Jump to content

மன்னவன் தீர்ப்பு .....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னவன் தீர்ப்பு .............

இடம் : இன்ப தமிழ் அரச சபை

(இன்ப தமிழ் நாடின் அரச சபையில் ஒரே கூச்சலும் குழப்பமும் )

மந்திரி : சபையோரே , அமைதி ...அமைதி .....யமுன மகா ராஜா வருகிறார் ........

(சபையோர எழுந்து நின்று ,) வணக்கம் மகா ராஜா ...........,வலப்பக்கம் இன்ப தமிழ் நாட்டு மக்கள் இடது பக்கம சிங்க வன நாட்டினர் . .ஒரு சிறு குழுவினர் சந்கிளிகள்ளல் பிணைக்க பட்டு , கூனி குறுகி ,கை கட்டி வாய் பொத்தி நின்றனர் .)

அரசன்: ...மந்திரியாரே .... என்ன இங்கே கூச்சலும் குழப்பமும் ....

மந்திரி : மன்னர் , மன்னா ....நீதி வேண்டும் , இந்த இன்ப தமிழ் நாட்டு மக்களுக்கு .

மன்னன் : என்ன தவறு ?....என்ன நடந்தது :...... மன்னா .......,இவர்கள் நீதி தவறியவர்கள்

அக்கிரமம் செய்தவர்கள் அவர்களுக்கு எதிராக .

அரசன் .....: ..இழுத்து வாருங்கள் அவர்களை . உன் பெயர் என்ன ? நீ என்ன செய்தாய் ....

வந்து...து மகிந்து ....ம்...ம்...ம்.. ...நான் ...கோத்து பாய் .....ஐயா ... நான் பொன் சரத்து .... ....

நாங்கள் மூ .... மூ ...o மூ மூவரும் மகிந்து சகோதரங்கள் ..இவர்கள் எங்கள் குடிமக்கள் .

அரசன் : மீண்டும் கேட்கிறேன் இவர்கள் செய்த குற்றம் என்ன ?

மந்திரி : தரைப்படை ,கடல்படை வான் படை முப் படைகளாலும் இவர்கள் நாட்டினை சின்னா பின்ன படுத்தினர்

,உணவுத்தடை ,இரத்த களரி ஏற்படுத்தியமை ,குழந்தைகளை பட்டினி போட்டமை இன்னும்

சபையில் சொல்ல முடியாதவை .....

வலதுபக்கம்:) முனிவர் தலைமையில் )....(கூச்சல் ) உயிரோடு கொழுத்தும் ..கொழுத்தும் ...மகாராஜா............ கொழுத்தவேண்டும்

அரசன் : அமைதி அமைதி .....அமைதியாயிருங்கள் .................... சபை ......அடுத்த வாரம் கூடும்

இடப்பக்கம் (மன் .....சிங் ) .: பய வேண்ட எப்பா ..... பய வேண்ட ..(பயப்பட வேண்டாம் ) .........

யாழ் கள உறவுகளே .....சிரிக்க வேண்டாம் ......தீர்ப்பை நீங்களே கூறுங்க ளேன் .............

இதில் நடித்தவர்கள் : ஜம்மு பேபி (அரசன் ) நிலாமதி (வேஷம் போட்ட மந்திரி ) வலப்பக்கம் (முனிவர் ) இடது பக்கம் (மன் சிங் )சுப்பண்ணை.......

இது ஒரு கன்னி முயற்சி .....சிரிக்க வேண்டாம் .....காலபோக்கில் .....கள உதவியுடன் ஆதரவுடன் ,..

.திரைப்படமாக ......வெளி வருமா? ...

Link to comment
Share on other sites

அடடா..என் கண்களே என்னால நம்ம ஏலாம இருக்கு..நானோ அரசன் எனக்கு கீழ தான் முனி மாமு..மு இப்ப தான் ரொம்ப சந்தோஷம்.. :lol:

நிலா(மதி) அக்கா..கா அப்படியே நான் அரசசபைக்கு நடந்து வரக்க நீங்க இந்த பாட்டை போடுங்கோ அது தான்...!!

