Jump to content

தமிழருக்கு நடுவிரல் காட்டிய சனத் ஜெயசூரியா!


Recommended Posts

  • Replies 107
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பார்வையாளர்களுக்கு நடுவிரல் விளையாட்டு வீரர் காட்டு வதை நடுவர்களுக்கு முறையீடு செய்யலாம். நடுவர் அவ் முறையீடு உண்மையானது என்று விசாரித்து உறுதிசெய்தபின்பு அவ்விளையாட்டு வீரருக்கு அபாரத தண்டணை விதிப்பார். ஆனால் தமிழ் இளையோர் செய்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் துடுப்பாட்டம் பார்க்கச் சென்ற தமிழர்கள் ஜெயசூரியா துப்பினாலும் துப்பலை விழுந்து கும்பிட்டாலும் கும்பிடுவார்கள்.

Link to comment
Share on other sites

இந்தப்படத்தில் அப்படித்தெரியவில்லையே?

மேலும் விளையாட்டு வீரர்(!)கள் உணர்ச்சிவசப்பட்டு எதையாவது செய்வார்கள். அதற்கு சிங்கள- தமிழ் இனவாத வர்ணம் பூசுவது சரியா? உண்மையில் என்ன நடந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: சிங்கள ..கள் விளையாடுவதைப் பார்க்கப் போன சிறிலங்கா தமிழ் அபிமாணிகளுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.

மாத்தறையைச் சேர்ந்த இந்த துவேசச் சிங்களவனிடமிருந்து வேறு என்னத்தை எதிர்பார்க்க முடியும் ?

எம்மைப் பொறுத்தவரை இந்தியாவும் ஒன்றுதான் சிறிலங்காவும் ஒன்றுதான். இதில் விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று எவராச்சும் பேசிக்கொண்டு வந்தால் அவர்களுக்கு முதுகெலும்பில்லை என்று அர்த்தம். எங்கட கபில்தேவும், எங்கட கவச்கரும், எங்கட டென்டுல்கரும், திராவிட்டும் வந்தால்க் காணும் , அந்தமாதிரியெண்டு சொல்லுவோருக்கும்...சனத் அடிச்சால் அடிதான், மகேல கெட்டிக்காரன் எண்டு சொல்லுவோருக்குமிடையில் வித்தியாசமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப எல்லாரும் ஒரு முடிவுக்கு வாங்கோ ? காட்டின விரலை எடுப்பமா அல்லது கையையே எடுப்பமா (கனடாவிலதானே நிக்கிறார் ) இவர் ஓய்வு பெறப்போகிறாராம் விளையாட்டில் இருந்தா அல்லது இந்த உலக வாழ்க்கையில் இருந்த ? சத்தியமா எனக்கு உதில சந்தேகம் பாருங்கோ அதான் தெரிஞ்ச யாரவது சொல்லுங்கோ :icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

Link to comment
Share on other sites

இந்தப்படத்தில் அப்படித்தெரியவில்லையே?

மேலும் விளையாட்டு வீரர்(!)கள் உணர்ச்சிவசப்பட்டு எதையாவது செய்வார்கள். அதற்கு சிங்கள- தமிழ் இனவாத வர்ணம் பூசுவது சரியா? உண்மையில் என்ன நடந்தது?

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. விரலைக் காட்டுபவர் அதை கன்னத்தில் வைத்தா காட்டுவார். எங்கடை சனங்களுக்கு கற்பனைகளுக்கு குறைவில்லை. அந்தக் கற்பனைகளுக்கு வக்காலத்து வாங்குவோருக்கும் குறைவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தில் அப்படித்தெரியவில்லையே?

மேலும் விளையாட்டு வீரர்(!)கள் உணர்ச்சிவசப்பட்டு எதையாவது செய்வார்கள். அதற்கு சிங்கள- தமிழ் இனவாத வர்ணம் பூசுவது சரியா? உண்மையில் என்ன நடந்தது?

ஆமங்க. இதில் என்னங்க இனவாதம். சனத் காது குடைஞ்சு கொண்டவர். அதுவும் நடுவிரலை மடித்து....

