Jump to content

ஆண்களுக்கான அழகு குறிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது தெரிஞ்சு தான் உந்த பழத்தை முழுசா சாப்பிடுறிங்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கு.சா அழகுக்குறிப்புகளுக்கு நானும் இனிமல் வடிவ வருவம் :lol: . எனே அம்மா இனிமல் பொம்பிளை பாரன யார் சுப்பண்ணையை வேண்டாம் என்று சொல்லுறாள் என்று பார்ப்பம் <_< .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உள்ளதை சொல்லுறதெண்டால் எனக்கு உந்த அழகு குறிப்புகள் எல்லாம் தேவையில்லை ஏனெண்டால் நான் இயற்கையாகவே நல்லவடிவு <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உள்ளதை சொல்லுறதெண்டால் எனக்கு உந்த அழகு குறிப்புகள் எல்லாம் தேவையில்லை ஏனெண்டால் நான் இயற்கையாகவே நல்லவடிவு :lol:

ம்ம்.. உதைப் பற்றி கு.சா அண்ணிட்டத்தான் கேட்க வேணும். உண்மை.. பொய் எதென்று..! <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.. உதைப் பற்றி கு.சா அண்ணிட்டத்தான் கேட்க வேணும். உண்மை.. பொய் எதென்று..! <_<

தன்னை விட நான் வடிவெண்டு என்ரை மனுசிக்கு என்னிலையே எரிச்சல் எண்டால் பாருங்கோவன் :D

அதோடை இளமையாயும் காட்சியளிக்கிறன் எண்டால் ஒருக்கால் யோசிச்சு பாருங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னை விட நான் வடிவெண்டு என்ரை மனுசிக்கு என்னிலையே எரிச்சல் எண்டால் பாருங்கோவன் :D

அதோடை இளமையாயும் காட்சியளிக்கிறன் எண்டால் ஒருக்கால் யோசிச்சு பாருங்கோ <_<

அடப்பாவி.. இப்படி ஒரு றூட்டில போவிங்கண்ணு நினைக்கல்லையே..! ம்ம்ம்.. அப்ப உங்க பிள்ளையளட்டக் கேட்பம். அதுகளாவது உண்மையைச் சொல்லுங்கள் தானே..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி.. இப்படி ஒரு றூட்டில போவிங்கண்ணு நினைக்கல்லையே..! ம்ம்ம்.. அப்ப உங்க பிள்ளையளட்டக் கேட்பம். அதுகளாவது உண்மையைச் சொல்லுங்கள் தானே..! :D

என்ரை பிள்ளையளுட்டையும் ஒண்டும் புடுங்க மாட்டியள் பாருங்கோ :D ஏனெண்டால்

வீட்டிலை நான் தான் சமையல் schneid_koch.gif ம் பண்ணியில் பண்ணிப்பாருமன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை பிள்ளையளுட்டையும் ஒண்டும் புடுங்க மாட்டியள் பாருங்கோ :D ஏனெண்டால்

வீட்டிலை நான் தான் சமையல் schneid_koch.gif ம் பண்ணியில் பண்ணிப்பாருமன் :lol:

அப்படியா.. அப்ப ஒரு ரகசிய மைக்குரோ கமராவை வைச்சிட வேண்டியதுதான். வேற வழி..! ஆக்களை நம்பிப் பிரயோசனம் இல்ல. தொழில்நுட்பம் கைகொடுக்கும்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா.. அப்ப ஒரு ரகசிய மைக்குரோ கமராவை வைச்சிட வேண்டியதுதான். வேற வழி..! ஆக்களை நம்பிப் பிரயோசனம் இல்ல. தொழில்நுட்பம் கைகொடுக்கும்..! :D

என்னநெடுக்குசாமி! நானே பேனை அளவிலை குட்டி கமராவை வைச்சுக்கொண்டு அலையுறன் :unsure:

என்னங்க சாமி திருப்பதிக்கே அல்வாவா :D

இப்பவும் சொல்லுறன் நான் அழகன் தான் :lol:

Link to comment
Share on other sites

ஓ..அப்படியோ..!! :)

டகவலிற்கு நன்றி கு.சா தாத்தா..தா :) ..என்ன தான் நீங்க இப்படி சொன்னாலும்..இப்பத்தையான் பொண்ணுகளுக்கு இப்படியான ஆண்களை பிடிக்காது..து அல்லோ..

அவைக்கு பிடித்த ஆண்மகன் இப்படி இருக்கனும். :D

1)தலைமயிர் இழுக்காம இருக்கனும்..(கையால தலையை அப்படி இப்படி எண்டு ஒருக்கா செய்தா சரி)

2)கிழிந்த காற்சட்டை போடனும்.

3)கழுத்தில ஒரு நகை கடை வைத்து கொள்ளனும்.

4)கையில "பிளாஸ்டர்" ஒட்டி கொள்ளனும்..(காயமா இருந்தா தான் "பிளாஸ்டர்" ஒட்டிகனும் எண்டு இல்ல).. :o

5)நல்ல "பேர்வுயுமா" வாங்கி அடிக்கனும்.