"தங்கமகன் இன்று

சிங்க நடை போட்டு

சபைக்கு சபைக்கு

வந்தான்.." :)

அது மட்டுமில்லாமல்..ல் எனக்கு ஒரு ராணியையும் படத்தில போட்டியள் எண்டா நன்னா இருக்கும்..ம் ஆனா சொல்லிட்டன் முனி மாமுவிற்கு ஒரு கதாநாயகிகளும் இருக்க கூடாது..து..!!.. :(:(

சரி எனி விசயதிற்கு வாரன்..ன்..!!. :lol:

வித்தியாசமான சிந்தனையுடன் ஒண்டை தர எத்தனித்துள்ளீர்கள்..அதற்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கிறன்..ஆனால் நிலா(மதி) அக்கா..கா என்னும் இதனை சுவாரசியமாக நகர்த்தி இருந்தால்..ல் நன்றாக இருக்கும்..ம் ஆகவே எனி வரும் காலங்களிள் அதனை உள்வாங்கினால்..ல்..

மிகவும் சந்தோஷபடுவேன்...(இது கொழந்தையின் ரசனை மட்டுமே சில நேரம் பிழையாகவும் இருக்கலாம்). :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலமதி அக்கோய் மன் சிங் என்றால் மன்மோகன் சிங் தானே? கடைசியாக நான் பாரத பிரதமர் ஆகிட்டனா? நான் பாரத பிரதமர் ஆகினால் சிறிலங்காவுக்கு குடுத்த ஆயுதத்தை எல்லாம் பறிக்கிறது தான் முதல் வேலை. :lol: சரி அது கிடக்கட்டும் என்ன உரையாடல் இடையில இருக்கு இனிமல் எழுதும் போது முடிவோட எழுதுங்கோ என்ன. வாழ்த்துக்கள் :lol:

எனக்கு முதல் சொறிக்கு மருந்து எடுக்க காசு தாங்கோ உந்த தோய்க்காத தலைப்பாகையை தலையில போட்டு ஒரே கடி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை கஜானாவில் நிதியில்லாததால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப் படுகிறது. நீங்கள் அந்தப் பாகையைப் பிரித்து பிரட்டிக்கட்ட சபை சிபாரிசு செய்கிறது.(அதற்கான செலவு கணக்கில் வரும். உங்களுக்கு வராது). :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை கஜானாவில் நிதியில்லாததால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப் படுகிறது. நீங்கள் அந்தப் பாகையைப் பிரித்து பிரட்டிக்கட்ட சபை சிபாரிசு செய்கிறது.(அதற்கான செலவு கணக்கில் வரும். உங்களுக்கு வராது). :lol::lol:

அந்த நாத்தம் பிடிச்சதை எத்தனை இடத்தில எப்படி எல்லாம் மாத்தி கட்டிட்டன் இனிமலாவது புதுசா ஓன்று வாங்கி தரக்கூடாத :) ? இல்லை என்றால் உங்களுக்கு மருத்துவ செலவுகள்தான் அதிகமாகும் சொல்லிட்டன். எனக்கு புதுசா ஓன்று வாங்கேக்க சிவப்பு நிறத்தில வாங்குங்கோ சரியே ஏனேன்றால் இப்ப உந்த சிறிலங்காவுக்கு போகேக்க யாராவது தலையில அடிச்சு இரத்தம் வந்தாலும் தெரியாதல்லோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சுப்பண்ணை தங்கள் கோரிக்கை ஓரளவு நிறைவேற்றப் படுகிறது. கழுத்தில போட்டு வயித்தில முடியுற சில சிவப்புச் சால்வைகள் இருக்கு. அதில் நான்கு அனுப்பிவைக்கப் படும். சமாளித்துக் கொள்ளவும். அவையும் ஏ. பி. ஓ குறுப்புகளால் சிவந்தவைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா..என் கண்களே என்னால நம்ம ஏலாம இருக்கு..நானோ அரசன் எனக்கு கீழ தான் முனி மாமு..மு இப்ப தான் ரொம்ப சந்தோஷம்.

நிலா(மதி) அக்கா..கா அப்படியே நான் அரசசபைக்கு நடந்து வரக்க நீங்க இந்த பாட்டை போடுங்கோ அது தான்...!!

"தங்கமகன் இன்று

சிங்க நடை போட்டு

சபைக்கு சபைக்கு

வந்தான்.

