Jump to content

பருத்து நிமிர்ந்த மார்புகளும், கட்டுடலும்:ஆய்வுக்களமாகும் நவீனப் பெண்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மார்புகளைப் பற்றிப் பேசுமுன், சில முடிவுகளுக்கு வருவோம். இயற்கை பரிணாமத் தேர்வின் விளைவுதான் இன்றைய மனிதன். பெண் மார்புகள் கூட. பரிணாமத்துக்கு தாவணி, பிரா, பர்தா, காவித்தீவிரவாதிகள், பத்வா, வெங்காயம் பற்றியெல்லாம் கவலையில்லை. அதன் அக்கறை தக்கவைத்தல் மட்டுமே: ஒரு இனம் தன்னை அழியாமல் காத்துக் கொள்ள சூழல் விடுக்கும் சவால்களை சமாளிப்பதற்கான திறனும், மாற்றங்களுக்கு எற்ப தகவமைத்துக் கொள்ளும் தன்மையும் வேண்டும். ஒரு இனத்தின் இது போன்ற குணாம்சங்களைத் தொடர்ந்து தேர்ந்து வம்சாவளியாகக் கடத்தி விடும் பொறுப்பு பரிணாமத்தினுடையது. இவ்வாறு நான் இப்போது கணினியோடு உரையாடுவதற்கு, அதில் துழாவி தினசரி இரை தேடுவதெனப் பலவற்றுக்கும் பரிணாமமே பொறுப்பு. இந்த நூற்றாண்டுகளின் வளர்ச்சிப் பாதையில் நம்மை நடத்தி வந்துள்ள பரிணாமம், உணவிலிருந்து இனப்பெருக்கத் துணை வரை (கலாச்சார மொழியில் மனைவி/கணவன்) விலாவரியாய் ஆராய்ந்து செய்ய அவகாசமில்லாத முடிவுகளை எடுக்கச் சில சமிக்ஞைகளை ஏற்று பயன்படுத்தச் சொல்லித் தந்துள்ளது. நமக்கு ஏன் பொதுவாய் இனிப்பு மோகம் உள்ளது, ஏன் தமிழர்களுக்கு குறிப்பாய் தாராளமாய் மார் கொண்ட பெண்கள் மேல் அளப்பரிய பாசம் (மந்திரா, குஷ்பு, நமீதா) போன்ற பல வினோத மனோபாவங்களுக்கு இந்தச் சமிக்ஞை பழக்கம்தான் காரணம். இந்தச் சமிக்ஞைகள் பற்றித் தொடர்ந்து யோசிக்குமுன் ஒரு சின்ன வேண்டுகோள்:

பாலியல் ஒழுக்க காவல் பூதங்களும், கண், வாய், காதுகளைப் பொத்துவதிலேயே எப்போதும் கவனமாயுள்ள மதக் குரங்குகளும் இங்கேயே நின்று கொள்ளலாம். விலா எலும்பு பெண் தோற்றச்சிறப்பு, பிரம்மாவின் ஆசன வாய் மகப்பேறு என அவர்களுக்கு விவாதிக்க ஏராளமான திவ்ய விவகாரங்கள் உள்ளன.

சரி, பெண்களுக்கு ஏன் பருத்த மார்புகள் என்ற கேள்வியை ஏன் கேட்க வேண்டும்?

1) பாலூட்டிகளில் மனித இனத்துக்குத் தான்விகிதப்படி மிகப்பெரிய மார்புகள். இது ஏன்?

2) மார்பு எனும் பாலூட்டும் உறுப்பை அதன் அடிப்படைச் செயல்பாட்டைத் தவிர, பருமனாய், துவளாமல் மேலெழுந்து கச்சிதமாய் இருக்கும்படி ஆண் எதிர்பார்ப்பது ஏன்? பொது இடங்களில் சதா தங்கள் மார்புகள் கண்காணிக்கப்படுவதை, பரிசீலனைக்கு உள்ளாவதை உணர்ந்து கூச்சமுறும் பெண்கள் கேட்க வேண்டிய கேள்வி இது. இதற்கான பதில் ஆண்களைப் புரிய பயன்படும்.