இப்படி சொல்லி கொண்டே போகலாம்..ம் இப்படியான ஆட்களை தான் இப்ப பொண்ணுகளுக்கு பிடிக்கும் பாருங்கோ :) நீங்க சொன்ன மாதிரி எல்லாம் செய்தா அவையள் வைக்கிற பரீட்சையில நீங்க சித்தி அடைய ஏலாது அல்லோ ஆனபடியா நான் சொன்ன முறையை நீங்களும் கடை பிடியுங்கோ..!! :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா அழகா கண்ணிற்கு தெரிவதெல்லாம் அழகும் இல்ல தெரியாது எல்லாம் அசிங்கமும் இல்ல" :(

அப்ப நான் வரட்டா!!

இப்படியே வெளியால போக முடிய இல்லை....பொண்ணுகளின்ர தொல்லை தாங்க முடியவில்லை.... இதில மேக்கப்பும் போட்டால் மொச்சிட மாட்டாளுகள்...

அப்பிடிச் சொல்லத்தான் விருப்பம்.

ஓ..அப்படியோ..யோ மாமோய்..உந்த விசயம் மாமிக்கு தெரியுமா..??..சா..சா நான் வெளியாள போனா ஒருத்தியும் நம்மள கண்டுக்கிறாங்க இல்ல..ல.. :(

அதுக்கு எல்லாம் கொடுப்பன் வேண்டும் என்ன..ன மாம்ஸ்..ஆனா "றோட்டால" நான் நடக்கக்க எல்லா கண்ணும் என்னை தான் பார்க்கிற மாதிரி எனக்கு ஒரு உணர்வு..(ம்..எனக்கும் தான் முடியல)..!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஆண்கள் இயற்கையாகவே கம்பீரமானவர்கள். அவர்களுக்கேன் செயற்கையூட்டல்..! பெண்களுக்குத்தான் உதுகள் அவசியம்..! உதுகள் இல்லை என்றால் எவர்தான் அவைக்குக் கிட்ட போவினம்..! :lol:

ஆமா எடுத்தாதும்,

இதை மட்டும் சொல்லீடுங்க...

இதுக்கு மட்டும் ஒரு குரச்சல் இல்லை!!

ஆமா கம்பீரமானவர்கள் :lol:

அப்படி என்றால் என்ன, இதுக்கு விளக்கம் தாங்க

தொடரும்...

Link to comment
Share on other sites

அது அவையா வந்து வாங்கிக்கிற நோய். அதுக்கும் இதற்கும் தொடர்பில்லையே. இது நாங்கள் பொதுவில போகும் போதே வாந்தி எடுக்க வைக்கிறினமே என்று சொல்ல வந்தன்.

அன்று ஒரு பெண்.. ஏதோ ஒரு நாற்ற திரவியத்தை பூசிக் கொண்டு வேலைத்தலத்துக்கு வர.. ஒரே தும்பல். அந்த நாற்றம் ஒவ்வாமையாக அமைந்து விட்டது. இப்படியான பிரச்சனைகளை தான் நாங்க பேசிக்கிறம்.

அவை தாங்களா போய் ஆண்களால் வாந்தி எடுக்க ஆசைப்படுறதுக்கு நான் என்ன செய்ய..! :lol::)

அட பாவமே,

ஏன் இவருக்கு மட்டும் இப்படி நடக்குது

ஆமா என்ன உங்களை சுற்றி உள்ளதுகள் ஓறே நாத்தம் என்றாள்,

அவர்கள் நிலையை அவர்களிடம் கோட்டால் தான் தெரியும்!! :lol::):lol::lol:

Link to comment
Share on other sites

ஓ..அப்படியோ..!! :lol:

அவைக்கு பிடித்த ஆண்மகன் இப்படி இருக்கனும். :)

1)தலைமயிர் இழுக்காம இருக்கனும்..(கையால தலையை அப்படி இப்படி எண்டு ஒருக்கா செய்தா சரி)

2)கிழிந்த காற்சட்டை போடனும்.

3)கழுத்தில ஒரு நகை கடை வைத்து கொள்ளனும்.

4)கையில "பிளாஸ்டர்" ஒட்டி கொள்ளனும்..(காயமா இருந்தா தான் "பிளாஸ்டர்" ஒட்டிகனும் எண்டு இல்ல).. :lol:

5)நல்ல "பேர்வுயுமா" வாங்கி அடிக்கனும்.

பேபி,இப்படி இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று

பெண்களுக்கு பிடிக்காதவர்கள் சொல்லி தந்தாங்கலா??

என்ன பேபி, இப்படி இருக்கனும் என்று பல ஆண்களுக்கு ஆசை,என்ன அப்படி இருந்தால்

ஒருத்தி கூட திரும்பி பார்க்க மாட்டால்!!

