Jump to content

தேதிகளில் உதயமானவர்களுக்கு...


Recommended Posts

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் உதயமானவர்களக்கு...

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் அக்கிரகம் போலவே உலகின் இயக்கத்தை தீர்மானிக்க வல்லவர்கள். வருங்கால தலைவர்கள் நீங்கள். உங்களது ஊக்கம் நிறைந்த செயற்பாடுகள் உங்களை மென்மேலும் வலுப்படுத்தவல்லது. சிறந்த ஆழுமை கொண்ட நீங்கள் எடுத்த கரியத்தில் தீவிரமான போக்கு உடையவர்களாக தென்படுவீர்கள். பணத்தை நீங்கள் தேடிச்செல்ல மாட்டீர்கள் பணம் உங்களைத் தேடி வரவேண்டுமென்றே நினைப்பீர்கள.; சிறுபிள்ளைகள் அழகியகாட்சிகள் உங்களை எளிதில் கவர்ந்துவிடவல்லன. சூரியனின் ஆதிக்கம் அதிகமாகவே இருப்பதால் உடலில் உஷ்ணம் சற்று அதிகமாகவே காணப்படும். இதனால் விரைவிலேயே கண்ணுக்கு கண்ணாடி அணியவேண்டிய தேவை ஏற்படலாம். தலைமுடி உதிர்வதற்கான வய்ப்பக்களும் நிறையவே உண்டு. உங்களிடம் உள்ள பிடிவாதங்களை சற்று குறைபிபீர்களேயானால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி உண்டு.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் உதயமானவர்களக்கு...

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர் நீங்கள். சந்திரனுக்கு சுய ஒளிகிடையாது. இருப்பினும் சூரியனின் ஒளியில் அது இயங்குகிறது. இத்தன்மை உங்களிலும் உண்டு. பெரிய பெரிய காரியங்களை எல்லாம் தொடங்கவீர்கள் ஆனால் பலரது கருத்தையும் கேட்டபின்பு இடையிலேயே விட்டுவிடுவீர்கள். மனதில் கற்பனை அலைபுரண்டோடும். ஆனால் அதை எட்டுவதற்கு பணப்பிரட்சினை உட்பட பல பிரட்சினைகள் தடையாக இரந்தவண்ணம் இருக்கம். நிற்கிற குருவியை பறக்குது என்று சொல்லி வாதிடும் திறமை உங்களிடம் உண்டு. பேச்சிலே தணல் பறக்கும். வீரியம் பேசுவதிலும் வல்லவர்கள் நீங்கள். ஆனால் உண்மையிலேயே பயந்த சுபாவம் கொண்டவர்கள் நீங்கள்தான். ஆதிகமாக விபத்துக்களினால் உங்களுக்கு ஆபத்து அதிகம் உண்டு. சலிக்காமல் உழையுங்கள் வாழ்கையில் வெற்றி நிச்சயம்.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் உதயமானவர்களக்கு...

குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். குருவைப்போலவே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு தெரியாத ஒரு கலையே இல்லை எனலாம். அன்பு காட்டுபவர்களுக்கு நீங்கள் சிறந்த கொடை வள்ளல்கள். மற்றவரை பார்த்தமாத்திரத்திலேயே புரிந்துகொள்ளும் தன்மை கொண்ட நீங்கள் எடுத்தகாரியத்தில் மனவைராக்கியத்துடன் செயற்படுவீர்கள். உங்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு நீங்கள் எவ்வறு கட்டுப்பட்டு நடக்கின்றீர்களோ அதுபோன்றே உங்களுக்கு கீழ் உள்ளவர்களும் உங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என கருதுகின்றீர்கள். இதனால் சிலவேளைகளில் கோபமடைகின்றீhகள். உங்களுக்கு பிடிக்காத விடயங்களை எதிர்க்கின்றீர்கள் அல்லது அப்பகுதியை விட்டு விலகிவிடுகின்றீர்கள். பொதுவாகவே இந்த இலக்கத்தில் பிறந்த நீங்கள் பிறந்த இடத்தில் வாழ்வது குறைவே. புpறந்த இடம் ஒன்றாகவம் வழுமிடம் ஒன்றாகவுமே இருக்கும். தன்னம்பிக்கையுடன் போராடுங்கள் உலகம் உங்கள் கையில்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் உதயமானவர்களுக்கு...

ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். ஊண்மையிலேயே கம்பீரமான தோற்றத்தைக் கொண்டு விளங்குவீர்கள். உலகில் புதிது புதிதாக நடைபெறும் மாற்றங்களை அறிந்து கொள்வதில் என்றும் ஆர்வத்துடன் செயற்படுவீர்கள். எச்சந்தர்ப்பத்திலும் உங்கள் தகுதியை குறைத்துக்கொள்ள மாட்டீர்கள். செல்வச்செழிப்புடன் இனிய எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவீர்கள். எவ்வளவுதான் வலிமையான தோற்றப்பாடடை நீங்கள் கொண்டிருந்தாலும் உங்கள் உள்ளம் கருணை நிறைந்தது. நீங்கள் மற்றவரிடத்தில் காட்டுகின்ற அளவுகடந்த அன்பே சில வேளைகளில் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். வலிமையான உடற்கட்டமைப்பை கொண்ட உங்களின் வாழ்க்கை முழவதும் ஒரு மனக்கவலை தொடர்ந்த வண்ணமே இருக்கும். இத்துணைக்கும் மேலாக நீங்களே பலர் மத்தியில் பெரும் செல்வந்தப்புள்ளிகளாக விளங்குவீர்கள். மனக்கவலைகளை மறந்து வாழ்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மகிழ்சியாக இருங்கள் வெற்றி உங்களதே.

5, 14, 23 ஆகிய தேதிகளில் உதயமானவர்களுக்கு...

புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். புதுமையின் விரும்பிகள். புதிய ஆடைகள். வாசனைத்திரவியங்கள். வாகனங்கள் என்று எல்லாவற்றையும் நேசிப்பீர்கள். வீரியமான உடற்தோற்றத்தைக்கொண்ட நீங்கள் மனதளவில் மிகவும் பலவீனமானவர்களே. நகைச்சுவையாக பேசுகின்ற தன்மை உங்களுடனேயே பிறந்தது. பேரிய பெரிய தோல்விகளையும் இலகுவில் மறந்துவிடுகின்ற தன்மை கொண்டவர்கள் ஆகையால். வாழ்க்கையில் கவலைகள் என்பது குறைவே. பெரும்பாலும் வர்த்தகத்துறையில் பெரும் ஈடுபாடு கொண்ட நீங்கள் அத்துறையினையே பின்பற்றி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டியவர்கள். வர்த்தகத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களாகையால் குறுக்கு வழிகளில் சிந்திக்கப்பார்பீர்கள். ஊங்கள் ஆற்றலை நேர்வழியில் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிநடை போடுங்கள் எதிர்காலத்தின் சிறந்த தொழிலதிபர்கள் நீங்களே.

6, 15, 24 ஆகிய தேதிகளில் உதயமானவர்களுக்கு...

சுக்கிரனின் ஆதிக்கத்தில் உதயமானவர்கள் நீங்கள். அக்கிரகம் போலவே கவர்ச்சியான தோற்றத்தை கொண்டிருப்பீர்கள். வாழ்வின் தோல்விகளை எல்லாம் வெற்றிப்படிகளாக மாற்றிக்கொள்வீர்கள். மிகவும் கலகலப்பாக இருக்கும் நீங்கள் மற்றவர் யாராவது உங்களின் சிறு குறைகளை கூறியவுடன் மனமுடைந்து போய்விடுவீர்கள். எப்பாடுபட்டாவது வாழ்வில் ஒரு உன்னத நிலையை எட்டி விடுவீர்கள். செய்யும் வேலைகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பீர்கள். ஊங்களிடம் உள்ள உன்னதமான குணம் பக்கத்திருப்பவர் துன்பம் பாத்திருக்க மாட்டீர்கள். கையில் உள்ளதை உடனேயே கொடுத்து விடுவீர்கள். வாழ்கையில் ஆசைகள் அலைகடலென நீண்டிருக்கும். முடிந்தவரை உங்கள் உணர்வுகளையும்,ஆசைகளையும் கட்டுப்படுத்தப்பழகிக்கொள்ள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சாஸ்திரத்தில எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் Numerology சில யதார்த்தத்தைச் சொல்லிச் சொல்வதை அவதானித்திருக்கிறேன். அதற்காக அது 100% உண்மையானது என்பதல்ல எனது கருத்து.