3) வரலாற்றில் பெண்ணுடல் மீதான கவனம் எப்போதுமில்லாத அவல நிலையை அடைந்துள்ளது. பிளாஸ்டிக் அறுவையாளர்களிடம் மாட்டி, நமது வெற்றிப் பெண்கள் இயல்பான உடலமைப்பை இழந்து தங்களுக்குத் தாங்களே அந்நியமாகும் பெரும் அவலம் உலகமெங்கும் நிகழ்கிறது. லிப்போ சக்ஷன் (உடல் கொழுப்பை உறுஞ்சி எடுத்து உடலுறுப்பை வடிவாக்குவது), முகச்சுருக்கத்துக்கு பொட்டாக்ஸ் ஊசி, டக்கப் அறுவை சிகிச்சை (தொங்கும் மார்பை கட்டுக்கோப்பாக்க) எனப் பெண்ணுடலை சோதனைக்கூட கின்னி பிக்கைப் போல் அறுத்து, குழாயால் உறிஞ்சி பிளாஸ்டிக் அறுவை விற்பன்னர்கள் உலகம்பூரா கோடிக்கணக்கில் பணம் ஈட்டுகின்றனர். இது ஆணின் விருப்பத்திற்கேற்ப உடலை வடிவமைக்கும் ஆதிக்கவாதச் செயல்தான்.

ஒப்பிடுகையில் பெண்களைப் போன்று ஆண்கள் தங்கள் உடலை அறுத்து, இஞ்சு, இஞ்சாய் உறுப்புகளை வடிவமைத்து, பட்டினி கிடந்து, ஒல்லியாகும் மாத்திரை விழுங்கி சிறு நீரகத்தைப் பாழ்செய்து சுயவதை புரிவதில்லைதான். நமது புதுமைப்பெண் ஆணிடம் தன்னைப் புணர்ச்சிக்குத் தயாராய்க் காட்ட ஆணைவிட அதிகமாய் சிரத்தை எடுப்பதும், அத்தகைய ஒரு பிம்பத்தை அவள் மேல் ஊடகங்கள் வணிக ஆதாயத்துக்காகத் திணிப்பதும் இந்தப் பெண்விடுதலை நூற்றாண்டின் மாபெரும் நகைமுரணே. சமூகத்தின் எத்தனையோ வார்ப்புகளில் விழுந்து, ஊடகங்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யும் கவர்ச்சிப் பாவை பிம்பங்களில் தானும் ஒரு பிம்பமாய்த் தொலைந்து நவீனப் பெண், சுயத்தன்மை, ஆளுமை, அறிவுத்திறனின் அடையாளங்களை இழக்கிறாள். மார்புகள் சமகாலப் பெண் பிம்பத்தின் ஒரு முக்கிய அடையாளம்.

மார்புகளின் வடிவம் பற்றிய தீவிர பிரக்ஞை பூனை கழுத்து மணி போல் நவீனப்பெண்ணுக்குள் விடாமல் ஒரு கண்காணிப்புக் குரலாக ஒலிக்கிறது. இந்தக் குரல் யாருடையது?

மூன்றாவது கேள்வியிலிருந்து நம் விசாரணையை ஆரம்பிக்கலாம்.

அக்குரல் ஆணுடையதுதான். ஆண்கள் பெண்களுக்குப் பூட்டிய ஆகப்பெரிய விலங்குகளில் மிகச் சூட்சுமமானதும் தந்திரமானதும் பிராதான். பிரா அணிவதன் பயன் என்ன? பிரா அணிவதால் தொய்வுற்ற மார்புகள் உறுதி பெற்று நிமிரும் என்றும், இவ்வாறு இதை அணியாதோரின் மார்புகள் துவண்டு தொங்கிப் போகும் என்றும் இரு வினோதமான பொய்கள் படித்த பட்டதாரிப் பெண்கள் மத்தியிலும்கூட நிலவுகிறது. பத்தாம் வகுப்பில் என் நண்பனான சரவணன் ஜட்டி அணியாமல் இருந்தால் குறி வளரும் என்றொரு கட்டுக்கதையை நம்பி சுதந்திரமாய்ச் சில காலம் திரிந்ததைப் போன்ற அபத்தம் இது. அடுத்து இந்த நவீன நாரீமணிகள் கவனத்துக்கு: பல நாடுகளிலாய்ச் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்தது 70 இலிருந்து 100 % பெண்கள் சரியாய்ப் பொருந்தாத பிரா அணிந்து அவதியுறுகின்றனர் என்றே. இவ்வாறு பொருந்தாத பிராவினால் தொள்வலி, கழுத்துவலி எனப் பல உபாதைகள் வேறு. பிரான்சில் 250 பெண்களைக் கொண்டு ஒரு ஆய்வு செய்யப்பட்டது. இந்தப் பெண்களிடம் ஒரு வருடத்திற்கு பிரா அணிவதில்லை என்றும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதாகவும் ஒப்பந்தம். வருட முடிவில் நடத்தப்பட்ட ஆய்வில், பலரும் பிரா இல்லாமலே அதிக வசதியாய் உணர்வதாய், அவர்களின் மார்புகள் மேலும் உறுதியாய், மெலெழுந்தபடியாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நமக்கு இதுவரை சொல்லப்பட்ட விளக்கத்துக்கு மாறான இத்தகவல் ஒரு நிதர்சன உண்மையைச் சொல்கிறது. பிராவின் நோக்கம் ஆரோக்கியம் அல்ல, வர்த்தக/ஆணாதிக்க அழகியல் தான். பிரா கணுக்ககளை மறைத்தாலும், அது கூர்மையான, மேலெழுந்த, பருமனில் கச்சிதமான ஒரு மார்பு வடிவத் தோற்றம் தருகிறது. சுருக்கமாய்ச் சொல்வதானால் பிரா மார்பை மறைப்பதகற்காக அல்ல, மேலும் அழகுபடுத்துவதற்கானது. பிரா ஒழுக்கவியலாளனின் தேர்வல்ல. மாறாக, பெண்ணுடலை குழந்தை உற்பத்தி ஆலையாகக் காணும் சராசரி ஆணின் தேர்வு.

