Jump to content

என் திருமணம்..!


Recommended Posts

மிகவும் இருமையான கவிதை. பாராட்டுக்கள் நெடுக்காலபோவான். :lol::wub:

மனதிலை இருக்கிறதுதான் கவிதையாக வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதிலையிருந்தே தெரியுது, உங்களுக்கும் திருமண விருப்பங்கள் மனதிலை உள்ளது என்று. என்னதான் பூசி மெழுகினாலும் உள்ளேயிருந்த ஆசையை வெளிக்காட்டிவிட்டீர்களே!!! :lol::D:o

மீசையிலை மண் படேல்லை என்று வாதிடப் போகிறீர்கள். நான் எஸ்கேப் <_<

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply

நெடுக்ஸ் காதலித்து பார் காதலித்து பார்

உன்னை சுற்றி ஒளி வட்டம் தோன்றும்

உலகம் அர்த்தப் படும்

இராத்திரியின் நீளம் விழங்கும்

கை எழுத்து அழாகாகும்

தாபால் காரன் தெய்வம் ஆவான்!

பூக்களில் மோதி மோதியே உடைந்து போவாய்!.

உன் விம்பம் பட்டு கண்ணாடி உடையும்.

காதலித்து பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார் காதலித்து பார்

உன்னை சுற்றி பைத்திக்கார வட்டம் தோன்றும்

உலகம் அர்த்தமற்றதாகும்

நித்திரையின்றி இராத்திரியில் கூட புலம்புவது விளங்கும்

கை எழுத முடியாது நடுங்கும்

தபால் காரன் வரவு உபத்திரபமாகும்..!

பூக்களை கிள்ளி கிள்ளி பிய்த்துப் போடுவாய்

உன் விம்பம் பட்ட கண்ணாடி தூசி பிடித்திருக்கும்..!

காதலித்து பார். :lol:

மிகவும் அருமையான கவிதை. பாராட்டுக்கள் நெடுக்காலபோவான். :(:(

மனதிலை இருக்கிறதுதான் கவிதையாக வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதிலையிருந்தே தெரியுது, உங்களுக்கும் திருமண விருப்பங்கள் மனதிலை உள்ளது என்று. என்னதான் பூசி மெழுகினாலும் உள்ளேயிருந்த ஆசையை வெளிக்காட்டிவிட்டீர்களே!!! :D:o:lol:

மீசையிலை மண் படேல்லை என்று வாதிடப் போகிறீர்கள். நான் எஸ்கேப் <_<

பாராட்டுக்கு நன்றிகள்.

கனவில சிநேகாவும் தான் வாறா.. திரிசாவும் தான் வாறா.. பாவனாவும் தான் வாறா.. ஜமனும் தான் வாறான்.. அதற்காக.. அந்த 3 பெண்களையும் கலியாணம் கட்டி வாழ்ந்து செத்தும் விட்டன் என்று அர்த்தமா..??! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்குவும் பொன்னியும் மேளச்சமா மாதிரி தொடங்கீட்டியள் :lol: கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கு நடக்கட்டும் நடக்கட்டும் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

+ காதலிப்பவர்களுக்கு!

பலர் அறிந்த இந்த உண்மைச்சம்பவத்தை மீண்டும் நினைவுறுத்துகிறேன்,

இரண்டாம் உலகமகாயுத்தகாலத்தில் பிரான்சு நாட்டில் இரு காதலர்கள் காதலோ காதல் என்று காதலித்தார்கள் வழமை போல் அங்கேயும் ஒரு வில்லன்!

அவங்கள் இரண்டுபேரிண்ட தகப்பன் மார் எண்டு நினைக்காதேங்கோ, நாடுதான்! காதலனைப்பிடிச்சு கட்டாய இராணுவப்பயிற்சிக்கு அனுப்பி போட்டார்கள்.பிரியமனமில்லாமல

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் காதலித்து பார், காதலித்து பார்

ஜந்து அடியில் அமிர்தம் இருந்தாலும் பட்டினி கிடப்பாய்

தப்பு எல்லாம் கடிதம் ஆகும்

தவறு எல்லாம் புனிதம் ஆகும்.

காதலித்து பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கை எழுத முடியாது நடுங்கும்

எப்படி அண்ணே எழுதுவது போத்தலும் கையுமாக அலைந்தால் கை எழுத்து காக்கை கிளித்தால் போல்

போய் விடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார், காதலித்து பார்

ஐந்து அடியில் அமிர்தம் இருந்தாலும் நஞ்சாய் உணர்வாய்

தப்பு எல்லாம் குரல்வளை நெரிக்கும்

தவறு எல்லாம் உன்னை அழிக்கும்.

காதலித்து பார். <_<

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் கண்களை மூடு

இரு புருவத்தின் மத்தியில் காதிலினியின் உருவத்தை நிறுத்து

நெத்தியில் காதல் தீயை கொழுத்து

கலைந்து போது, கரைந்து போது, காணாமல் போ

நீ ஒளியாவாய், நீ மொழியாவாய்.

சூரியன் உன் போச்சை கேட்கும்

காற்று உனக்கு கை கட்டி செவை செய்யும்.

காதலை தொழுது, கவிதை எழுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி கண்களை மூடு

இரு புருவத்தின் மத்தியில் காதலியின் உருவத்தை நிறுத்து

பேயைக் காண்பாய்..

நெத்தியில் கற்பூரச் சூடேற்றி அதைக் கொழுத்து

காதல் பேய்

கலைந்து போய், கரைந்து போய், கடைசியில்

அடுத்தவனோடு தொற்றிக் கொண்டு காணாமல் போய்விடும்.