நீங்கள் மற்றவரிடத்தில் காட்டுகின்ற அளவுகடந்த அன்பே சில வேளைகளில் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.

இது மட்டும் எனக்கு உண்மை. நிறைய.. போலி அன்புகளை எல்லாம்.. நிஜம் என்று நம்பி.. ஏமாந்திருக்கிறேன்..! அதற்கு இயல்பாக எனக்குள் உள்ள அன்புப் பார்வையே காரணமாப் போச்சு. இப்ப எல்லாம் அதற்கு எதிர்மாறாவே மாற்றிக் கொண்டு விட்டேன் என்னை. மாற்றியது.. இந்தச் சமூகமே அன்றி.. நானில்லை..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு பித்தலாட்டம் பாருங்கோ, எல்லாத் தேதிகளுக்கும் "உங்களுக்குக் கவலை இருக்கும்" என்று தொடங்கி, "சந்தோஷமாயிருங்கோ, எல்லாம் சரிவரும்" எண்டு முடியுது. இதைச் சொல்ல பிறந்த தேதி எதுக்கு? சாத்திரம் கேட்கிறவர் உயிரோட இருக்கிறாரா இல்லையா எண்டு தெரிஞ்சால் இத நானே சொல்லலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் வாழ்க்கை முழவதும் ஒரு மனக்கவலை தொடர்ந்த வண்ணமே இருக்கும். .

என்டைக்காவது ஒரு நாள் நிலைமை மாறும் என்று பார்த்தால். மாறாது போல இருக்கே... இதை யார் எழுதியது நிலா? சரியாக இருக்கின்றது....

Link to comment
Share on other sites

கருத்துக்களுடன் உலாவரும் உறவுகளுக்கு வந்தனங்கள் நன்றிகள்.... நிச்சயம் ஒரு விடையத்தை மனதில் இருத்திக் கொள்ளுங்கள். சாஸ்திரங்கள் எமது விதியின் தன்மையை நமக்கு இயம்புவன. நமது விதி என்பது எமக்கு இந்த எல்லையற்ற உலக வாழ்க்கையில் நிர்நயிக்கப்பட்ட வட்டம் அதைத் தாண்டி நாம் ஓர் அடி கூட நகர முடியாது. ஓர் அகன்ற புல் வெளியில் 8 அடி கயிற்றில் கட்டப்பட்ட மாடு தன் கயிற்றின் ஆரை கொண்ட ஓரு வட்டத்தினைத்தான் மேய முடியும். அதற்கு அப்பால் ஓர் இஞ்சிகூட நகர முடியாது.

நிச்சையமாக சாஸ்திரங்கள் 100 வீதம் உண்மையானவை என்று சொல்வது தவறு. ஆனால் அவை 100 வீதம் தவறானவை என்று சொல்வது அதைவிட தவறு. எந்த ஒரு விடையத்தினையும் நாம் எப்படி நோக்கப் பொகின்றோம் என்பதில்த்தான் அதன் தாக்கம் எம்மீது தங்கியிருக்கிறது.

நன்றிகள் உறவுகளே இது எனது ஒரு சிறிய பின்னூட்டல்....

யாரையும் பாதிக்கும் அளவு பேசவில்லை பாதித்திருந்தால் மன்னிக்கவும். உங்கள் கருத்துக்கள் தொடரட்டும்....

Link to comment
Share on other sites

ம்ம்..பேசாம இதய நிலா அண்ணா..ணா..இந்த பக்கம் ஒரு சோதிட நிலையம் தொடங்கலாம் போல இருக்கு..கு மக்கள் வெள்ளம் அலை மோதும் பாருங்கோ..கோ.. :o

உங்க பேருக்கு பின்னால சோதிடமாமனி அப்படி இப்படி எண்டு ஏதாச்சையும் வைத்து கொண்டியள் எண்டா என்னும் நன்னா இருக்கும் பாருங்கோ..கோ.. :wub:

சரி அதை விடுவோம்..!!

வருங்கால தலைவர்கள் நீங்கள்.

ம்ம்..இதிலையே போட்டிருக்கு..கு வரும்கால தலவர் நான் தான் எண்டு..டு அப்ப எண்ட பிரதமர் ஆகிற கனவு வெகுதூரத்தில் இல்ல போல தான் கிடக்கும்..கு.. :lol:

உங்களிடம் உள்ள பிடிவாதங்களை சற்று குறைபிபீர்களேயானால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி உண்டு.