உங்களை பெண்ணுங்க பார்க்க கூடாது என்பதுக்கே யாரே ஒருத்தன் இப்படி இருந்தால் எல்லா பெண்ணும் பார்க்கும் என்று சொல்லி இருப்பார்!!

இதை நம்பி சிலது இப்படி தான் சுத்துது...,

அதுகள் விதி அப்படி,

பேபி முதல் வயதுக்கு ஏற்ற அறிவை வளர்த்துக்கொண்டாடு,அது பேல சிந்திக்க பழக வேண்டும்!!

சிலது நகைச்சுவைக்கு நன்றாக இருக்கும்,ஆனால் உண்மை அதாகிவிடாது...

ஏதா இருந்தாலும் எங்கள் என்னம் தான் முக்கியம்....

அத விட்டுட்டு எப்ப பார்த்தாலும் மற்றவங்க மோல குற்றம் சாட்டிகிட்டு.....

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா அழகா கண்ணிற்கு தெரிவதெல்லாம் அழகும் இல்ல தெரியாது எல்லாம் அசிங்கமும் இல்ல" :lol:

இது அழகு பேபி!!!

Link to comment
Share on other sites

நான் உள்ளதை சொல்லுறதெண்டால் எனக்கு உந்த அழகு குறிப்புகள் எல்லாம் தேவையில்லை ஏனெண்டால் நான் இயற்கையாகவே நல்லவடிவு :D

:rolleyes:ஐயோ இப்ப கோவணம் கூடக் கட்டாமலா தெரியிறியள்??? :rolleyes:

Link to comment
Share on other sites

பேபி,இப்படி இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று

பெண்களுக்கு பிடிக்காதவர்கள் சொல்லி தந்தாங்கலா??

என்ன பேபி, இப்படி இருக்கனும் என்று பல ஆண்களுக்கு ஆசை,என்ன அப்படி இருந்தால்

ஒருத்தி கூட திரும்பி பார்க்க மாட்டால்!!

உங்களை பெண்ணுங்க பார்க்க கூடாது என்பதுக்கே யாரே ஒருத்தன் இப்படி இருந்தால் எல்லா பெண்ணும் பார்க்கும் என்று சொல்லி இருப்பார்!!

இதை நம்பி சிலது இப்படி தான் சுத்துது...,

அதுகள் விதி அப்படி,

பேபி முதல் வயதுக்கு ஏற்ற அறிவை வளர்த்துக்கொண்டாடு,அது பேல சிந்திக்க பழக வேண்டும்!!

சிலது நகைச்சுவைக்கு நன்றாக இருக்கும்,ஆனால் உண்மை அதாகிவிடாது...

ஏதா இருந்தாலும் எங்கள் என்னம் தான் முக்கியம்....

அத விட்டுட்டு எப்ப பார்த்தாலும் மற்றவங்க மோல குற்றம் சாட்டிகிட்டு.....

அட..இனி..!!

இல்லையே எனக்கு ஒருத்தரும் சொல்லி தரவில்லை..நானே பார்த்த விசயத்தை தான் சொன்னனான்..ன் அல்லோ..!!..நீங்க சொல்லுற மாதிரி சில பொண்ணுங்க இருக்கலாம்..ம்..!! :D

ஆனா இப்ப இருக்கிற அநேகமான பொண்ணுங்க அப்படியா எண்டா என் பதில் இல்லை.. :D

சரி உதாரணதிற்கு என்னை எடுத்து கொள்ளுங்கோ நான் நாளைக்கு எண்ணேய் வைத்து தலையில கன உச்சி பிரித்து தலைமயிர் இழுத்து கொண்டு வெளியாள..ள போனா..பொண்ணுங்க பார்க்கமாட்டாங்க பொண்ணுங்களின்ட பாட்டி வேண்டும் எண்டா என்னை பார்க்காலாம்..ம் பாருங்கோ..!! :D

இப்ப பொண்ணுங்க எங்க உள்(மன) அழகை பார்க்கிறாங்க வெளி அழகை பார்த்து தான் எடை போடுறாங்க..உங்க நாடு பத்தி எனக்கு தெரியா ஆனா நம்ம நாட்டில அப்படி தான் பாருங்கோ..அது மட்டுமல்லாது பொண்ணுங்க வாயில பூசி கொள்ளுற சாயம் மாதிரி தான் இப்ப அவையின்ட நடவடிக்கையும்..

எப்ப சாயம் வெளுக்குதோ யாருக்கு தெரியும்..(அட நான் எல்லாரையும் சொல்லல்ல)..!!

ம்ம்..உங்க பொண்ணுங்களை பார்த்து பார்த்து எண்ட அறிவு குறைந்து கொண்டு தான் போது..து என்ன செய்ய அதுக்காக நடக்கிறத சொல்லாம இருக்கலாமோ இனி..னி..??.. :)

நடப்பதை தான் நகைசுவையாக சொல்கிறேன் தவிர நடக்காதவற்றை நான் நகைசுவையாக சொல்லவில்லையே..யே அப்படி பார்க்கும் போது..து..