அடுத்து முதல் கேள்விக்குச் செல்வோம். பருமனான முலைகள்? ஆரம்பத்தில் சமிக்ஞைகள் பற்றிச் சொன்னதை நினைவு படுத்துங்கள். சாலையில் பச்சை விளக்கு போல் இந்த நூற்றாண்டிலும் மனிதனின் ஆழ்மனம் துணையைக் கண்டதும் சில சமிக்ஞைகள் தருகிறது. துணைத்தேர்வைப் பொறுத்த வரையில் பெண்ணின் மார்பு, இடை, புட்டம் போன்ற சில அடிப்படைக் கூறுகள் பெரும்பான்மையான ஆண்களுக்குப் பச்சை விளக்குகள். இவை மறைக்கப்படும் போது உதடுகள், கண்கள், கூந்தல் ஆகியவை கவனத்துக்குள்ளாகின்றன. இந்த உடலுறுப்புகள் துணையின் உடல் நலன், கலாச்சாரம், பணவசதி ஆகியன பற்றிய சமிக்ஞைகளை அளிக்கின்றன. முலையின் பருமன் அதில் நிறைந்துள்ள கொழுப்புத் திசுக்களால் ஏற்படுவது. தொப்பை போல் மார்புகளும் கொழுப்பின் சேமிப்பறைகள். மகப்பேறின் போது பொதுவாய் உடல் கொழுப்பை நிறைய சேமிக்கிறது. இதனால் மார்புகள் பெரிதாகின்றன. ஆதிகாலத்தில் குழந்தையைப் பேணுவதில் ஈடுபட்டிருக்கும் பெண்ணுக்கு வேட்டையாடி உணவு சேகரிக்க முடியாதாகையால், இந்தக் கொழுப்புத் திரட்சியைத்தான் உடல் சக்தியாக மாற்றிப் பயன்படுத்திக் கொண்டிருக்கும். இருந்தாலும் ரொம்ப நாள் இந்த சேமிப்பைச் செலவழித்தால் தாயின் உடல் மெலிவதுடன், அடுத்த மகப்பேறுக்கான காலமும் தள்ளிப் போகும். இதனால் ஒரு ஆதிமானுடச் சமூகத்தில் மக்கள் தொகை சமனிலை இழந்துவிடும். இதைத் தவிர்க்க இத்தகைய முலைபருத்த தாய்மார்களை கவனமாய் உணவு தந்து முன்வரலாற்று ஆண்சமூகம் பேணியிருக்க வேண்டும். இப்படி முலைப் பருமனின் வசதி கருதி பரிணாமம் இத்தகைய மார்புகளைப் பெண்களுக்கு அளித்திருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உடலில் கொழுப்புத் திரட்சிகள் கொண்டுள்ள பெண்தான் குழந்தையைப் பெற்று வளர்க்க சக்தியுள்ள வலிமையான பெண். இதனால் பருத்த மார் கொண்ட பெண் வம்சாவளி நீட்டிக்க வேண்டும் ஆணுக்குப் பிடித்தமானவளாய் உள்ளாள். பருத்த முலைகள் இவ்வாறு பரிணாமம் தரும் பச்சை விளக்குகள் என்பது மற்றொரு சாரார் கருத்து. ஆனால் இக்கருத்தில் ஒரு அப்பட்டமான முரண் உள்ளது.