அது மட்டுமில்லாமல்..ல் எனக்கு ஒரு ராணியையும் படத்தில போட்டியள் எண்டா நன்னா இருக்கும்..ம் ஆனா சொல்லிட்டன் முனி மாமுவிற்கு ஒரு கதாநாயகிகளும் இருக்க கூடாது..து..!!.. :(

அப்ப நான் வரட்டா!!

உங்களுக்கு கீழ்தானே நாங்கள் எல்லாம் ஆனால் முனிவரிடம் கேட்காமல் எதையும் செய்யமுடியுமா என்ன??

அரசனுக்கே ஆப்பு வைப்போம் அல்ல :D

கதாநாயகியா யாருக்கு வேண்டும் அரச மாளிகையில் உங்கள் கைபடாத பொருளா?? :( நான் சாமான்களை சொன்னனாக்கும் அதனால் நமக்கு கதாநாயகிவேண்டாம் சாமீ

நிலாமதியக்கா கொஞ்சம் கருத்துக்களை உள்வாங்கியிருந்தால் இன்னும் ரசிக்கும் படியாக இருந்திருக்கும் வாழ்த்துக்கள்

தெடரட்டும்

சுப்பண்ணைக்கு வாங்கோ ஒருக்கா ஆச்சிரமம்

நல்ல உரிமட்டையில் இருந்து எடுக்கப்பட்ட தும்பும் சாம்பலும் இருக்குது கடி பறந்தே போகும் :)

ஆனால் உங்களது தோல் உரிந்தால் நாங்கள் பொறுப்பல்ல :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மன்னவன் தீர்ப்பு " வாசித்து கருத்து சொன்ன ..........ஜம்மு . சுவி ...சுப்பன்னை ...முனிவர் ..யாவருக்கும் நன்றி ............

.மன்னிக்கவும் இப்ப தானே ஆரம்பம் ...கால போக்கில் மாரங்களுடன் வரும்.நன்றி ....அக்கா நிலாமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவிற்கு

உங்கள் புதிய முயற்ச்சிக்கு முதலில் வாழ்த்துக்கள். மந்திரி என்று பதவியேற்று குதிரையில் எறின உடனே உங்கள் சிந்தனையும் குதிரைமாதிரி பறக்க ஆரம்பித்துவிட்டது. கடிவாளத்தை கைவிடாதேங்கோ நீங்கள் போகவேண்டிய தூரத்துக்கு குதிரை( உங்கள் கற்பனையைச் சொன்னேன் ) உங்களைக் கொண்டுபோய் சேர்க்கும்.

நீங்கள் தப்பான முனியை ஆஸ்த்தான முனியாய் போட்டுட்டீங்கள்.... :lol: . அவர்தான் ஆசிரமத்தி...லே ஜ.ல்.....சா ! பண்ணிற முனியாச்சே.... :) .சரி பரவாயில்..ல ! அரசனிட்ட சொல்லி அவரை வச்சிருக்க சொல்லுங்..கோ ! ஆஸ்தான முனியா..! :D:(

சுப்பன்ணா பாவம்....தலையில பாரத்த சுமக்கிற பதவியை கொடுத்திட்டீங்...க, பரவாயில்..ல..!, :( அந்த மனிசன் மற்றவேன்ர தலையை எடுக்கச் சொல்லாம தலைப்பாவை மட்டும் எடுக்கச் சொன்னதுவரைக்கும் ச..ரி ! :lol:

அரசனுக்கும் முனிக்கும் இப்பவே பிரச்சனை ஆரம்பிச்சிட்டதா....லே, நாட்டாண்மை தீர்ப்பை மாத்தி சொல்லிடப்போறா.... :lol: . முக்கியமான விசயம் அரசனுக்கு சோடிமாத்திரம் போட்டிட வேண்டாம்..... :(:D , பிறகு எல்லா...மே மாறி..டு...ம்... !

இளங்கவி

Link to comment
Share on other sites

உங்களுக்கு கீழ்தானே நாங்கள் எல்லாம் ஆனால் முனிவரிடம் கேட்காமல் எதையும் செய்யமுடியுமா என்ன??