பொண்ணுங்க நம்ம கண்ணிற்கு நகைசுவையாக தெரியிறாங்க..க..!! :D

இது அழகு பேபி!!!

ஓ..நான் நெனைத்திட்டன் என்னை அழகு எண்டு சொல்லுறியள் எண்டு அதோ..தோ அழகு அப்ப சரி..பிறகு என்னோட கோவித்து போடாதையுங்கோ..!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டுமல்லாது பொண்ணுங்க வாயில பூசி கொள்ளுற சாயம் மாதிரி தான் இப்ப அவையின்ட நடவடிக்கையும்..எப்ப சாயம் வெளுக்குதோ யாருக்கு தெரியும்..(அட நான் எல்லாரையும் சொல்லல்ல)..!!

நடப்பதை தான் நகைசுவையாக சொல்கிறேன் தவிர நடக்காதவற்றை நான் நகைசுவையாக சொல்லவில்லையே..யே அப்படி பார்க்கும் போது..து..

பொண்ணுங்க நம்ம கண்ணிற்கு நகைசுவையாக தெரியிறாங்க..க..!! :)

அப்ப நான் வரட்டா!!

அதெப்படி தாத்தாவுக்கும் பேரனுக்கும் ஒரே மாதிரியே தெரியுறாங்க.. உந்தப் பொண்ணுங்க.

சொன்னாண்டா.. ஆயிரத்தில ஒரு வார்த்தை.. பொண்ணுங்க வாயில பூசி கொள்ளுற சாயம் மாதிரி தான் இப்ப அவையின்ட நடவடிக்கையும்..எப்ப சாயம் வெளுக்குதோ யாருக்கு தெரியும்....! :D

சும்மாவே உதடு சிவப்புத்தானே.. அதுக்கேன் இன்னொரு சிவப்பு. உதடு வெடிக்குது என்றால் வசலினை தடவிக்கிறது..! எல்லாம் கவர்ச்சி காட்டத்தான். உச்சி முதல் உள்ளங்கால் வரை.. கவர்ச்சியை வைச்சு.. ஆண்களை கவரனும் என்றே அலையுதுகள்..! :lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளமும் திட்டியும் இல்லாத ஒரு இடம் இருக்கா..???! அப்போ எல்லோரும் பாவிகளா..! :wub:

பள்ளமும் திட்டியுமில்லாத இடங்கள் பலது இருக்கு...... அது உளவு பார்த்து போகவேணும். சும்மா ஆழம் அறியாமல் காலைவிட்டுவிட்டு. இடங்களை குறை சொல்லலாமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பள்ளமும் திட்டியுமில்லாத இடங்கள் பலது இருக்கு...... அது உளவு பார்த்து போகவேணும். சும்மா ஆழம் அறியாமல் காலைவிட்டுவிட்டு. இடங்களை குறை சொல்லலாமா??

திட்டியில இருந்தால் உருண்டாவது தப்பிடலாம் ஆனால் பள்ளத்தில விழுந்தால் அப்புறம் எழும்பவே ஏலாது கண்டியளோ :wub::)

Link to comment
Share on other sites

அதெப்படி தாத்தாவுக்கும் பேரனுக்கும் ஒரே மாதிரியே தெரியுறாங்க.. உந்தப் பொண்ணுங்க.

சொன்னாண்டா.. ஆயிரத்தில ஒரு வார்த்தை.. பொண்ணுங்க வாயில பூசி கொள்ளுற சாயம் மாதிரி தான் இப்ப அவையின்ட நடவடிக்கையும்..எப்ப சாயம் வெளுக்குதோ யாருக்கு தெரியும்....! :(

சும்மாவே உதடு சிவப்புத்தானே.. அதுக்கேன் இன்னொரு சிவப்பு. உதடு வெடிக்குது என்றால் வசலினை தடவிக்கிறது..! எல்லாம் கவர்ச்சி காட்டத்தான். உச்சி முதல் உள்ளங்கால் வரை.. கவர்ச்சியை வைச்சு.. ஆண்களை கவரனும் என்றே அலையுதுகள்..! :D:D

ம்ம்..தாத்தா..தா..!!.. :huh:

நானும் அம்மாவோட இருக்கும் போது எல்லா பொண்ணுகளும் ரொம்ப நல்லவை எண்டு தான் நெனைத்து கொண்டு இருந்தனான்..ன்.. :D

பிறகு..

அம்மாவை விட்டு வந்து உலகத்தை பார்க்கும் போது தான் விளங்கிச்சு தாத்தா..நீங்க சொல்லுறது எல்லாம் சரி எண்டு உங்களுக்கு என்னை மாதிரி தானோ தாத்தா..தா..?? :(

ஒம்..எல்லாருக்கும் உதடு சிவப்பு தான்..ன் ஆனா உவையின்ட மனத்தை போல் உவையின்ட உதடும் நிலையா நிற்காது தடுமாறும் என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குது தானே.. :mellow:

அது தான் பாருங்கோ..சாயத்தை பூசி மறைக்கீனம் எத்தனை நாளைக்கு தான் மறைக்கிறது என்ன தாத்தா..தா..?? :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம்ம்..தாத்தா..தா..!!.. :mellow:

நானும் அம்மாவோட இருக்கும் போது எல்லா பொண்ணுகளும் ரொம்ப நல்லவை எண்டு தான் நெனைத்து கொண்டு இருந்தனான்..ன்.. :

இதை ஒத்துகொள்ளணும்.