என்னத்தை வேண்டும் எண்டாலும் விட சொல்லுங்கோ..கோ இத மட்டும் விட சொல்லிடாதையுங்கோ கூடவே பிறந்தது நாம நெனைத்தது தான்..ன் சரி..ரி.. :)

சில தடவை இந்த குணத்தால தோற்றிருந்தாலும்..ம் பல தடவை வென்றிருக்கிறன் அல்லோ..லோ..!! :lol:

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில என்ன தேதியில பிறக்கிறோம் என்பது முக்கியமல்ல இறக்கிற தேதிகுள்ள என்ன செய்தோம் என்பது தான் முக்கியம்" :lol:

அப்ப நான் வரட்டா!!

என்டைக்காவது ஒரு நாள் நிலைமை மாறும் என்று பார்த்தால். மாறாது போல இருக்கே... இதை யார் எழுதியது நிலா? சரியாக இருக்கின்றது....

அது ஒண்டும் தானா தொடர்வதில்ல பாருங்கோ சும்மா அண்ணா..ணா நீங்களே சும்மா..சும்மா அதை கூட்டி கொண்டு திரியிறியள்..ள்.. :wub:

அது தான் பிரச்சினையே..அதை விட்டியள் எண்டா எல்லாம் தீர்ந்திடும்..ம்..!! :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெயரடிப்படையில் அமையும் எண்ணியல்.. சாரம்சம்..

http://www.paulsadowski.com/Numbers.asp

உங்கள் பிறப்புத் திகதி அடிப்படையில்..

http://www.facade.com/numerology/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சாஸ்திரத்தில எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் Numerology சில யதார்த்தத்தைச் சொல்லிச் சொல்வதை அவதானித்திருக்கிறேன். அதற்காக அது 100% உண்மையானது என்பதல்ல எனது கருத்து.

இது மட்டும் எனக்கு உண்மை. நிறைய.. போலி அன்புகளை எல்லாம்.. நிஜம் என்று நம்பி.. ஏமாந்திருக்கிறேன்..! அதற்கு இயல்பாக எனக்குள் உள்ள அன்புப் பார்வையே காரணமாப் போச்சு. இப்ப எல்லாம் அதற்கு எதிர்மாறாவே மாற்றிக் கொண்டு விட்டேன் என்னை. மாற்றியது.. இந்தச் சமூகமே அன்றி.. நானில்லை..! :o

:lol: பிறந்த திகதியை மாத்தவேண்டியதுதானே ...அதைவிட்டுட்டு எங்கன்ட நல்ல சமுகத்தை குறை சொல்லக்கூடாது :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த எண் சோதிட இம்சைகளினால் தமிழர்கள், தமிழில் இல்லாத பெயர்களைப் பிள்ளைகளுக்கு சூடுகிறார்கள். தமிழினி என்ற பெயருடையவர் எண் சோதிட மயக்கத்தினால் Dhamizinii என்று பெயரை மாற்றும் கொடுமைகள் தாங்கமுடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:o பிறந்த திகதியை மாத்தவேண்டியதுதானே ...அதைவிட்டுட்டு எங்கன்ட நல்ல சமுகத்தை குறை சொல்லக்கூடாது :lol:

கள்ள பிறப்புச் சான்றிதழ் எடுத்தோ.. அப்படி மாத்தி.. 17 வயது என்று காட்டிப்.. புலம்பெயரினம் எங்கடை ஆக்கள். இன்னும் சில பேர் வயதைக் கூட்டி.. சலுகைகள்.. எடுக்கினம். அது எங்கட ஆக்களிட்ட எடுபடாது. அவை அதில கில்லாடிகள்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் நல்ல திகதியை பார்த்து டாக்குத்தரிடம் சொல்லி சத்திர சிகிச்சை செய்து பிள்ளையை வெளி உலகத்துக்கு கொண்டு வருகிணம் ......அப்பு......கடவுள் நம்பிக்கை எல்லாம் போய் சாத்திரம் சடங்குகளில்தான் அதிக நம்பிக்கை வக்கினம் இந்தகால இளசுகள்.......அதுகளை சொல்லி குற்றமில்லை ...அதுகளை வழி நடத்துற எங்களைதான் குற்றம் சொல்ல வேண்டும்........