அப்போ...

நீ ஒளியாவாய், நீ மொழியாவாய்.

சூரியன் உன் போச்சை கேட்கும்

காற்று உனக்கு கை கட்டி சேவை செய்யும்.

காதலை வெறு,

பெற்றெடுத்த அன்னையை வாழ்த்தி கவிதை எழுது...

அன்பு மகனாய் சிறப்புடன் வாழ்வாய். <_<

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் காதலித்து பார், காதலித்து பார்,

உனக்கும் கவிதை வரும்

மூன்று முறை பல் விளக்குவாய்

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்ல

உருண்டை ஒன்று உருளும்.

இதயம் அடிக்கடி இடமாறி துடிக்கும்

நெடுக்ஸ் காதலித்து பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார், காதலித்து பார்,

உனக்கும் கவலை வரும்

மூன்று முறை பல் விளக்கிய நீ

ஒரு முறையும் விளக்க தெம்பின்றி தவிப்பாய்..

வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில்

அமிலம் பெருகும்.. குடற்புண் வரும்.

இதயம் அடிக்கடி வேதனையில் துடிக்கும்

இறுதில் மாரடைப்பால் மடிவாய்.

பொன்னி காதலித்து பார். :lol:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் காதலித்து பார் காதலித்து பார்

இந்த வானம், இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம்

காதலை கவரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்

நிசப்பத அலைவரிசையில் உனது குரல் மட்டும் ஒழி பரப்பாகும்.

நெடுக்ஸ் காதலித்து பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார் காதலித்து பார்

இந்த வானம், இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம்

காதலால் மாசடைந்திருப்பதைக் காண்பாய்.

நிசப்பத அலைவரிசையில் உனது குரல் மட்டும்

தனித்து அணுங்கிக் கொண்டிருக்கும்.. வேதனையால்..!

பொன்னி காதலித்து பார். :lol:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் காதலித்து பார், காதலித்து பார்

காக்கை கூட உன்னைக்க கவனிக்காது, ஆனால்

இந்த உலகமே உன்னையே கவனிப்பாதாக உணர்வாய்

உன் நரம்மே நாணேற்றி உனக்குள்ளே அம்பு விடும்

நெடுக்ஸ் காதலித்து பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார், காதலித்து பார்

காக்கை கூட உன்னைக் கேலி பண்ணும், ஆனால்

இந்த உலகமே உன்னையே கவனிப்பாதாக கனவு காண்பாய்.

வீணாப் போவாய்.

உன் நரம்பே தளர்ச்சியாகி உன்னைப் பலவீனப்படுத்தி விடும்

பொன்னி காதலித்து பார். :lol:

Link to comment
Share on other sites

சபாஷ்....! சரியான போட்டி... :(

புலவர்களே உங்களுக்குள் போட்டி இருக்கலாம்... ஆனால், காதலர்களின் பொறுமையை சோதிக்காதீர்கள்.

ஏனெனில் உங்களின் போட்டியின் முடிவில் தான் காதலர்கள் தமது காதலை தொடர்வதும், பாழாய்ப்போன இந்த காதலே வேண்டாம் என்று முடிவெடுப்பதும் தங்கியுள்ளது... :)

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் காதலித்து பார்,

அகிம்சையின் இம்சையை அறிந்து உண்டா?

அழுகையின் சுகம் அறிந்தது உண்டா?

காதலித்து பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார்,

காதலின் இம்சையை அறிந்தது உண்டா?

அறிவாய்.

அழுகையின் கனம் அறிந்தது உண்டா?

அறிவாய்.

காதலித்து பார். :lol:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் காதலித்து பார்

கார்மோன்கள் நயில் நதியாக பெருக்கெடுக்கும்

உதடுகள் மட்டும் சாகார வாகும்

உன்னையே உனக்குள் புதைக்க தெரியுமா?

சின்ன சின்ன பரிசில்களில் சிலிர்த்து போக தெரியுமா?

காதலித்து பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார்

காத்திருந்து காத்திருந்தே..

கார்மோன் நதிகள் வற்றி உலர்வதை காண்பாய்..

உதடுகள் சகாராவாக

வார்தைகள் கூட உலர்ந்து உதிர்ந்துவிடும்.

உன்னையே உனக்குள் புதைக்க இதயம் பிளந்து

கல்லறை வெட்டி இருக்கும்.

சின்ன சின்ன பரிசில்களில் சிலிர்த்த நீ

கடைசியில் நினைவுகள் மட்டும் பரிசாக

தனிமையில் துடிப்பாய்..!

காதலித்து பார்.

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் காதலித்து பார்.

உன்னையே உனக்குள் புதைக்க தெரியுமா?

காதலித்துபார்

புலன்களை வருத்தி புதுப்பிக்க முடியோமே

காதலித்துபார்

சொர்க்கம் நரகம் இங்கெயே நிச்சயம்

காதலித்து பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார்.

உன்னையே நீ புதைகுழிக்குள் புதைக்க விருப்பமா?

காதலித்துபார்

புலன்களை வருத்தி துடிதுடிக்க விருப்பமா?

காதலித்துபார்

சொர்க்கம் கனவாக.. நரகம் இங்கேயே நிச்சயம்.

காதலித்து பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nedukkalapoovan

நிஜமென்று நினைத்து ஆர்வமாய் படித்திருக்க அதை அகர வரிசையில் கனவாக்கிய விதம் மிக நன்று. வாழ்த்துக்கள்.

இளங்கவி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
    • இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை. ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎
    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.