அரசனுக்கே ஆப்பு வைப்போம் அல்ல :)

கதாநாயகியா யாருக்கு வேண்டும் அரச மாளிகையில் உங்கள் கைபடாத பொருளா?? :wub: நான் சாமான்களை சொன்னனாக்கும் அதனால் நமக்கு கதாநாயகிவேண்டாம் சாமீ

ம்ம்..மாமுவிடம் கேட்காமல் எந்த காலத்தில் நாம் இராஜ வேலைகளை பார்த்திருக்கிறோம்..ம்..அது எல்லாம் இருகட்டும் அரண்மனையில் அந்தபுரம்..ம்.. :(

எங்கே இருக்கிறது எண்டு உங்களுக்கு தெரியுமோ..??..என்னை முதலில் அங்கே கூட்டி செல்லுங்கள் அதற்கு பிறகு தீர்ப்பை பத்தி யோசிப்போம்..என்ன மாமு..மு.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரச சபை சும்மா அதிருது ......பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

நிலாமதியக்கா, நல்ல ஆக்கம். உங்கள் ஆக்கங்கள் நன்றாகத்தொடங்கி சிலவேளகளில் அவசரமாக முடிக்கப்படுகின்றன. ஏன்? அத்தான் வந்துவிடுகிறாரா? வந்தால் அவரையே தேனீர் போட்டு குடிக்கச்சொல்லுங்கோ. குறிப்பு தான் தூயா உள்ளிட்ட பலரின் கைவண்ணத்தில் கிடைத்ததே. ஆக்கங்கள் தொடரட்டும்.

முக்கியமான விசயம் அரசனுக்கு சோடிமாத்திரம் போட்டிட வேண்டாம்..... :wub::( , பிறகு எல்லா...மே மாறி..டு...ம்... !

பார்த்து.. ஜம்முக்கு ராணியைக்கொடுக்கவில்லை என்றா, பிறகு சாமரம் வீசும் பெண்களின் கதியென்னவோ? அவர்களை ராணியக்கிடப்போறார். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தப்பான முனியை ஆஸ்த்தான முனியாய் போட்டுட்டீங்கள்.... :wub: . அவர்தான் ஆசிரமத்தி...லே ஜ.ல்.....சா ! பண்ணிற முனியாச்சே.... <_.சரி பரவாயில்..ல ! அரசனிட்ட சொல்லி அவரை வச்சிருக்க சொல்லுங்..கோ ! ஆஸ்தான முனியா..! :(

அரசனுக்கும் முனிக்கும் இப்பவே பிரச்சனை ஆரம்பிச்சிட்டதா....லே, நாட்டாண்மை தீர்ப்பை மாத்தி சொல்லிடப்போறா... முக்கியமான விசயம் அரசனுக்கு சோடிமாத்திரம் போட்டிட வேண்டாம்..... பிறகு எல்லா...மே மாறி..டு...ம்... !

இளங்கவி

ஏலேய் இளங்கவி முனிவர் என்றால் சும்மாவா சும்மா சபை அதிருமில்ல :(:)

எப்படி கனவெல்லாம் தெளிந்து விட்டது போல என்ன கொஞ்சம் வீங்கியிருக்கு :)

Jamuna Posted இன்று, 07:48 AM

ம்ம்..மாமுவிடம் கேட்காமல் எந்த காலத்தில் நாம் இராஜ வேலைகளை பார்த்திருக்கிறோம்..ம்..அது எல்லாம் இருகட்டும் அரண்மனையில் அந்தபுரம்..ம்..

எங்கே இருக்கிறது எண்டு உங்களுக்கு தெரியுமோ..??..என்னை முதலில் அங்கே கூட்டி செல்லுங்கள் அதற்கு பிறகு தீர்ப்பை பத்தி யோசிப்போம்..என்ன மாமு..மு..

என்ன ஜமுனா அந்தபுறமா என்னை கட்டி வைத்து விட்டு சென்று விட்டு வந்து பேசிற பேச்சை பாரு :)

தடங்கள் ஆறவில்லை கைறின் தடம் இதுக்குள்ள தெரியாத மாதிரி நடிக்கிறீர்கள் நல்ல அரசன் வாழ்க கட்டி வைத்த புளிகேசி வாழ்க[புலிகேசி] :):(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா ..........புத்தன் .......... ஈசு .......உங்கள் வரவுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈசு ...நீங்க சொல்லறது சரி தான் . அத்தான் இதுக்கெலாம் ஒன்றும் சொல்ல மாட்டார்

தீர்ப்பு தான் ....... "நம்ம தலைவன் " இருக்கும் போது நான் சொல்வது சரியல்ல அது தான் .........

