Jump to content

நிலாவோடு பேசும் படங்கள்....


Recommended Posts

  • Replies 124
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாவ் ...........

சண்டை போடுபவர்களாக தெரியவில்லையே ? கொஞ்ச வேண்டும் போல இருக்கு .

தூங்கும் போது கொஞ்ச கூடாது என்பார்கள் .எழும்பியதும் என்னிடம் தருவீங்களா ?

கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் .அக்கா

Link to comment
Share on other sites

ஏ... கதிரவனே...உதிக்காதே இன்னோர் விடியல் வேண்டாம்

தூங்கும் இவரை குழப்பாதே... மீண்டும் ஒருக்கால் உதிக்காதே

நாங்கள் இவரை ரசிப்பது உனக்கு தெரியாதா? ஆனாலும்,

இங்கே வந்து பார்க்காதே, ரசிப்பதற்காய் கூட

தாங்காதே என் மனம் இவர்கள் சண்டை போட்டால்

எனவே, உதிக்காதே... இன்னோர் விடியல் வேண்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீயும் நானும்

சின்ன வயதில்

சண்டை போட்டது

நீயும் நானும்

சின்ன வயதில்

எதிரும் புதிரும்

உனக்கும் எனக்கும்

சின்ன வயதில்

இடைவெளி தூரம்

ஆனால்....

தூக்கம் வந்தால்

நீயும் நானும்

என்றும்

அருகருகே

சின்ன வயதில்....

Link to comment
Share on other sites

ஆத்த ஓரம் பூத்த மரம்

ஆனை அடங்கும் மரம்

கிளை எல்லாம் கூடு கட்டி

கிளி அடையும் பூங்க மரம்

பூங்க மரத்தடியில்

பூ விழுந்த மணல் வெளியில்

பேன் பார்த்த சிறு வயசு

பெண்ணே நினைவிருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடிந்தவரை பிரியாதிருப்போம்.

இந்த இருண்ட உலகை திறந்து பார்த்தால்

நாம் இலகுவில் பிரிந்துவிடுவோம்

எங்கள் கனவுலகில் நுழைந்திருந்தால்

எப்போதும் இப்படியே இருந்துவிடலாம்

ஆதலால்..

அன்பே...

முடிந்தவரை கண்களை மூடியபடியே இரு...!

எப்போதும் இப்படியே இருப்போம்...

மானிட எல்லைகளைத் தாண்டி

ஒளியின் வேகத்தில் எங்கள் பயணம் தொடர்வதால்

பருவமாற்றங்கள் எங்கள் உறவை என்றும் பாதிக்காது..

Link to comment
Share on other sites

நிலாவோடு பேசும் படங்களா..!!.. :D

ம்ம்..நிலாவோடு எந்த மொழியில் பேசுவது எண்டு தெரிந்திருந்தால் நானும் பேசி இருப்பன்..தொடருங்கோ நிலா அக்கா படத்திலையாவது பேசுறதை கேட்போம்..நிலாவுடன்..!!. :lol:

அது சரி இப்ப எண்ட கற்பனை கழுதை ஓட தொடங்குது..(ஏசுறதில்ல சொல்லிட்டன் அக்கா)..!! :D

nila2da2.jpg

:wub::):D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வாவ் ...........

சண்டை போடுபவர்களாக தெரியவில்லையே ? கொஞ்ச வேண்டும் போல இருக்கு .

தூங்கும் போது கொஞ்ச கூடாது என்பார்கள் .எழும்பியதும் என்னிடம் தருவீங்களா ?

கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் .அக்கா

:D அவர்களுக்கு கொஞ்சினால் பிடிக்காதாமே. என்ன செய்யலாம்? :wub:

அதுசரி ஆன்ரி ஏன் தூங்கும் குழந்தைகளை கொஞ்சம் கூடாது?

ஆனால் பலர் குழந்தைகளை ஏன் கணவன் மனைவி உவர்கள் கூட நித்திரையாக இருக்கும் கணவனையோ / மனைவியையோ கொஞ்சிக்கொள்கின்றனர் தானே, அதாவது ஒரு அன்பான முத்தம்.

ஏன் குழந்தைகளை கொஞ்சக்கூடாது என்கின்றனர் ஏதாவது காரணங்கள் உள்ளனவா? :)

Link to comment
Share on other sites

அது வெண்ஸ் திருமணமே ஒரு தொற்றுநோய்தானே...

