Jump to content

இலவம் பஞ்சு ..........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலவம் பஞ்சு ..........

நகரிலே பிரபமான ஒரு கலாசாலை , ஆண்டு விழா தமிழ் தேசீய முறைப்படி உயர் வகுப்பு ஆண்கள் பட்டு

வேட்டி உடுத்து ,பெண்கள் சேலை கட்டி ,பொட்டும் பூவுமாக அந்த மண்டபம் கலகலபாக இருந்தது .விழா நாயகன்

,அதிபர் ,ஊர் பெரியவர் எல்லோரும் உரை ஆற்றி முடிய , நிகழ்ச்சிகள் தொடங்கின . நடனம் ,நாடகம், வில்லுப்பாட்டு

என்று ஒரே கொண்டாட்டம் , ராகவனுக்கு இருப்பு கொள்ள வில்லை மீனாலக்ஸ்மி எனும் மீனு குட்டி இடம் தன்

எண்ணத்தை சொல்ல .....மீனு ஆழகானவள் பண்பானவள் ,வசதி படைத்தவள் என்றாலும் கர்வமர்றவள்

எல்லாராலும் விரும்பபட்டவள் .படிப்பிலும் கெட்டிக்காரி .

ராகவன் உள்ளம் தன் மீனுக்குட்டியிடம் எப்படியாவது பேசி தன் உள்ளதை சொல்லிவிட வேண்டுமென்பது.

அவனும் நல்ல பிள்ளை ,உதவும் மனம் கொண்டவன் ,உயிர் நண்பன் வாசு வுக்கும் தெரியும் ,ராகவன் மனதில் மீனு இருப்பது

விழா முடிவில் ,உயர் வகுப்பினருக்கான விருந்துபசாரம் நடந்தது . எல்லோரும் ஆண் பெண் என்று மாறி மாறி அமர வேண்டும் .

மீனுவுக்கு பக்கத்தில் இடம் கிடைத்த வாசு ,ராகவனுக்காக விட்டு கொடுத்தான் . ராகவனும் மீனுவும் அருகருகே

,உணவு பரிமாற்ற பட்டது . வாசு கண்ணை காட்ட , அவன் தயங்கி தயங்கி ...தொடங்கினான் ,

மீனு நீங்க ,தொடர்ந்து என்ன செய்ய உத்தேசம், ...அப்பா என்ன சொல்லியிருக்கிறார் ? என்று ....பிறகு .அதன்

.பிறகு என்று ........நேர காலத்துடன் ஒருவனை அப்பா பார்த்து கட்டி வைப்பார் ? ஏன்று.... ஏன் கேட்கிறீங்க ?

அந்த ஒருவன் ஏன் நானாக இருக்க கூடாது ? ........நீண்ட அமைதிக்கு பின் .....தனது முறை பையன்

அமரிக்காவில் டாக்டருக்கு படிப்பதாகவும் ,அவருக்கு தான் தன்னை கொடுக்க போகிறார் என்றும் சொன்னாள்

ராகவனுக்கு தாங்க முடியவில்லை . ..

தொடர்ந்து சாப்பிட முடியவில்லை ..சாப்பாடு எங்கே உள்ளே போனது

...அவள் வாயில் என்ன பதில் என்று அல்லவா பார்த்து இருந்தான் . ....இவ்வளவு காலம் காத்து இருந்து

, அவள் ப்டிப்பு வீணாக போய்விட கூடாது, குழம்பி போய்விட கூடாது ..என்று காத்து காத்து இருந்து

கடைசியில் ...........

வாசு பாடினான் .....மச்சான்....