., உங்களிடமே விட்டு நழுவி விட்டேன் சும்மா இது கதை தானே , , l.

Link to comment
Share on other sites

நல்ல கதை கரு அக்கா... மேலும் மெருகூட்டுங்கள்... :lol:

Link to comment
Share on other sites

பார்த்து.. ஜம்முக்கு ராணியைக்கொடுக்கவில்லை என்றா, பிறகு சாமரம் வீசும் பெண்களின் கதியென்னவோ? அவர்களை ராணியக்கிடப்போறார்.

அது தானே இப்படி சொல்ல இளம்கவி அண்ணாவிற்கு எப்படி தான் மனசு வந்திச்சோ..சோ..அது சரி சாமரம் வந்து பெண்களோ வீசுவீனம்..ம்.. :lol:

பரவால்ல அப்ப வேர்கவே வேர்க்காது..து என்ன..ன..!! :)

ஒண்டு செய்வோமா..மா அரண்மனையில ஒரு சுயம்பரம் நடத்துவோமே..மே அது தான் எனகேத்த ராணியை தெரிவு செய்ய தான்..ன்..!! :)

அப்ப நான் வரட்டா!!

என்ன ஜமுனா அந்தபுறமா என்னை கட்டி வைத்து விட்டு சென்று விட்டு வந்து பேசிற பேச்சை பாரு :lol:

தடங்கள் ஆறவில்லை கைறின் தடம் இதுக்குள்ள தெரியாத மாதிரி நடிக்கிறீர்கள் நல்ல அரசன் வாழ்க கட்டி வைத்த புளிகேசி வாழ்க[புலிகேசி]

என்னது..து உங்கள கட்டி போட்டிட்டாங்களோ..ளோ..எத்தனை முடிச்சுகள அவிட்ட உங்களுக்கு இத அவிழ்க்க தெரியாதோ..தோ.. :lol:

அவிழ்த்து கொண்டு கெதியா வாங்கோ..கோ..!! :D

இப்ப என்ன வாழ்த்து வேண்டி கெடக்கு..கு கெதியில வாங்கோ நாங்க அந்தபுரம் செல்வோம்..அது சரி..ரி நாம் எதிரி மன்னனிற்கு விட்ட புறா என்னவாகிவிட்டது..து.. :D

மற்றும் வேவு பார்க்க சென்ற..ற..சாத்திரி "அங்கிளின்" கதி தான் என்ன..ன..?? :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது..து உங்கள கட்டி போட்டிட்டாங்களோ..ளோ..எத்தனை முடிச்சுகள அவிட்ட உங்களுக்கு இத அவிழ்க்க தெரியாதோ..தோ.. :lol:

அவிழ்த்து கொண்டு கெதியா வாங்கோ..கோ..!! :lol:

இப்ப என்ன வாழ்த்து வேண்டி கெடக்கு..கு கெதியில வாங்கோ நாங்க அந்தபுரம் செல்வோம்..அது சரி..ரி நாம் எதிரி மன்னனிற்கு விட்ட புறா என்னவாகிவிட்டது..து..

மற்றும் வேவு பார்க்க சென்ற..ற..சாத்திரி "அங்கிளின்" கதி தான் என்ன..ன..??

அப்ப நான் வரட்டா!!

ஒரு முடிச்சு என்றால் பரவாயில்லை போட்டது ஆயிரம் முடிச்சுகள் என்ன செய்வேன் என்னால அவுக்க முடியவில்லை

முடிந்தால் பார்ப்போம் என்ன :lol:

அந்தப்புறா மசாலா போட்டு அவிந்து கொண்டிருக்கிறது இது தெரியாத என்ன சரி அது எனக்கு மட்டும் தான் :)

சாத்திரி அங்கிளுக்கு நுங்கு எடுக்கப்படுகிறதாக :D:lol: கேள்வி அடிகள் பலமாம் எழுந்திருக்க முடியவில்லையாம் ஜயோ பாவம் :)

