Jump to content

தேதிகளில் உதயமானவர்களுக்கு...


Recommended Posts

உறவுகளுக்கு ஒரு சிறிய பின்னூட்டல்....

ஆமா "இரண்டாம் எண் காரருக்கு திடீர் மரணம் ஏற்படும்" என்று ஜாதகங்கள் சொல்கின்றன. உண்மையாக இருக்குமா. ஏனெனில் பாரதியார், காந்தியடிகள், போன்றோர்கள் இரண்டாம் எண்காரர் தான் அவர்களுக்கு ஏற்பட்டது என்ன??? பாரதியார் யானையினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏன் இலங்கைச் செய்தியாளர் ஜெயராம் கூட இரண்டாம் நம்பர் தான் அவர் எப்படிக் கொல்லப்பட்டார்.

உங்கள் சிந்தனைக்கு நம்பமுடியுமா பாருங்கள்....

கிட்லரும் 2ம் இலக்கம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடையள் மட்டுந்தான் எதுக்கெடுத்தாலும் முட்டையிலை மயிர் புடுங்குங்கள் :lol:

மற்ற எந்த பாசை பேப்பராயிருந்தாலும் சரி ஓசி பேப்பராயிருந்தாலும் சரி எல்லாத்திலையும் தினசரிபலனும் வாரபலனும் வந்து கொண்டுதான் இருக்கு இதிலையிருந்து என்ன தெரியுது ?????? எல்லா மனிச ஜென்மங்களுக்கும் சாத்திர சம்பிரதாயங்களிலை நம்பிக்கை இருக்கல்லோ character0009.gif

எங்கடை பகுத்தறிவானவைக்கும் இப்புடியான எதிலையும் ஈடுபாடு இருக்கோ? k61.gif

:huh: என்கன்டயில் 75% சாத்திரத்தை நம்புங்கள் 25% நம்பாதுகள்.....அவன்கன்டயில் 75% நம்பாது 25% நம்பும்.....

இருந்தால் சாத்திரம் ,நின்றால் சாத்திரம் ,படுத்தால் சாத்திரம்.........உருபட்டமாதிரித

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நல்லாய் இருக்க விருப்பமில்லையா?. நான் பிறந்தது 29.

:wub: அப்பு உன்களுடைய பெயரை கூட்டிபார்த்தலும் 2தான் வருகிறது,......இதில் இருந்து தப்புவது என்றால் சாந்தி பூஜை செய்ய வேண்டும் 100$ செலவாகும் ...தொடர்புகளுக்கு 000999 :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் உதயமானவர்களக்கு...

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர் நீங்கள். சந்திரனுக்கு சுய ஒளிகிடையாது. இருப்பினும் சூரியனின் ஒளியில் அது இயங்குகிறது. இத்தன்மை உங்களிலும் உண்டு. பெரிய பெரிய காரியங்களை எல்லாம் தொடங்கவீர்கள் ஆனால் பலரது கருத்தையும் கேட்டபின்பு இடையிலேயே விட்டுவிடுவீர்கள். மனதில் கற்பனை அலைபுரண்டோடும். ஆனால் அதை எட்டுவதற்கு பணப்பிரட்சினை உட்பட பல பிரட்சினைகள் தடையாக இரந்தவண்ணம் இருக்கம். நிற்கிற குருவியை பறக்குது என்று சொல்லி வாதிடும் திறமை உங்களிடம் உண்டு. பேச்சிலே தணல் பறக்கும். வீரியம் பேசுவதிலும் வல்லவர்கள் நீங்கள். ஆனால் உண்மையிலேயே பயந்த சுபாவம் கொண்டவர்கள் நீங்கள்தான். ஆதிகமாக விபத்துக்களினால் உங்களுக்கு ஆபத்து அதிகம் உண்டு. சலிக்காமல் உழையுங்கள் வாழ்கையில் வெற்றி நிச்சயம்.