பெண்ணில் மட்டுமல்ல....மனிதரிலேயே "எல்லா" மனிதர்களும் ரொம்ப நல்லவர்கள் இல்லை தானே.

சரிதானே யம்ஸ் நான் சொல்றது?;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..தாத்தா..தா..!!.. :huh:

நானும் அம்மாவோட இருக்கும் போது எல்லா பொண்ணுகளும் ரொம்ப நல்லவை எண்டு தான் நெனைத்து கொண்டு இருந்தனான்..ன்.. :(

பிறகு..

அம்மாவை விட்டு வந்து உலகத்தை பார்க்கும் போது தான் விளங்கிச்சு தாத்தா..நீங்க சொல்லுறது எல்லாம் சரி எண்டு உங்களுக்கு என்னை மாதிரி தானோ தாத்தா..தா..?? :(

ஒம்..எல்லாருக்கும் உதடு சிவப்பு தான்..ன் ஆனா உவையின்ட மனத்தை போல் உவையின்ட உதடும் நிலையா நிற்காது தடுமாறும் என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குது தானே.. :mellow:

அது தான் பாருங்கோ..சாயத்தை பூசி மறைக்கீனம் எத்தனை நாளைக்கு தான் மறைக்கிறது என்ன தாத்தா..தா..?? :D

அப்ப நான் வரட்டா!!

அத்தனையும் உண்மை.. பேராண்டி. நானும் பெண்கள் உலகம் என்றால் அம்மாவைச் சுற்றிய உலகம் போலவே இருக்கும் என்று தான் இருந்தன். நானும் உலகத்தை படிக்கேக்கதானே கண்டேன்.. பெண்கள் உலகின் நரகப்பக்கங்களை. அப்படி எல்லாரையும் சொல்லக் கூடாது. தங்கை தூயா சொல்லுறது போல நல்லவங்களுக்கும் இருப்பாங்க உலகத்தில..! ஆனால் பெரும்பாலானோர்... அந்த நரகத்துக்குள்ள தான்..!

நம்மளப் போல அவங்களிலும் அப்பா உலகத்தையே ஆண்கள் உலகம் என்று நம்பி.. ஏமாற்றிற ஆண்களட்ட மாட்டுப்பட்டு மனமுடைஞ்சு போன பெண்களும் இருப்பாங்க..! அதையும் நாம ஏற்றுக் கொள்ளனும். அவங்களும் (ஏமாற்றப்பட்ட பெண்கள்) நம்மளப் போல மனிசர் தானே..! :(

Link to comment
Share on other sites

இல்லையே எனக்கு ஒருத்தரும் சொல்லி தரவில்லை..நானே பார்த்த விசயத்தை தான் சொன்னனான்..ன் அல்லோ..!!..நீங்க சொல்லுற மாதிரி சில பொண்ணுங்க இருக்கலாம்..ம்..!! :D

ஆனா இப்ப இருக்கிற அநேகமான பொண்ணுங்க அப்படியா எண்டா என் பதில் இல்லை.. :(

வணக்கம் பேபி, இன்று அல்ல,நேற்று அல்ல பல வருடங்கலாக ஆண்கள் பெண்கள் பேல் குற்றம் சொல்வதும்,ஏன் பெண்கள் ஆண்கள் பேல் குற்றம் சொல்வதும் நடந்துகொண்டே உள்ளது!! ஏன் என்றால் ஒவ்வேறுவரின் எதிர்பார்ப்புக்கள் வொவ்வேற இருக்கின்றது!!! இது தான் உண்மை ,இதை யாராலும் மறுக்கவும் முடியாது!!! அது மட்டும் அல்ல பேபி,மற்றும் இங்கு கருத்தாடும் சிலர் புரிந்துகொள்ள வேண்டியது... நான் இங்கு பெண்கள் ,எல்லோரும் நல்லவர்கள்... அவர்கள் மேல் தவறே இல்லை என்று விவாதிக்க வரவில்லை!!!

மனிதன் என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம்!!!! ஏன் ஆண்கள் மற்றும் இங்கு நல்லவிதமாக நடக்கின்றனர் என்று கூற முடியாது!! அதனால் நீங்கள் கூறுவது போல் எல்லா ஆணும் கேட்டவன்,உறுப்பிடாதவர்கள் என்று நான் கூற முடியாது இல்லையா!! ஆணா இருந்தா என்ன பெண்ணா இருந்தா என்ன ,தப்பு தப்பு தான்!!!!