குழந்தைப் பேற்றுக்குப் பின் பெண் மீண்டும் கருத்தரிப்புக்குத் தயாராக ஒன்றரை வருடங்களாவது ஆகும்.

அவ்வாறு கருத்தரிக்காத பெண்ணை ஆண் நெருங்குவதில் பயனில்லை. குழந்தைப் பேணலில் ஈடுபட்டுள்ள பெண்ணுக்குப் பரிணாமம் ஏன் இந்தப் பருத்த கவர்ச்சி உறுப்புகளை அளித்து ஆணைக் குழப்ப வேண்டும்?

இங்குதான் இயற்கை ஆணுக்கு மற்றொரு குறிப்பைத் தருகிறது. மகப்பேற்றுக்குப் பின் அதிகமாய் கொழுப்பு சேருவதால் மார்புகள் துவண்டு தொங்கிப் போகின்றன. தொங்கும் மார்புகளை சமிக்ஞையாய் ஏற்று ஆண் குழந்தைபேணலில் ஈடுபட்டுள்ள, கருத்தரிக்கத் தயாரல்லாத பெண்ணைத் தொந்தரவு செய்வதைத் தவிர்க்கலாம். இப்போது துணைத் தேடலுக்கான துல்லியமான அளவுகோல் ஏறத்தாழத் தயாராகிவிட்டது: கச்சிதமாய்ப் பருத்து, வடிவாய், துவளாமல் மெலெழுந்த மார்புகள் கொண்ட பெண்தான் ஏற்ற பெண். இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. பொதுவான கொழுப்பு சேர்க்கை, வயதாகுதல் ஆகிய பல மகப்பேறு தவிர்த்த காரணங்களினாலும் மார்புகள் தொங்கிப் போகும். ஆனால் இந்தப் பெண்கள் புணர்ச்சிக்குத் தயாராய் இருந்தாலும், இவர்களின் வீங்கின உறுப்புகள் மாறான செய்திகளைத் தரலாம் (அதாவது தயாரில்லை என). இதற்காகத்தான் பிரா எனும் மார்புவிலங்கும், 'டக்-அப்' அறுவை சிகிச்சையும்.

நூற்றாண்டுகளின் வரலாற்றில் புணர்ச்சித் துணைக்கான அளவுகோலில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், உடல் நலத்தைக் குறிப்புணர்த்தும் சில உடலியல் அம்சங்கள் இன்னும் மாறவில்லை. ஒரு உதாரணம் தருகிறேன்.

என் அலுவலகத்தில் மெடிக்கல் டிரான்கிரிப்ஷன் துறையில் பயிற்சி அளிக்கும் ஒரு ஆறரை அடி உயர இளம் மருத்துவர் உள்ளார். மற்றபடி சுமாரான தோற்றம் கொண்ட இந்த இளைஞரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடாத பெண்கள் என் துறையில் இல்லை. இதைவிட வினோதமான சம்பவத்தைக் கண்ணுற்றேன். ஆழ்வார்பேட்டையில் ஒரு ஈபப்ளிஷிங் பி.பி.ஓவுக்கு வேலை விஷயமாய்ப் போய் வரவேற்பறையில் காத்திருந்தேன். அமைதியான குளிரூட்டப்பட்ட அறையில் எதிரில் அழகிய, பெரிய கண்களுடைய பெண் வரவேற்பாளர். அப்போது கடிதம் ஒன்றை ஒப்படைப்பதற்காக மற்றொரு நிறுவனத்திலிருந்து ஒரு உயரமான கடைநிலை உதவியாளன் வந்திருந்தான். அவனைப் பார்த்து தன்னிலை மறந்து இவள் ஒரு பார்வை விட்டாள் பாருங்கள், இந்தப் பிறவியில் நான் மறக்க மாட்டேன். இருவருக்கும் கல்வி, அந்தஸ்தில் எம்பித் தாவினாலும் எட்டாது, ஆனாலும் இவன் தன் உயரத்தால் அந்தப் பெரிய பள்ளத்தாக்கைக்கூட நொடியில் தாண்டிவிட்டான். அந்தக் கறுத்த கடைநிலை உதவியாளனின் உயரம் அப்பெண்ணின் ஆழ்மனத்தில் உள்ள பாலியல் சேர்க்கைப் படிவத்தில், 'வலிமை' என்னும் கட்டத்தில் பெரிதாய் ஒரு டிக் குறியை வரைந்திருக்க வேண்டும். உடனே பச்சை விளக்கு எரிந்து விட்டது.