:huh: நினைச்சன்..... அந்த முந்தி பறந்து திரிஞ்ச அக்கா.... அதான்... இப்ப நெடுக்கால நடந்து திரியிற அண்ணர் இந்த நம்பர் தான் போல...எல்லாம் சரியா பொருந்துதே.................... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub: அப்பு உன்களுடைய பெயரை கூட்டிபார்த்தலும் 2தான் வருகிறது,......இதில் இருந்து தப்புவது என்றால் சாந்தி பூஜை செய்ய வேண்டும் 100$ செலவாகும் ...தொடர்புகளுக்கு 000999 :huh:

உதுக்கேன் சாந்திக்கு பூசை செய்யவேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

One is ruled by the Sun and the astrological aspect of the conjunction, so this number is very egocentric, quite often being somewhat of a loner.

Two is ruled by the Moon and the astrological aspect of the opposition, which means this number is very co-operative, emotive, and has a great deal of feeling. This number is associated with relationships in general.

Three is ruled by Jupiter and the astrological aspect of the trine, and is educated, wise, and happy. The acquisition or expenditure of money often features prominently in the number. There is usually a free flow of energy associated with this number, which indicates that both good and bad come easily to this number. This number is the major benefic, so is considered lucky to many. Money will come and go easily when three is significant.

Four is ruled by Uranus.[1] It is very eccentric and unusual in nature. Where this number is prominent invention and ingenuity are very important elements to any given situation.

Five is ruled by the planet Mercury and the astrological aspect of the quincunx. It is very communicative and witty on a light level. Because this number deals with the concept of communication, on a negative level deception can also be involved, so it is always best to double check for the facts. Sometimes an individual must make adjustments in order to fit in when this number is significant.

Six is ruled by the planet Venus and the astrological aspect of the sextile. It is a pleasant, harmonious number that governs the arts and music. Tact and diplomacy figure prominently with this number, so relationships will be of paramount importance. Six is a minor benefic, so money will play an important role when this number is significant. There will be a free flow of energy, which will enable many opportunities for success to come to the individuals who this number has touched.

Seven is ruled by the planet Neptune. It is a very spiritual number that is not limited by the constraints of the physical world. This is the number of mystics, visionaries, and seers. Because this number is associated with idealism, depression can easily manifest itself when our expectations of others and our goals are not met. This number has many surreal, or unreal, qualities to it.

Eight is ruled by the planet Saturn. It is a solid and very stable number that has many limitations that must be transcended. Those individuals who have this number prominent in their life usually must learn by experience. They quite often have many harsh lessons to learn, which are quite often the result of a karmic debt they must repay before they can progress unto their next level of spiritual evolution.

Nine is ruled by the planet Mars[2] and the astrological aspect of the square. It is forceful and dominating in an attempt to control the tension that is inherent in this number. It also has a great deal of stability and is therefore a good number when attempting to build foundations. When four is prominent, quite often people will need to overcome obstacles before they will be able to reach their highest potential.

http://en.wikipedia.org/wiki/Astrology_and_numerology

:huh: நினைச்சன்..... அந்த முந்தி பறந்து திரிஞ்ச அக்கா.... அதான்... இப்ப நெடுக்கால நடந்து திரியிற அண்ணர் இந்த நம்பர் தான் போல...எல்லாம் சரியா பொருந்துதே.................... :wub:

எல்லாம் பொருந்துது.. உங்கட மாலைக்கண்ணுக்குத்தான் சரியா மருந்து பொருந்துதில்ல..! :wub::lol:

:) அப்பு உன்களுடைய பெயரை கூட்டிபார்த்தலும் 2தான் வருகிறது,......இதில் இருந்து தப்புவது என்றால் சாந்தி பூஜை செய்ய வேண்டும் 100$ செலவாகும் ...தொடர்புகளுக்கு 000999 :wub:

புத்தன் நீங்கள் கெட்டிக்காரன். அதுக்குள்ள கடை விரிச்சிட்டீங்கள். பிழைக்கத் தெரிஞ்ச மனிசரப்பா..! :(:lol:

Link to comment
Share on other sites

:wub: அப்பு உன்களுடைய பெயரை கூட்டிபார்த்தலும் 2தான் வருகிறது,......இதில் இருந்து தப்புவது என்றால் சாந்தி பூஜை செய்ய வேண்டும் 100$ செலவாகும் ...தொடர்புகளுக்கு 000999 :huh:

புத்தன் சாந்தி கந்தப்புவுக்கு பூஜை செய்யணுமா...? அல்லது சாந்திக்கு பூஜை செய்யணுமா...? கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லுங்கப்பா கந்தப்பு குழம்பிப்போய் இருக்கிறார் பாவம்...