சற்று சிந்தியுங்கள்!!!>

சரி உதாரணதிற்கு என்னை எடுத்து கொள்ளுங்கோ நான் நாளைக்கு எண்ணேய் வைத்து தலையில கன உச்சி பிரித்து தலைமயிர் இழுத்து கொண்டு வெளியாள..ள போனா..பொண்ணுங்க பார்க்கமாட்டாங்க பொண்ணுங்களின்ட பாட்டி வேண்டும் எண்டா என்னை பார்க்காலாம்..ம் பாருங்கோ..!! :D

சரி பேபி உங்களை நான் இப்படியே கற்பனை செய்து பார்க்கின்றேன்....!!

பேபி விடையத்துக்கு வாரேன் ,நீங்கள் கூறியது பேல் நீங்கள் தலையில கன உச்சி பிரித்து தலைமயிர் இழுத்து கொண்டு வெளியாள.. போகும் முன் சற்று உங்கள் விட்டில் உள்ள கண்ணாடியின் முன் நின்று உங்களை பார்த்து கோலுங்கள்!!

பேபி நீ அழகா இருக்கியா, உனக்கு உன்னையே பிடித்திருக்கா......

ஆமா பேபி அந்த கண்ணாடியில் இருக்கும் ஒரு உருவத்தை பிடிக்காத போது, ஒரு பெண்ணுக்கு மட்டும் பிடிக்கனும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்???

இப்ப பொண்ணுங்க எங்க உள்(மன) அழகை பார்க்கிறாங்க வெளி அழகை பார்த்து தான் எடை போடுறாங்க..உங்க நாடு பத்தி எனக்கு தெரியா ஆனா நம்ம நாட்டில அப்படி தான் பாருங்கோ..அது மட்டுமல்லாது பொண்ணுங்க வாயில பூசி கொள்ளுற சாயம் மாதிரி தான் இப்ப அவையின்ட நடவடிக்கையும்..

மீண்டும் மீண்டு அதையே சொல்லுறீங்கள்,சரி விடையத்துக்கு வாரேன்!!

ஏன் பேபி பெண்கள் மட்டும் தான் அப்படியா,ம்ம்ம் அப்படி நீங்கள் நினைத்தால்.... இதர்க்கு கருத்தாடி ஒன்னும் பன்ன முடியாது!! உங்களை நினைத்து கவளை மட்டும் படலாம்!!

ம்ம்..உங்க பொண்ணுங்களை பார்த்து பார்த்து எண்ட அறிவு குறைந்து கொண்டு தான் போது..து என்ன செய்ய அதுக்காக நடக்கிறத சொல்லாம இருக்கலாமோ இனி..னி..??.. :lol:
ம்ம்ம் நடக்கிறதை சொல்ல வேண்டாம் என்று இங்கு யாறும் கூறவில்லை!!அறிவு அறிவு என்று கூறுகின்றீர்களே,உங்கள் அறிவை ஒரு பக்கமாக பார்க்க மட்டும் உபயோக படுத்தாதீர்கள்!! பேபி உலகில் நல்லதும் இருக்கு கேட்டதும் இருக்கு.... அதர்க்காக எல்லாமே கேட்டது என்று நினைப்பது முட்டால் தனம் தானே!!! இப்படியே விவாதித்துக்கொண்டே போகலாம், ஆனால் இதில் பயன் இருக்குமா என்று தெரியவில்லை....

ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருது!!

நித்திறையில் இருப்பவர்களை எழுப்பலாம்,ஆனால் நித்திறை இருப்பது பேல் நடிப்பவனை எழுப்ப முடியாத

ஓ..நான் நெனைத்திட்டன் என்னை அழகு எண்டு சொல்லுறியள் எண்டு அதோ..தோ அழகு அப்ப சரி..பிறகு என்னோட கோவித்து போடாதையுங்கோ..!! :lol:

சரி அழகாவே இருங்க பேபி நல்ல விடையம் தானே!!இதில் என்ன பேபி உங்களுக்கு நீங்கள் அழகாக இருந்தால் சரி... :D:):)

Link to comment
Share on other sites

இதை ஒத்துகொள்ளணும்.

பெண்ணில் மட்டுமல்ல....மனிதரிலேயே "எல்லா" மனிதர்களும் ரொம்ப நல்லவர்கள் இல்லை தானே.

சரிதானே யம்ஸ் நான் சொல்றது?;)

ம்ம்..தூயிஸ் 100% உண்மை..மை..!!

பெற்றோர்களோடு இருக்கும் போது அதை புரிந்து கொள்வது கொஞ்சம்..ம் கடினம் உலகத்தை நாம் பார்க்க வெளிகிடும் போது தான்..ன். :lol:

மனிதர்களின் உண்மை தோற்றம் புலப்படுகிறது..உங்களுக்கும் என் போன்று தான் அநுபவம் போல் தெரிகிறது ஆனால் இது எனக்கு புது வித அநுபவம்..ம் என்பது உண்மை..