Link to comment
Share on other sites

ஒண்டு செய்வோமா..மா அரண்மனையில ஒரு சுயம்பரம் நடத்துவோமே..மே அது தான் எனகேத்த ராணியை தெரிவு செய்ய தான்..ன்..!! :lol:

சுயம்வரம் எல்லாம் வைக்கலாம்... அவுஸ்திரேலியாவில் எல்லா மாநிலம் பூராவும் உள்ள அழகிகள் 12 பேரை தேடி எடுத்து (Australian Idol போட்டிக்கு செய்யிறது போல) ஒப்ரா கௌஸ்'ல (Opera House) சுயம்வரம் வைக்கலாம். :lol:

ஆனா, தம்பி ஒரு நிபந்தனை... உண்மையான அரசகுடும்பத்தில் இருந்து வந்த ஒரு பெண்ணை தான் தேர்ந்து எடுக்க வேணும்...(எலிசபெத் மகாராணி கமீலாவை ஏற்கிறாவோ இல்லையோ... நான் ஏற்க மாட்டன் )

அப்படி ஒருத்தரும் கிடைக்காட்டா என்ன செய்ய... தம்பி பேசாமல் பாலைவனத்துக்கு போய் முனிக்குப் பக்கத்திலை ஒரு கமண்டலத்தோட குந்த வேண்டியது தான்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mallikai Vaasam Posted இன்று, 03:36 PM

அப்படி ஒருத்தரும் கிடைக்காட்டா என்ன செய்ய... தம்பி பேசாமல் பாலைவனத்துக்கு போய் முனிக்குப் பக்கத்திலை ஒரு கமண்டலத்தோட குந்த வேண்டியது தான்...

ஜய் பார்ரா நான் ஏத்துக்க மாட்டன் ஜம்முவை எனகல்லோ தெரியும் குத்தும் குடையலும் இல்லையா ஜம்மு :lol::lol::lol:

சும்மா அதிருதில்ல

வேணுமென்றால் ஆச்சிரமத்தில் பூ பறிக்க போடலாம் மல்லிகை வாசம் எதுக்கும் கேட்டு சொல்லுங்கள் என்ன

சும்மா அதிருதில்ல :lol::)

Link to comment
Share on other sites

வேணுமென்றால் ஆச்சிரமத்தில் பூ பறிக்க போடலாம் மல்லிகை வாசம் எதுக்கும் கேட்டு சொல்லுங்கள் என்ன

சும்மா அதிருதில்ல :o:D

அதிரும்... அதிரும்... நல்லா அதிரும்

பிறகு ஆசிரமத்தில பூப்பறிக்கும் பெண்களை, அந்தப்புரத்தில் பார்க்கவேண்டிய நிலை வரலாம்... :unsure::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிரும்... அதிரும்... நல்லா அதிரும்

பிறகு ஆசிரமத்தில பூப்பறிக்கும் பெண்களை, அந்தப்புரத்தில் பார்க்கவேண்டிய நிலை வரலாம்... :icon_mrgreen::D

எங்கள் ஆச்சிரமத்திலெல்லாம் அந்தப்புறம் கிடையாது அதனால எனக்கு பிரச்சினை இல்லை அடம் பிடித்தால் ஜம்மு பேபிக்கு சக்கை இருக்க சாறு எடுத்து விடுவோம் வேற என்ன அடிதான் :D:D:lol:

Link to comment
Share on other sites

ஒரு முடிச்சு என்றால் பரவாயில்லை போட்டது ஆயிரம் முடிச்சுகள் என்ன செய்வேன் என்னால அவுக்க முடியவில்லை

முடிந்தால் பார்ப்போம் என்ன

அந்தப்புறா மசாலா போட்டு அவிந்து கொண்டிருக்கிறது இது தெரியாத என்ன சரி அது எனக்கு மட்டும் தான் :)

சாத்திரி அங்கிளுக்கு நுங்கு எடுக்கப்படுகிறதாக :o:o கேள்வி அடிகள் பலமாம் எழுந்திருக்க முடியவில்லையாம் ஜயோ பாவம்

ம்ம்..முடிச்சு போட்ட உங்களுக்கு ஒருத்தன் முடிச்சை போட்டா கொஞ்சம் அவிழ்க்கிறது கஷ்டம் தான் முனி மாமு..மு எண்டாலும் சோர்ந்திடாம..ம.. :D

அவிழ்கனும் சொல்லிட்டன்..(அது தான் முடிச்சை)... :wub:

அட..புறாவிற்கே இந்த கதி எண்டா நாளை நாமும் அவர்களை போர்களத்திள் சந்திக்கும் நெலை ஏற்பட்டால் நம் கதி என்ன முனி மாமு..மு..??.. :(

அப்ப நான் வரட்டா!!