Link to comment
Share on other sites

எனக்கு சாஸ்திரத்தில எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் Numerology சில யதார்த்தத்தைச் சொல்லிச் சொல்வதை அவதானித்திருக்கிறேன். அதற்காக அது 100% உண்மையானது என்பதல்ல எனது கருத்து.

அதே தான்... எனக்கும் எண்கணிதம் சில வேளைகளில் அப்படியே பலித்திருக்கிறது... எப்போதும் அல்ல. ஆனால், சோதிடத்தை விட நம்பிக்கை அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சாஸ்திரத்தில எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் Numerology சில யதார்த்தத்தைச் சொல்லிச் சொல்வதை அவதானித்திருக்கிறேன். அதற்காக அது 100% உண்மையானது என்பதல்ல எனது கருத்து.

இது மட்டும் எனக்கு உண்மை. நிறைய.. போலி அன்புகளை எல்லாம்.. நிஜம் என்று நம்பி.. ஏமாந்திருக்கிறேன்..! அதற்கு இயல்பாக எனக்குள் உள்ள அன்புப் பார்வையே காரணமாப் போச்சு. இப்ப எல்லாம் அதற்கு எதிர்மாறாவே மாற்றிக் கொண்டு விட்டேன் என்னை. மாற்றியது.. இந்தச் சமூகமே அன்றி.. நானில்லை..! :o

"நெடுக்ஸ் அண்ணை இது உங்கள் எண்ணுக்கு மட்டுமில்லை; பொதுவா எல்லோருக்கும் பொருந்தும் பாருங்கோ"....** துரோகங்களைக் கண்டு பிடிக்கும் வல்லமை மட்டும் நமக்கு வாய்த்திருந்தால்................!! உறவாடிக் கெடுப்பவர்கள் தான் பலர்..

நான் வேண்டும்' என்று இறைவனிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் "உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் உறவு கலவாமை வேண்டும்"

Link to comment
Share on other sites

இந்த எண் சாத்திரம் பிறந்த திகதியினை அடிப்படையாக கொண்டதெனில், அத் திகதி ஆங்கிலேய காலண்டரில் வரும் திகதியா அல்லது தமிழ் காலண்டரில் வரும் தமிழ் வருடத்தை ஒற்றிய திகதியா?

ஆங்கிலேய கலண்டர் எனில், சுக்கிர பார்வை, சனிப்பார்வை, வெள்ளிப் பார்வை போன்ற விண்வெளியில் தானுண்டு தன் உப கோள்கள் உண்டு என்று அப்பாவிகளாக சுற்றி வரும் கோள்களின் பார்வையும் அக் ஆங்கிலேய கலண்டரை அடிப்படையாக வைத்தா கணிக்கப் பட்டது? அதுவும் ஆமெனில், தமிழ் காலண்டரின் திகதிகளில் இக் கிரகங்கள் வேறு திசைகளில் அல்லவா இருக்கின்றன....!!

இன்னும் ஒரு கேள்வி... எண் சாத்திரம் கண்டுபிடிக்கப் பட்டது யாரால்? ஆங்கிலேயர்களாலா அல்லது இந்திய பண்டிதர்களாலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடையள் மட்டுந்தான் எதுக்கெடுத்தாலும் முட்டையிலை மயிர் புடுங்குங்கள் :huh:

மற்ற எந்த பாசை பேப்பராயிருந்தாலும் சரி ஓசி பேப்பராயிருந்தாலும் சரி எல்லாத்திலையும் தினசரிபலனும் வாரபலனும் வந்து கொண்டுதான் இருக்கு இதிலையிருந்து என்ன தெரியுது ?????? எல்லா மனிச ஜென்மங்களுக்கும் சாத்திர சம்பிரதாயங்களிலை நம்பிக்கை இருக்கல்லோ character0009.gif

எங்கடை பகுத்தறிவானவைக்கும் இப்புடியான எதிலையும் ஈடுபாடு இருக்கோ? k61.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடையள் மட்டுந்தான் எதுக்கெடுத்தாலும் முட்டையிலை மயிர் புடுங்குங்கள் :wub:

மற்ற எந்த பாசை பேப்பராயிருந்தாலும் சரி ஓசி பேப்பராயிருந்தாலும் சரி எல்லாத்திலையும் தினசரிபலனும் வாரபலனும் வந்து கொண்டுதான் இருக்கு இதிலையிருந்து என்ன தெரியுது ?????? எல்லா மனிச ஜென்மங்களுக்கும் சாத்திர சம்பிரதாயங்களிலை நம்பிக்கை இருக்கல்லோ character0009.gif

எங்கடை பகுத்தறிவானவைக்கும் இப்புடியான எதிலையும் ஈடுபாடு இருக்கோ? k61.gif

நானும் பல்கலைக்கழக நூலகத்தில் கூட Numerology புத்தம் இருக்கக் கண்டு வாசித்திருக்கிறேன். வெள்ளையள்.. குறிப்பாக பெண் பிள்ளைகள் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுவதை அவதானித்திருக்கிறேன். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பல்கலைக்கழக நூலகத்தில் கூட Numerology புத்தம் இருக்கக் கண்டு வாசித்திருக்கிறேன். வெள்ளையள்.. குறிப்பாக பெண் பிள்ளைகள் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுவதை அவதானித்திருக்கிறேன். :wub:

அதென்ன பிறகு பெண் பிள்ளைகள் எண்டு சொல்லி எங்கடை பெண்தெய்வங்களை வம்புக்கிழுக்கிறது ???

நீங்கள் "போய்ஸ்" மட்டும் சாத்திரம் பாக்கிறேல்லையாக்கும் :huh:

Link to comment
Share on other sites

நானும் பல்கலைக்கழக நூலகத்தில் கூட Numerology புத்தம் இருக்கக் கண்டு வாசித்திருக்கிறேன். வெள்ளையள்.. குறிப்பாக பெண் பிள்ளைகள் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுவதை அவதானித்திருக்கிறேன். :)

:huh::wub::lol: நெடுக்குத் தாத்தாவுக்கு எங்களை இழுக்காட்டி நித்திரை வராதே!!!! :lol::wub::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:huh::wub::lol: நெடுக்குத் தாத்தாவுக்கு எங்களை இழுக்காட்டி நித்திரை வராதே!!!! :lol::wub::wub:

தங்கச்சி வேண்டாம் அடங்கு ....அடங்கு :):(

நெடுக்கு தெரியாமல் சொல்லிப்போட்டார் :(

Link to comment
Share on other sites

நான் பிறந்தது வருசம் பிறக்கே;குள்ளை அதாவது தை முதலாம் திகதி ஆனால் இதிலை உள்ளது போலை ஒண்டுமே எனக்கு பொருந்தேல்லை . அதாவது கண்ணாடி இன்னமும் போடேல்லை .தலையிலை நிறைய முடி இருக்கு . ஆனால் உள்ளை ஒண்டும் இல்லையெண்டது வேறை விசயம்.அப்ப என்ன செய்யலாம்????? :huh::wub:

Link to comment
Share on other sites

என்ன ஒரு பித்தலாட்டம் பாருங்கோ, எல்லாத் தேதிகளுக்கும் "உங்களுக்குக் கவலை இருக்கும்" என்று தொடங்கி, "சந்தோஷமாயிருங்கோ, எல்லாம் சரிவரும்" எண்டு முடியுது. இதைச் சொல்ல பிறந்த தேதி எதுக்கு? சாத்திரம் கேட்கிறவர் உயிரோட இருக்கிறாரா இல்லையா எண்டு தெரிஞ்சால் இத நானே சொல்லலாமே?

என்ன பித்தலாட்டம் பாருங்கோ.. எல்லாத் தேதிகளுக்கும் 'உங்களுக்குக் கவலை இருக்கும்' என்று தொடங்கி, 'சந்தோஷமாயிருங்கோ, எல்லாம் சரிவரும்' எண்டு முடியேலை பாருங்கோ!!

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

கணனி வரமுதல் உலகில் பெரிய செயல்களை எண்கள் ஆற்றும் என சொன்னால் யாராவது ஏற்பார்களா?

கணனி வந்த பிறகு ஏற்பார்கள்.. ஏனெனில் கணனிக்கே அடிப்படை இரு இலக்கங்கள்தானே..

ஆகவே... ஆகவே.. :huh::wub:

Link to comment
Share on other sites

உறவுகளுக்கு ஒரு சிறிய பின்னூட்டல்....