.." என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ....காதலில் தோல்வி வந்தாலும் ....தன்னாலே இன்னொன்று கிடைத்துவிடும்

.....கடவுள் இருக்கிறான் மனம் ,தளராதே ........கடவுள் இருக்கிறான் மனம் தளராதே ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமெரிக்கா ,லண்டன் ,பிரான்ஸ் கனடா இன்னும் பல நாட்டு மாப்பிள்ளைகளால சில காதல் கனவான்களூக்கு கடைசியில் ஆப்புதான் மிஞ்சுகிறது :unsure::lol:

வணக்கம் நிலாமதி அக்கா பழைய பாடசாலை நினைவை மீட்டதற்கு நன்றி

எங்கள் பாடசாலையில் இப்படி நடந்தது ஆனால் நாங்கள் எல்லாம் இப்படி பேசவில்லை ஏனென்று தெரியுமா எல்லாமே வுக்கிங்[booking] ஆகிவிட்டது எங்களுக்கு மேல் உள்ள மாணவர்களுடன்

அதனால வழிச்சி சாப்பிட்டுத்து வந்திட்டமாக்கும் <_<:unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவருக்கு ஆச்சிரமத்தில யாரவது ஆப்பு வைச்சவர்களா?

நிலாமதி பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவருக்கு ஆச்சிரமத்தில யாரவது ஆப்பு வைச்சவர்களா?

நிலாமதி பாராட்டுக்கள்

என்ன புத்தன் முனிவரிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டு போட்டயள்

இந்த ஆப்புக்களாலதான் முனிவரானதே :unsure::lol:<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ..................

,முனிவர்,புத்தன்,சுவி ,யாவருக்கும் என் நன்றி,உங்கள் கருத்துக்கள்,

தட்டிக்கொடுப்புகள் என்னை மேலும் ஆக்குவிக்கும்,

Link to comment
Share on other sites

பாடசாலை நாட்களில் நடந்த பல காதல்கள் இலவு காத்த கிளி கதை ஆவது உண்டு தான்...

இலவம் பஞ்சோ காலம் வந்ததும் வெடித்து பறந்துவிடும்...

சில கிளிகளின் மனம் சிறகொடிந்த கிளியாக மாறிவிடுவதும் உண்டு.

ஆனால், பின்னர் அக்கிளிகளுக்கு நல்ல மாங்கனிகள் கிடைப்பதை பார்த்திருக்கிறேன்.

நல்ல கதை அக்கா, பொருத்தமான தலைப்புடன் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மல்லிகை வாசன் .....இலவம் பஞ்சு வாசித்து கருத்து சொன்னமைக்கு. ..வரவேற்கிறேன். தங்கள் கருத்தை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவிற்கு

பள்ளிக்காதலை நினைவூட்டி பள்ளிக்கே கொண்டுசென்று விட்டீர்கள், பெரும்பாலும் எல்லோருக்கும் முதல் காதல் அது பெரும்பாலும் பள்ளிக்காதலாய் தான் இருக்கும் அது தோல்வியில் தான் முடியும் அதை மிகவும் யதார்த்தமாகச் சொன்னதற்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துகிறேன்.

இளங்கவி

Link to comment
Share on other sites

ஓ..நம்ம நிலா(மதி) அக்காவின்ட கதையோ..யோ..!!

அப்ப இதில பல விசயங்கள் இருக்க தான் செய்யும்..கொஞ்சம் இருங்கோ வடிவா வாசிக்கிறன் கதையை..யை..ஓ இந்த முறை நம்ம நிலா(மதி) அக்கா..கா.. :o

கிராமத்து காற்றுடன் இறங்கி கலக்கிட்டா..டா கடசி கட்டம் அப்படியே எண்ட கண்களிளே நிற்குது எண்டா பாருங்கோவன் நிலாமதி..தி அக்கா..கா.. :wub:

அது சரி கடசியா ஒரு பாட்டு வருதே..அது என்னவோ நம்ம நிலா(மதி) அக்கா "பீலிங்கா" படிக்கிற மாதிரி இருக்கு சரி எண்டாலும் இலவம் பஞ்சு..வெடித்து பறக்கிறது வாழ்த்துகள்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இந்த அமெரிக்கா ,லண்டன் ,பிரான்ஸ் கனடா இன்னும் பல நாட்டு மாப்பிள்ளைகளால சில காதல் கனவான்களூக்கு கடைசியில் ஆப்புதான் மிஞ்சுகிறது :wub::lol:

வணக்கம் நிலாமதி அக்கா பழைய பாடசாலை நினைவை மீட்டதற்கு நன்றி

எங்கள் பாடசாலையில் இப்படி நடந்தது ஆனால் நாங்கள் எல்லாம் இப்படி பேசவில்லை ஏனென்று தெரியுமா எல்லாமே வுக்கிங்[booking] ஆகிவிட்டது எங்களுக்கு மேல் உள்ள மாணவர்களுடன்

அதனால வழிச்சி சாப்பிட்டுத்து வந்திட்டமாக்கும்

ம்ம்..முனி மாமு..மு அப்ப வழித்து சாப்பிட்டிட்டு வந்தது இருகட்டும் இப்ப ஆச்சிரமத்தில எப்படி..டி வழித்து தான் சாப்பிடுறியளே..??.. :wub:

இல்ல..ல கேட்டனான்..சாப்பாடு நன்னா இருந்தா நானும் வர தான்..விளங்கிச்சோ..சோ..!!..எனக்கு எண்டா நம்ம முனி மாமுவிற்கு ஏதோ ஒரு "துக்காமான் பிளாஸ்பக்" இருக்கு அது தான் ஆச்சிரமத்தில காவியை போட்டு கொண்டு திரியிறதாபடுது.. :(

நெசமோ முனி மாமு..முமுமு..!! :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..முனி மாமு..மு அப்ப வழித்து சாப்பிட்டிட்டு வந்தது இருகட்டும் இப்ப ஆச்சிரமத்தில எப்படி..டி வழித்து தான் சாப்பிடுறியளே..??.. :wub:

இல்ல..ல கேட்டனான்..சாப்பாடு நன்னா இருந்தா நானும் வர தான்..விளங்கிச்சோ..சோ..!!..எனக்கு எண்டா நம்ம முனி மாமுவிற்கு ஏதோ ஒரு "துக்காமான் பிளாஸ்பக்" இருக்கு அது தான் ஆச்சிரமத்தில காவியை போட்டு கொண்டு திரியிறதாபடுது.. :wub:

நெசமோ முனி மாமு..முமுமு..!! :o

அப்ப நான் வரட்டா!!

ஜமுனா ஆச்சிரமத்தில் சாப்பாட்டை பற்றி சொல்லவா வேண்டும் சூப்பரோ சூப்பர் வழிச்சி ,வழிச்சி தரை கூடதேய்ந்து போய் விட்டது பாருங்கோவன் அப்படி சுவையான சாப்பாடு.

ஆனால் உங்களை எங்கள் பக்கமே எடுக்கமாட்டம் அல்ல உங்களை பற்றி எனக்கல்லோ தெரியும்

எனக்கே சாப்பாடு இல்லாமல் போய் விடும் பிறகு சுருங்காத இடமெல்லாம் சுருங்கி போய்விடும் ஆக்கும்

மாமுக்கு என்ன பிளஸ்பக் என்று தெரியும் தானே சொன்னால் யாழ்களம் அதிருமல்ல!!!!

சொல்லாமல் தான் காவி உடை போட்டநான்

....................அப்ப நான் வரட்டா ஜமுனா

Link to comment
Share on other sites

உயர் வகுப்பினருக்கான விருந்துபசாரம் நடந்தது . எல்லோரும் ஆண் பெண் என்று மாறி மாறி அமர வேண்டும் .

:lol: நல்லா இருக்கு இந்த விருந்துபசாரம். ஆனால் அண்டைக்கு பசிக்காது. அப்படி பசித்தாலும் சாப்பிட முடியாதுப்பா

அதுசரி அன்ரி உங்க காலத்திலும் இது நடந்ததோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க வெண்ணிலா ......இப்படி சொல்லிடீக ...பள்ளிக்காலம் பொன்னான காலமுங்க ..

நாங்களும் என்ஜாய் பண்ணினமில்ல....எங்கே சில நாளாக காணோம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா?
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.