நேரே போய்ப் பார்க்காத உங்களால் எப்படி அந்தச் சம்பவங்களை, நேரே நின்று படம் எடுத்தவரை விட உறுதியாகச் சொல்ல முடிகின்றது. சிறிலங்கா அரசு கனடாவில் திட்டமிட்டு, இலங்கை ஒரு சந்தோசமான நாடு என்பதை வலியுறுத்தும் வகையில் தொடர்ச்சியான நிகழ்வுகளைச் செய்து வருகின்றது. முதலில் இலங்கை தொடர்பான சுற்றுலாவினைச் செய்தது, இப்போது கிரிக்கட் போட்டியை வைத்து தன்னுடைய அரசியலைச் செய்கின்றது.

சனத் ஜெயசூரியா ஒன்றும் கிரிக்கட்டின் பிம்பம் மட்டும் அல்ல. அவரும் ஒரு சிங்களப் பெரும்பான்மையின் பிம்பமுமாவார். அவர் இனவாததத்தைக் கக்கவே மாட்டார் என்று நீங்கள் நினைப்பது உங்களின் அறியாமை...

வாருங்கள் நானும் நீங்களும் காது குடைவோம்.

Link to comment
Share on other sites

இருபதுக்கு இருபது போட்டியிலே மைதானத்தில விளையாடுறவர்களோட வர்ணணையாளர்கள் கலந்துரையாடுவது வழக்கம்..அத்தகையநேரத்தில் சனத் காதில் இருந்த கருவியை விரலால் அழுத்தும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட தவறான இசவாத விளக்கம்..

விரலைக்காட்டுபவர் முகத்திற்கு முன் பிடித்து காட்டுவார்.. கன்னத்தில் வைத்தல்ல..

சனத்திடம் இனவாதப்போக்கு இருக்கிறதுதான் ஆனால் இந்தப்படம் அது அல்ல :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. விரலைக் காட்டுபவர் அதை கன்னத்தில் வைத்தா காட்டுவார். எங்கடை சனங்களுக்கு கற்பனைகளுக்கு குறைவில்லை. அந்தக் கற்பனைகளுக்கு வக்காலத்து வாங்குவோருக்கும் குறைவில்லை.

ஏன் வசம்பண்ண.. அவர் அப்படிச் செய்யல்ல என்று சொல்லுறதை நியாயம் என்று பார்க்கிற நீங்க.. அதெப்படி அவர் அப்படிச் செய்யவே மாட்டார் என்றதை உறுதி செய்கிறீங்க..! ஏன் அவர் செய்தார் என்றதிலும் நியாயம் இருக்கலாம் தானே.. அதையேன் கற்பனை என்றீங்க.

காதைக் குடையுற மாதிரிக்கு.. கருவியை திருத்திற மாதிரிக்கு... கையை மறைச்சு வைச்சுக் கொண்டு.. F**K OFF சொல்ல முடியாதோண்ண. எவ்வளவோ நியாயம் பார்க்கிற நீங்க.. உதில.. சனத்தைப் பால் குடியாக் காட்டிறது.. சிங்கள இனம் பால் குடிமாறா இனம்.. தமிழர்கள் தான் கொடிய பயங்கரவாதிகள் என்றாப் போல எல்லோ இருக்குது. எங்கட சங்கரியம்மான் சொல்லுற கணக்கா..! :icon_mrgreen:

காதைக் குடையுறவர் எதுக்கு பல்லை.. காட்டனும்.. வாயைப் பிளக்கனும். முகத்தை இறுக்கமா வைச்சிருக்கனும். வழமையா காதை கட்டை விரலாலதானே குடைவினம். நடுவிரல்... காதுக்க போகாது வசம்பண்ண. மொத்தமான விரல்..! :icon_mrgreen:

எனக்கு விளையாட்டுக்க அரசியல் கலக்கிறதில உடன்பாடில்லை. ஆனால் சிறீலங்கா அணியில உள்ளவங்க சரி.. அதன் அரசு சரி.. இனவாதமற்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் அடிப்படையில் சிறீலங்கா அணியை ஆதரிப்பவனும் அல்ல..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஏன் வசம்பண்ண.. அவர் அப்படிச் செய்யல்ல என்று சொல்லுறதை நியாயம் என்று பார்க்கிற நீங்க.. அதெப்படி அவர் அப்படிச் செய்யவே மாட்டார் என்றதை உறுதி செய்கிறீங்க..! ஏன் அவர் செய்தார் என்றதிலும் நியாயம் இருக்கலாம் தானே.. அதையேன் கற்பனை என்றீங்க.