ஆமா "இரண்டாம் எண் காரருக்கு திடீர் மரணம் ஏற்படும்" என்று ஜாதகங்கள் சொல்கின்றன. உண்மையாக இருக்குமா. ஏனெனில் பாரதியார், காந்தியடிகள், போன்றோர்கள் இரண்டாம் எண்காரர் தான் அவர்களுக்கு ஏற்பட்டது என்ன??? பாரதியார் யானையினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏன் இலங்கைச் செய்தியாளர் ரவிராஜ் (Not ஜெயராம்) கூட இரண்டாம் நம்பர் தான் அவர் எப்படிக் கொல்லப்பட்டார்.

உங்கள் சிந்தனைக்கு நம்பமுடியுமா பாருங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு ஒரு சிறிய பின்னூட்டல்....

ஆமா "இரண்டாம் எண் காரருக்கு திடீர் மரணம் ஏற்படும்" என்று ஜாதகங்கள் சொல்கின்றன. உண்மையாக இருக்குமா. ஏனெனில் பாரதியார், காந்தியடிகள், போன்றோர்கள் இரண்டாம் எண்காரர் தான் அவர்களுக்கு ஏற்பட்டது என்ன??? பாரதியார் யானையினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏன் இலங்கைச் செய்தியாளர் ஜெயராம் கூட இரண்டாம் நம்பர் தான் அவர் எப்படிக் கொல்லப்பட்டார்.

உங்கள் சிந்தனைக்கு நம்பமுடியுமா பாருங்கள்....

நான் நல்லாய் இருக்க விருப்பமில்லையா?. நான் பிறந்தது 29.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி உந்த சுனாமியின் போது இறந்தவர்கள் எல்லாம் ஒரே எண்களை உடையவர்களா?. அப்படியானால் கிட்டத்தட்ட உலக சனத்தொகையில் 9ல் ஒரு பகுதியினர் 2ம் எண்ணை உடையவர்கள். அவர்கள் எல்லாருக்கும் திடீர் மரணம் ஏற்படுமா?.

ஆங்கிலேயன் 1815ம் ஆண்டு தான் இலங்கைக்கு வந்தான். 1815க்குப் பின்பு தான் எம்மவர்களுக்கு ஆங்கிலத்தேதிகள், எழுத்துக்கள் தெரியும். 1815க்குப்பிறகு தான் எண்சோதிடம் வந்ததா? ஒருவேளை சீனாக்கரர்கள், அரேபியர்கள் போன்ற வேறு நாட்டவர்கள் இலங்கை, இந்தியாவில் வெள்ளைக்காரருக்குப் பதிலாக ஆட்சி செய்து இருந்தால் எண் சோதிடம் சீனா, அரேபியர்கள் அல்லது வேறு நாட்டவர்களின் மொழிகளில் தான் கணிக்கப்படுமா?.

ஈழத்து இந்துக்கள் எண் சோதிட மாயையினால் தமிழிலி இல்லாத வடமொழி, வேறு மொழிப் பெயர்களைப் பிள்ளைகளுக்கு சூட்டி அடையாளத்தை இழக்கிறான். ஈழத்துக் கிறிஸ்தவர்கள் ஆங்கிலப் பெயர் வைத்து அடையாளத்தை இழக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளுக்கு ஒரு சிறிய பின்னூட்டல்....

ஆமா "இரண்டாம் எண் காரருக்கு திடீர் மரணம் ஏற்படும்" என்று ஜாதகங்கள் சொல்கின்றன. உண்மையாக இருக்குமா. ஏனெனில் பாரதியார், காந்தியடிகள், போன்றோர்கள் இரண்டாம் எண்காரர் தான் அவர்களுக்கு ஏற்பட்டது என்ன??? பாரதியார் யானையினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏன் இலங்கைச் செய்தியாளர் ஜெயராம் கூட இரண்டாம் நம்பர் தான் அவர் எப்படிக் கொல்லப்பட்டார்.

உங்கள் சிந்தனைக்கு நம்பமுடியுமா பாருங்கள்....

அட இது பரவாயில்லையே எனக்கு திடீர் மரணமா அப்ப இனி கவலை படாம எல்லாம் சாப்பிடலாம். நான் பிறந்தது 29ம் திகதி :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.