Jump to content

நல்லூர் ஆலயத் திருப்பணியில் சிறிலங்கா இராணுவத்தினர்- படங்கள்


Recommended Posts

nallur02dm8.jpg

நல்லூர்க் கந்தனின் அடியார்களின் குறை தீர்க்கும் திருப்பணியில் சிறிலங்காவின் புதல்வர்கள்.

murukancu6.jpg

பல கோடி பெறுமதியான ஆடை அணிகலங்களுடன் எழுந்தருளி இருக்கும் நல்லூர்க் கந்தனின் திருக்காட்சி

nallur4zs9.jpg

வெகு விமரிசையாக நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களின் தூக்குக் காவடி.

nallur04nt3.jpg

அடியார்களின் தொண்டர்களாக சிறிலங்காவின் மைந்தர்கள் களப் பணியாற்றும் காட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு விழா களை கட்டி இருக்கு போல :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி ஒருகாலத்தில ,நான் சின்ன பெடியனாக இருக்கும் பொழுது சேர்ட் போட்டுக்கொண்டு கோயிலுக்கு போன பொழுது அங்கு இருந்த பெரிசுகள் என்னையும் எனது நன்பர்களையும் ,சேர்ட்டை கழற்றி போட்டு தான் உள்ள வரவேண்டும் என திட்டினதுகள்....இப்ப ஆமிக்காரன் தொப்பியும் யுனிவோம் ஒட நிக்கிறான்...பெரிசுகள் பார்த்துக்கொண்டு நிற்கினம்......அதிகாரம் கையில் இருந்தால் எல்லொரும் போஸ் தான்.......

Link to comment
Share on other sites

முருகா...முருகா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகா...முருகா..

:lol: அவன் வரமாட்டான் அவன் வரமாட்டன் :D

Link to comment
Share on other sites

:lol: அவன் வரமாட்டான் அவன் வரமாட்டன் :D

அது தான் தெரியுமே அது தான் தெரியுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்குள்ள போய் இருந்தால் கொஞ்சத்தை வாயை பொத்திட்டு இழுத்திட்டு போயிருக்கலாம் போல :lol:

அடியார்களே நீங்கள் அடித்த தேங்காய்களை இவங்களிண்ட தலையில அடிச்சிருந்தால் உங்களுக்கு புண்ணியமா போயிருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ள போய் இருந்தால் கொஞ்சத்தை வாயை பொத்திட்டு இழுத்திட்டு போயிருக்கலாம் போல :lol:

அடியார்களே நீங்கள் அடித்த தேங்காய்களை இவங்களிண்ட தலையில அடிச்சிருந்தால் உங்களுக்கு புண்ணியமா போயிருக்கும்

:):):D:D:D hehe

Link to comment
Share on other sites

இதுக்குள்ள போய் இருந்தால் கொஞ்சத்தை வாயை பொத்திட்டு இழுத்திட்டு போயிருக்கலாம் போல :)

அடியார்களே நீங்கள் அடித்த தேங்காய்களை இவங்களிண்ட தலையில அடிச்சிருந்தால் உங்களுக்கு புண்ணியமா போயிருக்கும்

உதுகளை இழுத்து கொண்டு போய் என்ன கருவாடே போடுறது சுப்பண்ணை :lol:

Link to comment
Share on other sites

கந்தனிட்டை போய்ச் சேருவதற்கு களப்பணிகள் செய்தால்தானே முடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.