காதைக் குடையுற மாதிரிக்கு.. கருவியை திருத்திற மாதிரிக்கு... கையை மறைச்சு வைச்சுக் கொண்டு.. F**K OFF சொல்ல முடியாதோண்ண. எவ்வளவோ நியாயம் பார்க்கிற நீங்க.. உதில.. சனத்தைப் பால் குடியாக் காட்டிறது.. சிங்கள இனம் பால் குடிமாறா இனம்.. தமிழர்கள் தான் கொடிய பயங்கரவாதிகள் என்றாப் போல எல்லோ இருக்குது. எங்கட சங்கரியம்மான் சொல்லுற கணக்கா..! :icon_mrgreen:

காதைக் குடையுறவர் எதுக்கு பல்லை.. காட்டனும்.. வாயைப் பிளக்கனும். முகத்தை இறுக்கமா வைச்சிருக்கனும். வழமையா காதை கட்டை விரலாலதானே குடைவினம். நடுவிரல்... காதுக்க போகாது வசம்பண்ண. மொத்தமான விரல்..! :icon_mrgreen:

எனக்கு விளையாட்டுக்க அரசியல் கலக்கிறதில உடன்பாடில்லை. ஆனால் சிறீலங்கா அணியில உள்ளவங்க சரி.. அதன் அரசு சரி.. இனவாதமற்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் அடிப்படையில் சிறீலங்கா அணியை ஆதரிப்பவனும் அல்ல..! :icon_mrgreen:

மேலே விகடகவி விளக்கமாக எழுதியும், வழமை போல் நீங்கள் வெறும் விதண்டாவாதத்திற்காக எழுதுகின்றீர்கள். ஜெயசூரியாவிற்கு இனவாதம் இருக்காது என்று நான் சொன்னேனா?? ஆனால் மேலே இணைக்கப்பட்ட படம் பற்றிய கருத்தைத் தான் நான் சொன்னேன். நடுவிரலை மற்றவர்களுக்கு துவேசத்துடன் காட்ட முயல்பவர் அதை கன்னத்தில் வைத்துக் காட்ட மாட்டார். அதை முகத்துக்கு முன்னாலேயே தெளிவாகக் காட்டுவார். மேலும் ஒருவர் சிரிப்பதற்கும் சாதாரணமாக உரையாடும் போதும் வாய் திறந்தால் பற்கள் தெரியும் தான். ஆனால் ஒருவர் சிரிப்பதற்கு வாய் திறந்தாரா அல்லது உரையாடலிற்காக வாய் திறந்தாரா என்பதை அவரின் உதடுகளை வைத்தே நன்றாக அறியலாம். மற்றும் படி ஜெயசூரியா காது குடைகின்றாரா என்பது பற்றி அப்படிக் குறிப்பிட்டவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சிங்களமக்கள் விளையாட்டிலும் தமது சாதனைகளை வெளிக்காட்ட, நாமோ விளையாட்டிலும் அரசியலைப் புகுத்தி எம்மை அந்நியப் படுத்தியது தான் மிச்சம். இதனால் மலையகத் தமிழராக இருந்து சாதனை செய்த முரளிதரனைக் கூட நாம் விமர்சனம் செய்து அதிலும் சாதனை செய்தோமே!!!!!!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி

உங்களுக்கு அங்கு நடந்த சம்பவங்களில் என்ன தெரியும். நேரே போய்ப் பார்த்தீர்களா? எப்படி கருவியில் தான் கை வைத்தார் என்று உறுதியாகச் சொல்வீர்கள். பொதுவாக காதில் கை வைப்பதாக இருக்கட்டும். சுட்டி விரலால் தான் வைப்பார்களே தவிர, நடுவிரலால் அல்ல.