ஆனால் இவர்களையும் நாம் எவ்வாறு சமாளிப்பது என்பதனை கற்கலாம் தானே..னே..!! :)

அப்ப நான் வரட்டா!!

அத்தனையும் உண்மை.. பேராண்டி. நானும் பெண்கள் உலகம் என்றால் அம்மாவைச் சுற்றிய உலகம் போலவே இருக்கும் என்று தான் இருந்தன். நானும் உலகத்தை படிக்கேக்கதானே கண்டேன்.. பெண்கள் உலகின் நரகப்பக்கங்களை. அப்படி எல்லாரையும் சொல்லக் கூடாது. தங்கை தூயா சொல்லுறது போல நல்லவங்களுக்கும் இருப்பாங்க உலகத்தில..! ஆனால் பெரும்பாலானோர்... அந்த நரகத்துக்குள்ள தான்..!

நம்மளப் போல அவங்களிலும் அப்பா உலகத்தையே ஆண்கள் உலகம் என்று நம்பி.. ஏமாற்றிற ஆண்களட்ட மாட்டுப்பட்டு மனமுடைஞ்சு போன பெண்களும் இருப்பாங்க..! அதையும் நாம ஏற்றுக் கொள்ளனும். அவங்களும் (ஏமாற்றப்பட்ட பெண்கள்) நம்மளப் போல மனிசர் தானே..!

ம்ம்..தாத்தா..தா..!!

எல்லாரயும் அப்படி இல்லை ஆனால்..ல் உடனடியாக இவ்வாறான ஆட்களை சந்திக்க நேரிடும் போது..என்ன செய்யிறது எண்டு தெரியாமல் இருந்தது.. :D

இப்ப..

அவைக்கே பாடம் சொல்லி கொடுக்கிற அளவிற்கு..எல்லாரையும் பத்தி படித்தாச்சு எண்டு தான் சொல்லலாம்..தாங்கள் சொல்வது போல் ஏமாற்றபட்ட பெண்களும் இருக்க தான் செய்வார்கள் ஆனாலும் இரண்டின் விகிதாசார அடிப்படையில் பார்த்தால்.. :lol:

எந்த தராசு மேல் நிற்கும் எண்டு நான் தாத்தாவிற்கு..கு சொல்லவா வேண்டும்..!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வணக்கம் பேபி, இன்று அல்ல,நேற்று அல்ல பல வருடங்கலாக ஆண்கள் பெண்கள் பேல் குற்றம் சொல்வதும்,ஏன் பெண்கள் ஆண்கள் பேல் குற்றம் சொல்வதும் நடந்துகொண்டே உள்ளது!! ஏன் என்றால் ஒவ்வேறுவரின் எதிர்பார்ப்புக்கள் வொவ்வேற இருக்கின்றது!!! இது தான் உண்மை ,இதை யாராலும் மறுக்கவும் முடியாது!!! அது மட்டும் அல்ல பேபி,மற்றும் இங்கு கருத்தாடும் சிலர் புரிந்துகொள்ள வேண்டியது... நான் இங்கு பெண்கள் ,எல்லோரும் நல்லவர்கள்... அவர்கள் மேல் தவறே இல்லை என்று விவாதிக்க வரவில்லை!!!

மனிதன் என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம்!!!! ஏன் ஆண்கள் மற்றும் இங்கு நல்லவிதமாக நடக்கின்றனர் என்று கூற முடியாது!! அதனால் நீங்கள் கூறுவது போல் எல்லா ஆணும் கேட்டவன்,உறுப்பிடாதவர்கள் என்று நான் கூற முடியாது இல்லையா!! ஆணா இருந்தா என்ன பெண்ணா இருந்தா என்ன ,தப்பு தப்பு தான்!!!!

சற்று சிந்தியுங்கள்!!!>

வணக்(கம்) இனி,

ம்ம்..தாங்கள் செய்த குற்றங்களை மறைப்பதிற்காக பெண்கள் ஆண்களை குற்றம் கூறுகிறார்கள் எண்ட எடுகோளை எடுக்கலாம் தானே இனி..!!. :D

எதிர்பார்புகள் எண்ட வரையறையில் தாங்கள் எதனை உள்ளடக்கிறீர்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா இனி ஏன் எனில் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை எண்டு மனம் உடைவது பெண்களின் வாடிக்கை எண்டு நான் எடுத்து கொள்ளளாமா அது தான் கேட்டேன்.. :)

ம்ம்..அதை போல் தான் நானும் எல்லா ஆண்களும் நல்லவர்கள் என்று நானும் விவாதிக்க வரவில்லை..ஆனால் ஒன்றுமே தெரியாத மாதிரி இருந்து கொண்டு பெண்கள் செய்யும் அட்டூழியங்களை சொல்லாமல் இருக்க முடியுமோ..அது தான் நானும் வாதாடுகிறேன்..