அதற்கு பிறகு கணவன் மனைவிக்கு என்ன பெரிசா வியாதி வந்துவிடப்போகிறது...

குழந்தைகளளுக்கு மென்மையான சரீரம்..ஏதாவது வியாதி...தோல் ஒவ்வாமை வந்துவிடும் என்றுதானாக்கும்...அலர்ஜி

Link to comment
Share on other sites

நிலாவோடு பேசும் படங்களாஇ பார்த்து பேசிய விகடகவி, மல்லிகை வாசம், சாரணி, பொன்னி, காயத்ரி ஆகியோருக்கு நன்றிகள்.

ஜம்முத்தம்பிக்கு எப்பவும் என் கூட லொள்ளு தான். அச்சோ நிலாவோடு பேச மொழி தெரியா? மெளனம் தான் நிலாவுக்கு புரியுமாம். ஒருக்கா முயற்சித்து பாருங்கோவன்.

அச்சோ தம்பி அக்கா அக்கா அந்த படத்தை தாங்கோ என கேட்ட போதே நினைச்சேன் என்னமோ மாட்டிவிட போறீங்க என.

பரவால்லை நிலாக்காவின் நினைப்பை உங்கள் கற்பனை குதிரை நன்னாகவே புரிஞ்சு வைச்சிருக்கு.

Link to comment
Share on other sites

அது வெண்ஸ் திருமணமே ஒரு தொற்றுநோய்தானே...

அதற்கு பிறகு கணவன் மனைவிக்கு என்ன பெரிசா வியாதி வந்துவிடப்போகிறது...

குழந்தைகளளுக்கு மென்மையான சரீரம்..ஏதாவது வியாதி...தோல் ஒவ்வாமை வந்துவிடும் என்றுதானாக்கும்...அலர்ஜி

முதலில் விகடகவி உங்கள் அவதாரை மாற்றிவிடுங்கோ :D

அட தொற்றுவியாதியா? நீங்கள் சொல்வதும் சரிதான் விகடகவி. ஆனால் நான் கேட்டது அது இல்லையே.

குழந்தைகளின் மென்மையான சரீரத்தில் முத்தமிட தோல் ஒவ்வாமை என்றால்...................அது ஏன் தூங்கும் குழந்தைகளுக்கு முத்தம் கொடுக்க கூடாது என்கிறார்கள்.? :)

நான் அறிந்தேன்................ தூங்கும் குழந்தையை முத்தமிட்டால் குழந்தை ஊமாஇயாகிப் போக வாய்ப்புள்ளது என. உது உண்மையா?

யாராவது தெரிந்த ஆட்கள்...............சொல்லுங்களன். :wub:

Link to comment
Share on other sites

போர்வைக்குள்

தூங்கும்

இரு மலர்கள்

இங்கே கண்டேன்

போரோடு வேரோடு

அறுபடும் மலர்கள்

அங்கே கண்டேன்!

படைத்தவன்

விடையளிப்பானா?

பகுத்தறிவுக்கு விளங்கா

இவ் முரண்பாட்டுக்கு!

Link to comment
Share on other sites

பசும் புல்வெளி இருந்தென்ன...

வீசும் தென்றல் இதம் தந்தென்ன...

வெண்புறாக்கள் சிறகடிக்கும் இசையென்ன...

பெண்புறாவே, பேரழகே... நீ இங்கிருக்கயிலே

இயற்கையின் எழிலை நயக்கத் தோன்றிடுமா? இந்தப்

பயலின் கண்கள் உன்னை விட்டு விலகிடுமா?? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் ....தாயகத்தில் இருந்து வீசிய காற்றுக்கு அவுசில் இருந்து பதில் வருகிறது , கவனம் .....கிளையை சொன்னேன் . விழுந்து விடாதீங்க .

Link to comment
Share on other sites

காவலுடைத்து..

களவாடி வந்தவனே...

இளைய காதலனே...

இரவாகிறதே...

முதன்முறை பசி

உணர்கிறேனே...

அழைத்து வந்த முதல் நாளே

அழவிடுவாயாடா அன்பே...

பஞ்சணை தூங்கிய இளவரசி..

உனக்காய் பட்டமரத்தை

பாயாக்கி...உன்

அழகியைப் பார்க்கவேனும்...

வந்துவிடமாட்டாயா சீக்கிரமாய்?

