Jump to content

ஊர் பெயர் - விளையாட்டு


Recommended Posts

அதற்க வேற சுட்டி சப்போட்டா??  :evil: விட்டால் பிருந்தன் பக்தாத், கபூல், ஹிரோசிமா எண்டு சொன்னாலும் உடனே சப்போட் பண்ணி அவங்களும் மனிதர்கள் தானே எண்டு சொல்லுவீங்க போல... :evil:  :oops:  :twisted:

யாழ்களத்தில் இந்தியா தமிழ்நாட்டில் இருப்பவர்களும் கருத்தாடுவதால்தான் நான் அப்படி சொன்னேனாக்கும். என்ன ஒரே என்னுடன் சண்டைக்கு வாறீங்க போலிருக்கு :cry:

Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

இந்தியாவில் உள்ள இடங்களில் பிரசித்தி பெற்ற இடங்கள் என்றால் பரவாயில்லை என்று நினைக்கிறேன். பிருந்தன் எழுதியிருக்கிறார் ஐயனார்கோட்டை என்று. இது எங்கிருக்கென்று தெரியவில்லை????

Link to comment
Share on other sites

அஹா இரத்தபாசம் அப்படியே சுனாமி மாதிரி அடிக்குது பாருங்க.. ஜோவ்வ் பிருந்தா என்ன லொள்ளா? பிறகு ஸ்ரு**ட் இந்தியன் என்ன சொல்லுவாங்கள் தெரியுமோ?? யாழ் இனையத்தளத்தில தமிழீழத்தையும் தமிழ் நாட்டையும் ஒன்றாக இனைந்து தமிழீழம் என்று ஒரு நாடாக்க புலிகள் திட்டம் தீட்டுறாங்க எண்டு ஜெயலலி** அறிக்கை விடுவா, பறவயில்லையா?? :evil: :twisted: :oops:

அதற்க வேற சுட்டி சப்போட்டா?? :evil: விட்டால் பிருந்தன் பக்தாத், கபூல், ஹிரோசிமா எண்டு சொன்னாலும் உடனே சப்போட் பண்ணி அவங்களும் மனிதர்கள் தானே எண்டு சொல்லுவீங்க போல... :evil: :oops: :twisted:

யாழ்களத்தில் மட்டுமல்ல அனைத்திலும் தமிழர்கள் ஒன்றுபடவேண்டும், தூரநோக்குபார்வையுடன் பார்த்தால் இதன் அர்த்தம் உங்களுக்கு புரியும், தமிழன் தனித்தனியாக பிரிந்திருக்கும் போதுதான், அவன் அவன் தமிழன் மீதுசவாரி செய்வான். எவன் வேண்டும் என்றாலும் வந்து தமிழனை ஆள்வான். அரேபியனுக்கு எத்தனை நாடு, தமிழனுக்கு ஒருநாடேனும் உண்டா? தமிழர் தமிழால் ஒன்று படுதல் அனைவருக்கும் நன்மை பயக்கும். அடம்பன் கொடியும் திரண்டால்தன் மிடுக்கு. இந்திய தமிழர் மட்டுமல்ல உலகத்தமிழர் அனைவரும் ஒன்றினைய வேண்டும்.

Link to comment
Share on other sites

இந்தியாவில் உள்ள இடங்களில் பிரசித்தி பெற்ற இடங்கள் என்றால் பரவாயில்லை என்று நினைக்கிறேன். பிருந்தன் எழுதியிருக்கிறார் ஐயனார்கோட்டை என்று. இது எங்கிருக்கென்று தெரியவில்லை????

ஜயனார் கோட்டை தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை பேரவூரணிபக்கம் இருக்கும் ஒரு ஊர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காங்கேசன்துறை

றை

Link to comment
Share on other sites

யக்குறே (இந்த ஊர் கிழக்குமாகணத்தில் மன்னம்பிட்டிக்கு அருகில் உள்ளது)

வெ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.