Jump to content

கணவன் காதை அறுத்தார் மனைவி


Recommended Posts

உது ஒரு பிழைப்பே நான் என்றால் நடு மரத்தில தொங்கி இருப்பன். :rolleyes:

தொங்கிறது என்று முடிவெடுத்திட்டா பிறகு நடுமரம் என்ன நடுமரம்? ஏதோ ஒருமரத்தில தொங்கவேண்டியது தானே.

கு.சா.தாத்தா இதுக்கெல்லாம் மசியமாட்டாராக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொங்கிறது என்று முடிவெடுத்திட்டா பிறகு நடுமரம் என்ன நடுமரம்? ஏதோ ஒருமரத்தில தொங்கவேண்டியது தானே.

கு.சா.தாத்தா இதுக்கெல்லாம் மசியமாட்டாராக்கும்.

இவ்வளவு குத்து வாங்கிற அளவுக்கு, நான் நல்லவன் அல்ல, கு,சா நீங்கள் ரொம்ப ரொம்ப நல்லவர் போல இருக்கே :rolleyes::blink::blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த விசயத்திலை நான் குடுத்து வைச்சவன் :D

ஏனெண்டால் எனக்கு உள்காயங்கள்தான் எக்கச்சக்கம் :)

எனக்கும் காதாவடியிலை அப்பப்ப இடிமுழக்கம் கேக்குறதுதான் :rolleyes: ஆனால் காது இருந்த இடத்திலையே இருக்கும் :)

இவ்வளவு குத்து வாங்கிற அளவுக்கு, நான் நல்லவன் அல்ல, கு,சா நீங்கள் ரொம்ப ரொம்ப நல்லவர் போல இருக்கே :blink::blink::lol:

சித்தன் , இவ்வளவு உள் காயங்களையும் தாங்கி நிற்கின்ற ,

குமாரசாமியண்ணை நல்லவரே தான் . :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.