரட்டா!!

:lol: ஓ அபப்டியோ அப்ப சரி.

அட அட அட இப்படி எல்லாம் புத்துமாமாவைப் பற்ரி சொல்லுறியளே,, மாமா பேச மாட்டாரோ தம்பி :)

அதுசரி நீங்க இபப்டி மாமாவைப் பற்றி சொல்ல மாமா வந்து உங்களைப் பற்ரி சொல்லிட போறார் கவனம். (மாமா சொல்லமாட்டார் என தெரியும் தானே. உப்படி பயபப்டுத்தி வைச்சிருக்கிறது நல்லாவே இல்லை தம்பி. பாவம் மாமா) :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்முபேபிற்கு

குடிக்கும் முறை வேறாக இருந்தாலும் குடிக்கும் பானம் ஒன்றுதானே. நான் கப் அன்ட் சோசரிலும் குடிப்பதுண்டு ஆனால் எந்த மூட் வரும் போது அப்படி குடிப்பேன் என்று சொல்ல முடியவில்லை.

என் தேனீரையும் ரசித்ததற்கு நன்றி.

இளங்கவி

Link to comment
Share on other sites

:D ஓ அபப்டியோ அப்ப சரி.

அட அட அட இப்படி எல்லாம் புத்துமாமாவைப் பற்ரி சொல்லுறியளே,, மாமா பேச மாட்டாரோ தம்பி :)

அதுசரி நீங்க இபப்டி மாமாவைப் பற்றி சொல்ல மாமா வந்து உங்களைப் பற்ரி சொல்லிட போறார் கவனம். (மாமா சொல்லமாட்டார் என தெரியும் தானே. உப்படி பயபப்டுத்தி வைச்சிருக்கிறது நல்லாவே இல்லை தம்பி. பாவம் மாமா)

சொல்லுறதை பார்த்தா நிலா..லா அக்காவும் அப்படி தான் சாப்பிடுறவா..வா போல இருக்கு :D ..சரி..சரி சாப்பிடுங்கோ நான் கண்டுக்க இல்ல..ல..!!. :D

அட..உண்மையை தானே சொல்லுறன் பிறகு எப்படி அவர் வாய் திறப்பார்..ர் பாருங்கோ..??..(வேண்டும் எண்டா சாப்பிட வாய் திறக்கலாம்).. :D

நம்மள பத்தி என்ன தான் சொல்ல இருக்கு..கு அது தான் ஊருக்கே அது தான் "சிட்னிக்கே" தெரியுமல பிறகு அவர் புதுசா என்னத்தை சொல்ல போறார்..ர்.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இந்த தேனீர் போடுறது என்னும் முடியவில்லையோ...... :wub:

அதுசரி... நல்ல சாயமா தேனீர் போட்டுட்டு அதனுள் தேசிக்காய் புளி விட்டு ஆரும் குடிச்சிருக்கிறிங்களோ??? எனக்கு அதன் மணமும் சுவையும் பிடிக்கும். :)

ம்ம்ம் மல்லிகை வாசம் சொன்னது போல வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் என அறிந்திருக்கின்றேன். :D

சொல்லுறதை பார்த்தா நிலா..லா அக்காவும் அப்படி தான் சாப்பிடுறவா..வா போல இருக்கு :D ..சரி..சரி சாப்பிடுங்கோ நான் கண்டுக்க இல்ல..ல..!!. :D

அட..உண்மையை தானே சொல்லுறன் பிறகு எப்படி அவர் வாய் திறப்பார்..ர் பாருங்கோ..??..(வேண்டும் எண்டா சாப்பிட வாய் திறக்கலாம்).. :lol:

நம்மள பத்தி என்ன தான் சொல்ல இருக்கு..கு அது தான் ஊருக்கே அது தான் "சிட்னிக்கே" தெரியுமல பிறகு அவர் புதுசா என்னத்தை சொல்ல போறார்..ர்.. :(

அப்ப நான் வரட்டா!!

:D ஆ ஊ என்றா உடனேயே நிலாக்காவும் உப்படியோ னு கேட்டுடுவியளே............. நான் கரண்டியாலை எல்லாம் சாப்பிடுறேல்லை கையாலை தான்..

உங்களுக்கு என்றாலும் ஆட்கள் இருக்கினம் தீத்தி விடுறதுக்கு :D:D

சிட்னிக்கே தெரியுமோ? அபப்டின்னா சரி...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.