வேணுமென்றால் சொறிந்து பாருங்கள். எல்லா விரலும் பாவிப்பீர்கள். மற்றவர் காதைக் குடைந்து பாருங்கள் சுட்டு விரலை மட்டும் தான் பாவிப்பீர்கள். நடுவிரலையும் சேர்த்து அல்ல....

--------------------------------------

வசம்பு

விதண்டாவாதம் எழுதுவது யார்? சிறிலங்கா அணியில் 15 வருடமாக விளையாடுகின்ற ஒருவருக்கு, பகிரங்கமாக நடுவிரலைக் காட்டினால் என்ன தண்டணை அறவிடுவார்கள் என்பது தெரியாததல்ல. அப்படி சனத் காட்டித் தண்டனை வாங்குவதற்கு முட்டாளுமல்ல.

அங்கே சிறிலங்கா அரசின் வன்முறைக்கெதிராக குரல் எழுப்பியவர்கள் நோக்கி சனத் செய்த செய்கை என்பது அங்கு நின்றவர்களால் தான் உறுதிப்படுத்த முடியுமே தவிர, இந்த படத்தை மட்டும் வைத்து கருத்தெழுதும் உங்களால் அல்ல.

அடிக்கடி ஏதோ இலங்கையரசு ஏதோ நல்ல பிள்ளை மாதிரியும், நாங்கள் தான் ஏதோ பிரச்சனை கிளப்புகின்றவர்கள் போலவும் நடிக்கின்றீர்களே? சொல்லுங்கள். உண்மையில் உங்களின் தேவை என்ன?

----------------------------

விளையாட்டு என்பதும், அரசியல் என்பதும் வேறு வேறானவை தான். நாமும் அவ்வாறே நம்பியிருந்தேன். ஆனால் இலங்கையில் அது அரசியல் சார்ந்தது. யாழ்ப்பாண இடப்பெயர்வை அது மறைத்தது. தமிழை ஒழுங்காகப் பேசத் தெரியாத முரளி தமிழரின் அடையாளமாக்கப்பட்டார். சும்மா எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

தூயவன்

ஒருவரின் கருத்திற்கு உங்கள் விருப்படி அர்த்தம் கற்பிப்பதை மாற்றவே மாட்டீர்களா?? ஒரு விளையாட்டு வீரர் சக வீரருக்கு ஏதாவது செய்தால் தான் தண்டனை. ஆனால் இங்கே பார்வையாளர்களுக்கு அவர் நடுவிரலைக் காட்டியதாகத்தான் இணைத்தவர் எழுதியுள்ளார். அதுவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கல்ல. ஒருவர் எடுத்த படத்தை வைத்து இதுவரை எவரும் விசமப் பிரச்சாரங்கள் செய்ததில்லையா??

மேலும் எல்லோரையும் நேரில் கண்டீர்களா எனக் கேள்வி கேட்கும் நீங்கள் முரளிதரன் தமிழ் சரியாகப் போச மாட்டார் என்று எதை வைத்து எழுதினீர்கள். அவர் நன்றாகத் தமிழ் பேசுவார். அவரது பேட்டிகளைக் கூட நீங்கள் கேட்டதில்லையா??

Link to comment
Share on other sites

தூயவன் உங்களுக்கு சுட்டுவிரல் நீட்டுப்போல..நான் சொறிஞ்சு பார்த்தனான் நடுவிரல்தான் தட்டுப்படுது ..நீங்க ஏன் பாவம் வீணாச் சொறியிறியள்

எதற்கும் எதற்கும் முடிச்சுபபோடறதெண்டு தெரியாதவன் சிங்களவன் எண்டு நாங்கள் சொல்லிக்கொண்டே இப்படி பேசறது சரியில்லை எண்டு நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

இந்த படத்தை வைத்து ஒன்றும் கூற முடியாது. :icon_mrgreen:

யாரிடமாவது அந்த போட்டியின் ஒளிப்பதிவு இருக்கிறதா? Replay பண்ணி பார்த்து 3வது நடுவர் தான் முடிவு சொல்ல வேணும்... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமோ

ஆனால் படத்தில அவர் சிறுவிரலையும் மோதிர விரலையும்தான் மடித்து வைத்திருக்கிறார் போலத் தெரிகிறது.