அது போல் ஆண்கள் தரப்பு விடும் தவறுகளை தாங்கள் சுட்டிகாடும் பட்சத்தில்..ல் அதை பத்தியும் நாங்கள் சிந்திக்கலாம் அல்லவா அதை விடுத்து பெண்கள் பற்றிய தவறுகளை சொல்ல கூடாது எல்லாரும் அந்த போர்வையில் இல்லை என்று வாதாடுவது அழகில்லை தானே இனி..

அதுவும் நீங்கள் வாதாடுவது..?? :D

தாங்கள் சொல்வது போன்று சிந்தித்தன் விளைவாக தான்..ன் இவ்வாறான விடயங்களை எல்லாம் பகிர்ந்து கொள்ள கூடியதாக இருக்கிறது..

இதை விட சிந்திக்க சொன்னா எப்படி இனி..!!

சரி பேபி உங்களை நான் இப்படியே கற்பனை செய்து பார்க்கின்றேன்....!!

பேபி விடையத்துக்கு வாரேன் ,நீங்கள் கூறியது பேல் நீங்கள் தலையில கன உச்சி பிரித்து தலைமயிர் இழுத்து கொண்டு வெளியாள.. போகும் முன் சற்று உங்கள் விட்டில் உள்ள கண்ணாடியின் முன் நின்று உங்களை பார்த்து கோலுங்கள்!!

பேபி நீ அழகா இருக்கியா, உனக்கு உன்னையே பிடித்திருக்கா......

ஆமா பேபி அந்த கண்ணாடியில் இருக்கும் ஒரு உருவத்தை பிடிக்காத போது, ஒரு பெண்ணுக்கு மட்டும் பிடிக்கனும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்???

பார்த்தீங்களோ..!!

நீங்களே சொல்லி விட்டியள் கண்ணாடியில் விழும் மாயவிம்பத்தை பார்த்து உங்களுக்கு பிடித்திருந்தா அது பெண்களுக்கும் பிடிக்கும் எண்டு அது தான் நானும் சொல்கிறேன்..எப்போதும் உவையள் மாயவிம்பத்தையே நம்பி காலத்தை ஓட்டுகிறார்கள் எப்போது உண்மை விம்பத்தை..

கண்டு கொள்ள போகிறார்களோ.. :lol:

மீண்டும் மீண்டு அதையே சொல்லுறீங்கள்,சரி விடையத்துக்கு வாரேன்!!

ஏன் பேபி பெண்கள் மட்டும் தான் அப்படியா,ம்ம்ம் அப்படி நீங்கள் நினைத்தால்.... இதர்க்கு கருத்தாடி ஒன்னும் பன்ன முடியாது!! உங்களை நினைத்து கவளை மட்டும் படலாம்!!

ம்ம்..தங்களுக்கே என் நிலை பார்த்து கவலை வந்து விட்டால்..ல் ஒட்டு மொத்த ஆண்களின் நிலையை தாங்கள் சற்று யோசித்து பாருங்கோவன் இனி..!! :D

ம்ம்ம் நடக்கிறதை சொல்ல வேண்டாம் என்று இங்கு யாறும் கூறவில்லை!!அறிவு அறிவு என்று கூறுகின்றீர்களே,உங்கள் அறிவை ஒரு பக்கமாக பார்க்க மட்டும் உபயோக படுத்தாதீர்கள்!! பேபி உலகில் நல்லதும் இருக்கு கேட்டதும் இருக்கு.... அதர்க்காக எல்லாமே கேட்டது என்று நினைப்பது முட்டால் தனம் தானே!!! இப்படியே விவாதித்துக்கொண்டே போகலாம், ஆனால் இதில் பயன் இருக்குமா என்று தெரியவில்லை....

ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருது!!

நித்திறையில் இருப்பவர்களை எழுப்பலாம்,ஆனால் நித்திறை இருப்பது பேல் நடிப்பவனை எழுப்ப முடியாத

ம்ம்..தாங்கள் சொல்வது போன்று நல்லது,கெட்டது என இரு பக்கங்கள் இருக்க தான் செய்கிறது நாம் எமது அறிவை கெட்ட பக்கங்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்று சிந்திப்பதில் எவ்வித தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லையே...??

நித்திரை இருப்பவர்கள் ஆண்கள் நித்திரை கொள்பது போல் பாசாங்கு செய்பவர்கள் பெண்கள் இவ்வாறு அந்த பழமொழியையும் எடுத்து கொள்ளளாம் என்ன இனி..!!

எப்ப தான் உவையள் நிம்மதியா நித்திரை கொள்ள போகீனமோ..??..(எப்படி கொள்ளுறது எப்பவுமே மற்றவனை பற்றியே நெனைத்து கொண்டு இருக்க வேண்டும்).. :D

சரி அழகாவே இருங்க பேபி நல்ல விடையம் தானே!!இதில் என்ன பேபி உங்களுக்கு நீங்கள் அழகாக இருந்தால் சரி...

நான் எனக்கு அழகாக இருந்து என்ன செய்யிறது..து இந்த கால பொண்ணுகளின் கண்களுக்கு அல்லவா நான் அழகாக தெரியனும் இனி.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.