Link to comment
Share on other sites

சிறுக்கி மக பாவாடை சீக்கிரமா அவிருதேன்னு,

இறுக்கி முடி போட்டு எங்காத்த கட்டிவிட

பட்டு சிறு கயிறு பட்ட இடம் புண்ணாக

இடுப்பு தடத்தில் நீ எண்ணை வச்சா நினைவீருக்கா?

மருதாணி வைச்ச விரல் மடங்கமால் நான் இருக்க

நாசமான போன நடு முதுகு தான் அரிக்க

சுருக்காய் நீ ஓடி வந்து சொறிந்த கதை நினைவீருக்கா?

வைரமுத்துவின் தோழிமார் கதையிலிருந்து......

Link to comment
Share on other sites

கவனம் ....தாயகத்தில் இருந்து வீசிய காற்றுக்கு அவுசில் இருந்து பதில் வருகிறது , கவனம் .....கிளையை சொன்னேன் . விழுந்து விடாதீங்க .

!!!!!!!!!!! :huh::(:D:mellow:

Link to comment
Share on other sites

ஓ..மறுபடி நிலவு பேசி விட்டதோ..??.. :huh:

ஓ..எனக்கு தெரியுமே சொல்லட்டே நிலா..அக்கா..கா..(சரி சொல்லிட்டு போறன் பிறகு ஏசுறதில்ல அத்தோட நான் படம் போட்டு உங்க கவிதையை குழப்புறன் எண்டா சொல்லனும் என்ன அக்கா..கா..!!).. :mellow:

pesumpadam2bg3.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் உள்ளங்கையில்

உறங்கிட நினைக்கிறேன்

உன்னைதேடி

பசுமையான புல்வெளியும்

அடர்ந்த காடும்

மனதுக்கு இதமளிக்க

என் மொனத்தை

இந்த புறாக்கூட்டம் கலைக்க

மரத்தில் சாய்கிறேன்

என் மன்னவனை தேடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் அவனுக்கே வெளிச்சம்….!

பல இளைஞர்களின் தூக்கம் கலைத்து

உன் இனம் செய்யும் பாவத்திற்கெல்லாம்

நீ மட்டும் ஏனிந்த

தூக்கத் தண்டனையை அனுபவிக்கின்றாய்?

தெரியலையே…..?

ஒரு வேளை முற்பிறப்பிலும் நீ

என்னைப் போல்

பெண்ணாய் தான் பிறந்திருந்தாயோ?

Link to comment
Share on other sites

கவனம் ....தாயகத்தில் இருந்து வீசிய காற்றுக்கு அவுசில் இருந்து பதில் வருகிறது , கவனம் .....கிளையை சொன்னேன் . விழுந்து விடாதீங்க .

என்ன கவனம்......?

நிலாமதி ஆன்ரி நீங்கள் தேவையற்ற விடயங்களுக்கு முடிச்சு போட்டு கதைக்க்கிறீங்க? தாயகத்தில் இருந்து வீசிய காற்றுக்கு அவுசில் இருந்து பதில் வருகிறது என்று சொன்ன உங்கள் வசனத்தை விளங்கிக்கொள்ளாமல் இருக்க நான் பேபி இல்லை ஓகே.

நீங்கள் எழுதுஇம் ஒரு பதிவுக்கு வேறோர் நாட்டில் இருந்து பதில் எழுதினால் உடனே தப்பாக நினைப்பியளா? ஏன் தான் இப்படி எல்லாம் சிந்திக்கிறியளோ புரியலை :mellow:

நிலாமதி ஆன்ரி நானும் எழுத வெளிக்கிட்டால் நிறைய எழுதுவேன். உங்களுக்கு மட்டும் தான் கதைக்க தெரியும் என்றூ நினைக்காதீங்க. நீங்கள் இப்படி கதைப்பதால் எனக்கும் பிரச்சினை வரலாம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் பிரச்சினை வரலாம். என்னை சார்ந்தோருக்கும் பிரச்சினை வரலாம். ஓகே

காமெடியாக பதில் எழுதுவது என்று நினைச்சு இப்படி எழுதுவது வீண்விவாதங்களுக்கு வழிகோலும் என்பதை தெரியப்படுத்துகின்றேன்....

கிளை முறியும் கவனம் என்று சொன்ன உங்கள் நக்கலுக்கு நன்றிகள் :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.