நடுவிரலோடு சுட்டு விரலும் நிமிர்ந்துதான் நிற்கிறது. சுட்டு விரல் மடிக்கப் பட்டிருந்தால் கையில் தெரிகிற அந்த ஓட்டை அடைக்கப் பட்டிருக்கும்.

நடுவிரலையும் சுட்டு விரலையையும் சேர்த்துதான் அவர் ஏதோ செய்திருக்கிறார். அது என்ன ?

Link to comment
Share on other sites

நடுவிரலையும் சுட்டு விரலையையும் சேர்த்துதான் அவர் ஏதோ செய்திருக்கிறார். அது என்ன ?

இதுவும் ஒரு சின்முத்திரை நிலையோ? :icon_mrgreen: முனிவரைத்தான் கேட்டுப்பார்க்க வேண்டும் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே விகடகவி விளக்கமாக எழுதியும், வழமை போல் நீங்கள் வெறும் விதண்டாவாதத்திற்காக எழுதுகின்றீர்கள். ஜெயசூரியாவிற்கு இனவாதம் இருக்காது என்று நான் சொன்னேனா?? ஆனால் மேலே இணைக்கப்பட்ட படம் பற்றிய கருத்தைத் தான் நான் சொன்னேன். நடுவிரலை மற்றவர்களுக்கு துவேசத்துடன் காட்ட முயல்பவர் அதை கன்னத்தில் வைத்துக் காட்ட மாட்டார். அதை முகத்துக்கு முன்னாலேயே தெளிவாகக் காட்டுவார். மேலும் ஒருவர் சிரிப்பதற்கும் சாதாரணமாக உரையாடும் போதும் வாய் திறந்தால் பற்கள் தெரியும் தான். ஆனால் ஒருவர் சிரிப்பதற்கு வாய் திறந்தாரா அல்லது உரையாடலிற்காக வாய் திறந்தாரா என்பதை அவரின் உதடுகளை வைத்தே நன்றாக அறியலாம். மற்றும் படி ஜெயசூரியா காது குடைகின்றாரா என்பது பற்றி அப்படிக் குறிப்பிட்டவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சிங்களமக்கள் விளையாட்டிலும் தமது சாதனைகளை வெளிக்காட்ட, நாமோ விளையாட்டிலும் அரசியலைப் புகுத்தி எம்மை அந்நியப் படுத்தியது தான் மிச்சம். இதனால் மலையகத் தமிழராக இருந்து சாதனை செய்த முரளிதரனைக் கூட நாம் விமர்சனம் செய்து அதிலும் சாதனை செய்தோமே!!!!!!.

வசம்பண்ணன்.. நான் செய்யுறது விதண்டாவாதம் என்றால் நீங்கள் செய்யுறதும் அதுதான். யாராவது உரையாடும் போது வாயை.. ஒரு பக்கமா இழுத்து வைச்சுக் கொண்டு உரையாடுவினமோ..??! அவருடைய முக மற்றும் உடலின் தன்மை முக்கியமாக நோக்கப்பட வேண்டியது... அதை ஆராயாமல் அவர் இப்படித்தான் செய்தார் என்று நீங்கள் முடிவெடுக்க முடியாது.

சனத்துக்கு தெரியும் நேரடியா காட்டினாப் பிரச்சனை என்றிட்டு இப்படிச் செய்திருக்கலாம். அது கற்பனையல்ல. உள்ள சாத்தியம் கூட.

Eas சொன்னதை வைச்சு காது குடையிறார் என்றீங்க.. அப்புறம்.. விகடகவியை.. காட்டி.. வேறென்னவோ சொல்லுறீங்க. ஆக நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லேல்ல.. சனத்தைக் காப்பாற்ற விதண்டாவாதம் செய்யுறீங்க. இதுதான் வசம்பண்ண விதண்டாவாதம்.