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=302

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

Why wear a bra?

Over 90% of North American women wear a bra, many without ever asking why. This article talks about different reasons women give for wearing a bra. Some women with large breasts need it and want it — yet some women suffering from fibrocystic breast disease can get tremendous relief from breast pain by going without bras.

For most women (excluding the large-breasted ones) bra wearing is not a necessity for their breasts' sake; it is worn for cultural reasons.

A brief history of bras

Before 1900s, there is very little evidence of garments that could be considered bras. In ancient history, there are mentions of a strip of cloth tied under the breasts to support and to reveal them, or strip of cloth tied around the breasts to flatten them.

The corset became popular starting in the 1500s, and its one function was to lift and shape breasts upward. The modern bra with its two separate cups was gradually developed from the corset in the early 20th century, in an attempt to manufacture a more comfortable underwear piece.

Today, the bra has been turned into a sexual garment, in order to emphasize the sexual nature of breasts. This can be seen, for example, by the terminology used to advertise bras: enticing, hot, ravishing, seducing, etc.

It is no wonder feminists symbolically threw their bras into the trash in the 60s. Even today, going braless is sometimes connected with feminism. Still, putting feminism aside, there are some health reasons to consider not wearing bras.

Do breasts really feel more comfortable with or without bras?

The thing is, most women are so used to bras that they don't notice the slight discomfort from bras. But thinking about it, can you feel any discomfort and tightness from your bra? When you take your bra off, do you feel something similar to the feeling when you have eaten your belly full at a restaurant, and you loosen your belt a little? Can you possibly even see little red marks on your skin after taking bra off? If you answer yes to these questions, your breasts may be trying to tell you something!

"Asked if a bra is uncomfortable, most women will respond "no", even though the evidence is there. This may be the result of conditioning towards certain social "rules" actually outweighing the physical discomfort. In other words, it is more uncomfortable to be braless in today's society."

A New Look At Breast Cancer

By Brian Sanderoff and Craig N. Fryer

Bras and breast cancer risk

Bra-wearing has been linked to breast cancer in a study done by Sidney Ross Singer and Soma Grismaijer. They found, for example, that women who wore a bra 24 hours a day had a 113-fold increase in breast cancer incidence compared to women who wore bra less than 12 hours daily! They suggest that bras exert enough pressure to the breast and surrounding areas to inhibit the flow of lymph, which then causes toxins and other waste material to remain in the breasts instead of being flushed out.

Now, this effect may be due to the fact that most women just wear the wrong size bra that is too tight somewhere. No one has done any studies investigating how well the bra fits and a possible link to breast cancer. Either way, for your breast health it is better to avoid wearing bras whenever possible, and on those occasions when you do need one, get a real well fitting one that is NOT tight anywhere. You may have to visit a professional bra fitter to really get this done - or get custom-made bras if your breasts are of uneven sizes.

So why do you wear a bra?

"Because breasts need to be supported."

This is largely a myth: "...wearing a bra... has no medical necessity whatsoever", says Susan M. Love, M.D in her "Dr. Susan Love's Breast Book". Breasts were fine before the invention of brasserie. This is similar to the myth that women supposedly need corsets to support their stomach muscles.

Now, large-breasted women may find that going without a bra gives them pain. Jogging and other active sports may be painful even for us medium-breasted ladies. This is, however, an individual thing, so you can try it out and do what is comfortable for you.

In one study large-breasted women removed the weight of breasts from their shoulders for two weeks, either by going braless or by wearing a strapless bra. Only one woman chose a strapless bra and all the others went braless. The researchers monitored the women for muscle pain and tenderness. Seventy-nine percent of patients decided to remove breast weight from the shoulder permanently because it rendered them symptom free!

(Ryan, EL, Pectoral girdle myalgia in women: a 5-year study in a clinical setting. Clin J Pain. 2000 Dec;16(4):298-303.