சுயம்வரம் எல்லாம் வைக்கலாம்... அவுஸ்திரேலியாவில் எல்லா மாநிலம் பூராவும் உள்ள அழகிகள் 12 பேரை தேடி எடுத்து (Australian Idol போட்டிக்கு செய்யிறது போல) ஒப்ரா கௌஸ்'ல (Opera House) சுயம்வரம் வைக்கலாம்.

ஆனா, தம்பி ஒரு நிபந்தனை... உண்மையான அரசகுடும்பத்தில் இருந்து வந்த ஒரு பெண்ணை தான் தேர்ந்து எடுக்க வேணும்...(எலிசபெத் மகாராணி கமீலாவை ஏற்கிறாவோ இல்லையோ... நான் ஏற்க மாட்டன் )

அப்படி ஒருத்தரும் கிடைக்காட்டா என்ன செய்ய... தம்பி பேசாமல் பாலைவனத்துக்கு போய் முனிக்குப் பக்கத்திலை ஒரு கமண்டலத்தோட குந்த வேண்டியது தான்...

அட..நன்ன யோசனையா இருக்கே..கே..(உங்கள் விருப்படியே ஆகட்டும்)..அது சரி அரசபையில் உங்களுக்கு என்ன பதவி வேண்டும்..ம்.. :lol:

அதை சொல்லுங்கோ..இவ்வாறான நல்ல நல்ல ஆலோசனைகளை எனக்கு வழங்குறபடியால் இன்று முதல் உங்களை என் தளபதியாக நியமிக்கிறன்..ன்..

இத பத்தி தாங்கள் என்ன நெனைக்கிறியள்..ள்..??.. :wub:

மற்றது தளபதியாரே அவுஸ்ரெலியா பூராவும் பன்னிரன்டு அழகிகளை பிடிக்கிறது எல்லாம் உங்க பொறுப்பு..பு ஆனால் அதில் ஒரு டமிழ் பெட்டைகளும் இருக்க கூடாது சொல்லிட்டன்..ன்

அப்படி ஒரு கதி ஏற்பட்டால் நான் சிம்மாசனத்தை துறந்து காட்டுக்கு போயிடுவன் சொல்லிட்டன் போகக்க தனியா போகமாட்டன் உங்களையும் கூட்டி கொண்டு தான் போவன் சொல்லிட்டன்.. :lol:

மற்றது முனி மாமுவுக்கு பக்கத்தில குந்த வேண்டிய நெலை எல்லாம் வரவே வராது ஏன் எண்டா அவுஸ்ரெலியாவில அரசகுடும்பத்தில பெறந்த ஒருவா எனக்கு கெடைக்காமலா போயிடுவா..வா..சரி கொஞ்சம் நில்லுங்கோ ஏன் தெரியுமோ இப்ப வந்து..து..

எண்ட கனவு பாட்டு நேரம்..ம்... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜய் பார்ரா நான் ஏத்துக்க மாட்டன் ஜம்முவை எனகல்லோ தெரியும் குத்தும் குடையலும் இல்லையா ஜம்மு

சும்மா அதிருதில்ல

வேணுமென்றால் ஆச்சிரமத்தில் பூ பறிக்க போடலாம் மல்லிகை வாசம் எதுக்கும் கேட்டு சொல்லுங்கள் என்ன

சும்மா அதிருதில்ல

முனி மாமு..மு என்னை பூ பறிக்க விட்டா ஆச்சிரமத்தில்..ல் பூவையர்களின் மனதை எல்லாம் பறித்தி விடுவன் பெறகு நீங்கள் கவலைபடுவியள் சொல்லிட்டன்..ன்.. :lol:

என்ன தளபதியாரே நான் சொல்லுறது சரி தானே..(தளபதி எனக்கு பக்கத்திலையே எனி நிற்கனும் சொல்லிட்டன்).. :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.