Link to comment
Share on other sites

...

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மிகவும் தைரிய சாலிகளாவீர்கள். அனீதிகளையும் குற்றங்களையும் உடனுக்குடன் தட்டிக்கேட்க முற்படு...

"பலன்கள் பல ஜோதிட நூல்களின் சாரங்களுடன் என் அனுபவமும் கலந்து எழுதப்பட்டவை

ஆகையால் உறவுகளே உங்கள் அனுபவங்கள் எண்ணங்கள் பொருந்தும் பொருந்தா தன்மைகள் என்பனவற்றை

பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்......."

என்ன 2 வரியில் நிப்பட்டி விட்டீர்கள்..?மிச்சம்? :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன 2 வரியில் நிப்பட்டி விட்டீர்கள்..?மிச்சம்? :rolleyes:

saaththiram2.jpg

ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழ என்னுடன் தொடர்பு கொள்ளவும் :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

saaththiram2.jpg

ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழ என்னுடன் தொடர்பு கொள்ளவும் :rolleyes:

இந்த வைத்தியத்துக்கு , பத்தியம் பார்க்கவேணுமா குமாரசாமியண்ணை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வைத்தியத்துக்கு , பத்தியம் பார்க்கவேணுமா குமாரசாமியண்ணை .

saththiram.jpg

அது அவரவர் பிரச்சனையை பிரச்சனையை பொறுத்தது. :rolleyes:

நீங்கள் பத்தியம் இருக்க வெளிக்கிட்டு பிறகு மனிசிமாருக்கு பத்தியக்கறி அரைச்சுக்குடுக்குறேல்லை :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

saththiram.jpg

அது அவரவர் பிரச்சனையை பிரச்சனையை பொறுத்தது. :rolleyes:

நீங்கள் பத்தியம் இருக்க வெளிக்கிட்டு பிறகு மனிசிமாருக்கு பத்தியக்கறி அரைச்சுக்குடுக்குறேல்லை :o

பத்திய கறிய எப்படி அரைக்கிறது குமாரசாமியண்ணா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா! உள்ளங் கால்களில் இவ்வளவு வியூகங்கள் இருக்கா? பிறகேன் அடுத்தவன் காலைக் கும்பிடுவான், நம்ம கால்களையே கண்ணாடில தூக்கிப்போட்டு கும்பிட வேண்டியதுதான். நன்றி கு.சா!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்சாஸ்த்திரங்கள் புள்ளி விபரங்களை அடிப்படையாக கொண்டவை. உதாரணமாக ஏமாற்றுக்காரர்களில் பலர் 5-ஆம் திகதியில் பிறந்தவர்களாயிருந்தார்கள்(60 வீதமானவர்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்) என்பதை கொண்டு மிகுதி 40 வீதத்தையும் ஏமாற்றுக்காரர்கள்தான் என்று கணிப்பிடுவது. மற்றும்படி முற்றிலும் எதேச்சையாக உருவாக்கப்பட்ட விநாடி, மணி, திகதி கணக்கீடுகளை வைத்துக்கொண்டு இயற்கையை நிர்ணயிக்கமுடியாது. இந்தக் கணப்பொழுது 09:32 மணி 21 விநாடிகள் என்று இயற்கை சொல்லவில்லை, இன்றைய திகதி 3 என்று இயற்கை கோடிட்டுக் கூறவில்லை, இந்த ஆண்டு 2008 என்றும் இந்த அண்டத்தை உருவாக்கவில்லை. ஏன் இந்த மாதம்கூட அக்டோபர் தான் என்றிருக்கவேண்டிய நியதியும் இயற்கைக்கில்லை. அப்படியிருக்க மனிதனின் வாழ்வுக்கு இதைவைத்து எப்படி சாஸ்திரம் கூறமுடியும்?