ஓம் வசம்பண்ண.. சிங்கள மக்கள் தமிழர்கள் படிப்பில முன்னேறக் கூடாது என்று தரப்படுத்தல் கொண்டு வந்ததில இருந்து முன்னேறிக் கொண்டுதான் இருக்கினம். ஆனால் நீங்கள்.. புலம்பெயர்ந்தும் இன்னும் அதே மாதிரித்தானே இருக்கிறீங்கள்..???! இதற்குக் காரணம்.. இந்த சிங்கள விசுவாசமே அன்றி வேறல்ல..! இப்பவும் சிங்களவனைக் காப்பாற்ற நிக்கிறீங்களே தவிர..

முரளி.. அவனே தனக்கு அணியில சரியான இடம் கிடைக்கல்ல என்ற நிலையில இருக்கிறான்.. நீங்க என்னடான்னா.. முரளியின் பின்னால் தான் சிங்கள அணி திரண்டு நிக்குது என்று சொல்லுறீங்க.

வசம்பண்ண.. விளையாட்டை அரசியலாக்கிறது நாங்கள் அல்ல. நாம் விளையாட்டை விளையாட்டப் பார்க்கனும் என்றுதான் எப்பவும் குரல் கொடுத்து வாறம். அதற்காக சிறீலங்கா அரசும்.. கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் அதை அரசியல் ஆக்கல்ல என்று நீங்க சொன்னா அதை டக்கிளஸ் கருணா போன்றவர்கள் நம்பலாம். நான் நம்பத் தயாரில்லை. ஏன்னா.. இவர்களின் இனத்துவேசம் பற்றி நான் நேரடியாகவே அனுபவித்திருக்கிறேன். இருந்தும் அதை வெளிக்காட்டாமல்.. விளையாட்டுக்காகக் குரல் கொடுத்திருக்கிறேன்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரு பரிமாண படத்தில் முகத்துக்கு பக்கத்தில் கையை வைத்திருப்பது போலதான் தெரியும், முப்பரிமான படத்தில்தான் அதன் ஆழம் தெரியும், நேரில் பாத்தவர்களே அவர்நடுவிரல் அடித்து காட்டியதாகத்தான் கூறுகிறார்கள். சிங்கள சிங்கங்களை உங்களால் ஒன்று செய்யமுடியாது என கூறியதாகவும் செய்தியில் கூறுகிறாகள், இப்போது தெரிந்து இருக்கும் யார் விதண்டா வாதம் பண்ணுவது என்று, :icon_mrgreen:

நடுவிரலால் காது குடையிற அளவுக்கு அவர் காது என்ன குகையா? இது ரொமப ரொம்ப வித்தியாசமாக் இருகிறதது. :icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

Link to comment
Share on other sites

சயந்தன் சொல்வது போலத்தான் நானும் நினைக்கிறேன். விகடகவி அண்ணா சொல்வதுபோல வர்ணனையாளர்கள் வீரர்களுடன் கதைப்பது தொடர்களில் வழமை. இந்தப்படதிலையும் சனத் வர்ணன்னையாளர்களுடன் கதைப்பதுபோல தான் எனக்கும் தெரியுது... சனத் இனவாதியல்ல எண்டு நான் சொல்லவில்லை. இந்த படத்தப் பற்றித்தான் கருத்துக் கூறியிருக்கிரன்... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: போட்டியாளர்கள் நேரடியாக பார்வையாளர்களை நோக்கி தமது நடுவிரலையோ அல்லது இன்னும் அசிங்கமானதையோ காட்ட முடியாது. இப்படி முகத்துக்கு அருகில் வைத்து நடுவிரல் காட்டும் சைகை முறை பல காலமாகவே கிரிக்கட்டில் வந்து விட்டது.

சனத்தின் முகத்தையும், அதில் தெரியும் சினத்தையும் பார்த்தால் அவர் வர்னணையாளருடன் கதைப்பதாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தனது செயலைக் காட்டிய திசை தமிழ் ரசிகர்கள் இருந்த திசை. அதுமட்டுமல்ல தான் பிடிபடக்கூடாது என்பதற்காக மிகவும் சூட்சுமமான முறையில் விரலை மடித்துக் காட்டியிருக்கிறார்.சனத் ஒன்றும் நேற்றுக் கிரிக்கட்டுக்குள் நுழைந்த ஒன்றும் தெரியாத பாப்பா இல்லை எதிர்ப்புக் கோசங்களை சிரித்தே சமாளித்துவிட்டுப் போவதற்கு, அவர் அர்ஜுன ரணதுங்க என்னும் பேரினவாதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னிலங்கையின் இன்னொரு இனவாதி.

இங்கே நாங்கள் அவருக்கு நற்சான்றிதழ் வழங்குவோமா இல்லையா என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருப்போம்.

அதுமட்டுமல்லாமல், இங்கு வர்னணையாளருடந்தான் கதைக்கிறார் என்று சொல்பவர்களிடம் ஒரு கேள்வி, எங்கே அந்த உரையாடல் கருவி ? அதன் ஒரு பாகத்தையேனும் காட்ட முட்டியுமா? எனக்கென்றால் ஒரு துரும்பு கூடத் தெரியவில்லையே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்காமல் சொல்ல முடியாது

அங்கே சென்று துப்பு வாங்கியவர்களிடம் தான் கேட்க வேண்டும் கையை காட்டினானா அல்லது வேற எதையும் காட்டினானா என்று ??

அங்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்

Mallikai Vaasam Posted நேற்று, 07:49 PM

இதுவும் ஒரு சின்முத்திரை நிலையோ? முனிவரைத்தான் கேட்டுப்பார்க்க வேண்டும்

மல்லிகை வாசம் என்ன முத்திரை நக்கல் முத்திரையாக இருக்குமோ :icon_mrgreen::lol::icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் தனது செயலைக் காட்டிய திசை தமிழ் ரசிகர்கள் இருந்த திசை.

தமிழ் ரசிகர்களா ? அங்க அவனவன் றோட்டில நின்டு சிங்கள இனவாதத்த தோலுரிச்சு காட்ட அதை பொய்யாக்குவதற்கென்றே போகினமாமோ..

உண்மையில தமிழ் ரசிகர்களை நோக்கித்தான் சனத் நடுவிரலை காட்டியிருந்தால் - அதே தமிழ் ரசிகர்களை நோக்கி நானும் நடுவிரலைதூக்கி காட்டுறேன்.

இத படம் பிடிச்சு போடுறதை விட அந்த தமிழ் ரசிகர்களை படம் பிடித்து போடுங்கய்யா -

Link to comment
Share on other sites

ஒருவர் இன்னொருவரை பார்த்து துவேசமாக ஏசும் போது அவரின் முகத்தைத் தான் பார்ப்பார். ஆனால் இங்கே ஜெயசூரியாவின் பார்வை எதிர்த் திசையில் இல்லை. வர்ணனையாளரருடன் பேசுவது போலவேயுள்ளது. இங்கே குறிப்பிட்ட படத்தை வைத்துக் கூறிய கருத்தையே, ஏதோ சிங்கள அரசிற்கு வக்காலத்து என்று சிலர் திசை திருப்பியே சுகம் காண விளையும் போது, எது சொன்னாலும் புரியப் போவதில்லை. நிசசயமாக ஒரு புகைப்படத்தை வைத்து ஒரு சரியான முடிவிற்கு வர முடியாது. யாராவது இது சம்பந்தமான ஒளிப்பதிவை இணைத்தால் உண்மை தெரியவரும். அதை விடுத்து வெறும் வாதங்கள் செய்வதில் பலனில்லை.

Link to comment
Share on other sites

சனத் நடுவிரலை காட்டினாலும் அதை துடுப்பாட்டத்தை விளையாட்டாக எடுத்து பார்த்துக் கொண்டிருந்த domesticated தமிழ் ரசிகர்கள் நோக்கி காட்டியிருக்க மாட்டார். அதுக்குள்ளை போய் நிண்டு அரசியல் கோசம் போட்ட தமிழர்கள் நோக்கி காட்டியிருக்கலாம்.

சிங்களவர்கள் எவரும் சிறீலங்காவையும் அதை இயக்கும் தேரவாத பொளத்த சிங்கள மேலாண்மைவாதத்தையும் ஏற்று தாமும் தம்பாடும் என்று இருக்கும் domesticated தமிழர்களை வெறுப்பதில்லை. சம உரிமை அல்லது தனிநாடு என்று நிப்பவர்களோடு தான் சிங்களவர்கள் கடுப்பாவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.