Link to comment
Share on other sites

கருத்துக்கள வாசகருக்கும் உறுப்பினருக்கும் மற்றுமொரு சந்தர்ப்பம் உங்கள் இன்றைய பலனை கிளியை கேளுங்கள். எப்படி இருக்கிறது பலன்கள்.

இதோ இணைப்பு...

உங்கள் கருத்துக்கள் தொடரட்டும்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • By KELUM BANDARA   Colombo, April 18 (Daily Mirror) - Sri Lanka is still at a loss to thwart the efforts by a city council in Canada to construct what it called a Tamil genocide monument, and to counter the allegations by the Canadian politicians, an informed source said . Brampton city council in Canada has approved the final design for the Tamil Genocide Memorial, a monument the city promised three years ago, according to foreign media. The media said it is a 4.8-metre tall stainless steel monument built in Chinguacousy Park in the Bramalea area to commemorate the lives lost in the Sri Lankan civil war — what many people in the Tamil community call a genocide. Canada's Parliament unanimously voted to recognize May 18 as Tamil Genocide Remembrance Day in 2022. A well placed diplomatic source said that Sri Lanka remains on high alert as Canadian leaders may make genocide allegations next month when the country marks the war victory. Last year, Canadian Prime Minister Justin Trudeau’s genocide accusations sparked a diplomatic dispute between the two nations. Sri Lanka responded with protests by summoning the Canadian envoy. A well-placed diplomatic source informed Daily Mirror yesterday that the Sri Lankan government is keen to ascertain whether such allegations will be repeated this time, despite previous protests by Sri Lanka. “Canadian leaders have a history of making such allegations, even though the Canadian federal government has concluded that the events in Sri Lanka during the war do not amount to genocide,” the official said. However, the official said Sri Lanka had been unable to thwart the efforts by the Brampton city council to construct the monument. The Canadian Federal government which rejected genocide allegations, however, has no jurisdiction over the city council making it difficult for Sri Lanka to stop the move. SL on alert on possible genocide allegations by Canada - Top Story | Daily Mirror
    • இதுக்கு மேலை விளங்கப் படுத்த எனக்குத் தெரியாது ராசா..... 🤣
    • மாதவன். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும்  கலந்துரையாடல் யாழிலுள் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது கோடீஸ்வரன் றுசாங்கன் கருத்து தெரிவிக்கையில்; யாழ்ப்பாண மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்கனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து மாநகரத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினை திறனாக செயல்படுத்துவதற்குமான கலந்துரையாடலாக பார்க்கிறேன். நாட்டின்  சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ். மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. கடந்த 30ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்  யாழ். ஆரோக்கிய பவனி இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது . ஆகவே யாழ்ப்பாண மாநகரத்தை தூய்மை ஆரோக்கியமான சுற்றுலா நகராக நகர் உருவாக்குவதற்கு யாழ். மாநகரசபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன்  மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச) யாழ். நகரின் சுற்றுலாத்துறை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.! (newuthayan.com)
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM   7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14  வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம்  718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும். தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும்.  2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு  அடைய மேம்பட்ட வேகம் தேவை. ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள்  இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 11 சதவீதமான சுற்றுலா பயணிகள்  பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதமான சுற்றுலா பயணிகள்  ரஷ்காவிலிருந்து  வருகை தந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 03:43 PM   கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல்  உறுப்புகளின் செயற்பாடுகள் பற்றிய கவனமின்மை, புகையிலை , போதைப்பொருள் பாவனை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் மாரடைப்பு ஏற்படுவதாகவும்  சுகாதாரத் துறை திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது.    இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம் மாரடைப்பு! | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.