If you need or want to wear a bra, find one that is not too tight, preferably without underwire or side panels, because the underwire can create extra pressure and tightness. Consider getting fitted right with a professional fitter. Also give your breasts as much "free time" as possible. Take your bra off whenever you can, and at the very least do not wear it to sleep.

Also, bras do not ultimately prevent your breasts from sagging. They do that while you're wearing them, but gravity will eventually take its effect. An argument has even been presented that since the breast has ligaments and since other bodily ligaments can atrophy when not in use, the same might happen to the breast ligaments under the constant artificial support from the bra.

"Because I feel immoral or indecent going without."

This is actually a strange contrast to the sexual nature of bras. While many women accentuate the sexuality of their breasts with bras, equally many or more feel that bras are sort of a necessary "modest covering" for breasts.

Is morality really dependent upon the type of underwear you wear? Women who feel this way have often been made to believe that their breasts are "dirty" body parts that need "tucked away" from sight; and bras become the means of doing so.

Considering breasts as baby feeders, and realizing that breasts do NOT have to be considered a special sexual body part can liberate these women from a mental "bondage" — and they can then liberate their breasts from the physical bondage, as well.

"In all of my questioning, I've found no one who has ever been able to tell me what it is about the human female breast that is so immoral, obscene, or indecent. Nor has anyone ever been able to produce anatomical facts supporting the general concept that women's breasts are primarily for sex. I've concluded that the female breast is the most misunderstood part of the human anatomy. The sight of one (that's not being used for sexual or commercial purposes) is only detrimental if you want it to be."

by Whitney R. McCleskey, TERA articles page

"Just a note to those who've commented before that bras give the female body a cleaner look. After I came across this site, that too was my first thought (and I am someone who has refused to wear bras for most of my life). However, as soon as I had that thought, I caught myself. Of course I (and some of you) think that - that's what our society has taught us. It has taught us that there is something a bit disgusting or wrong about breasts that aren't bound. When this kind of thinking has been pumped into you since day 1, it's obviously very difficult to overcome. I hope that someday we as a society will realize just how silly it is to believe that breasts must be bound to be beautiful or normal. It is just as silly as the old Chinese tradition of binding Chinese women's feet in order to make them beautiful."

Renee

"Because everybody does so, or in other words the unspoken rules of society so dictate."

True. In many situations we have to comform to the modern society's dress code.

"I need to wear bras for my job since it's the dress code."

If you'd rather not wear a bra, try a camisole/vest or another alternative for bra. A good camisole made out of elastic material will give some support to your breasts so they don't 'bounce around', and you will probably be surprised how little people notice.

Also, companies that require bras probably do not have a policy that defines what a bra is. Some cropped camisoles look very much like bras. Some camisoles even have adjustable straps like a bra. Basically, if it looks professional, it should be OK.

"Because I hate the thought of my breasts sagging so much."

Many of us might need a reality check with the sagging issue. We get so brainwashed by the media images of young perky breasts that we no longer know what is normal. In reality it is perfectly normal for adult breasts to be slightly hanging in a lower, relaxed position. Check our gallery for pictures of normal breasts.

Also, bras do not ultimately prevent your breasts from sagging. They do that while you're wearing them, but gravity will eventually take its effect. Two scientific studies have even shown that wearing a bra causes the breasts to sag more.

"A mistaken popular belief maintains that wearing a bra strengthens your breasts and prevents their eventual sagging. But you sag because of the proportion of fat and tissue in your breasts, and no bra changes that."

Susan M. Love, M.D. in her "Dr. Susan Love's Breast Book."

Discomform from sweat and 'slapping':

"I, myself, experience discomfort from NOT wearing a bra, due to the way in which sweat collects under my breasts (I live in Dixie), and how my breasts slap painfully against the skin underneath when I move quickly. In fact, due to the fact that I am not a very restfull sleeper, I usually wear a comfortable sports bra to bed."

Abi Bell

"Because I want to give the illusion of a larger breast size."

This especially happens among teenagers who are very self-conscious if their breasts end up on the smaller end of the scale. Also other small-breasted and flat-chested women often pad their bras or perhaps use other means to fill up the bra cup, such as silicone breast enhancers.

If the society wouldn't have such a craze about large breasts being better, these girls and women wouldn't need to feel so self-conscious about this issue!

"Because they jump up and down while I exercise and do sports." Sports bras can be extremely helpful in reducing breast bouncing while running or doing other types of active sports. Slight movement of breasts is probably just helpful, because movement of breasts aids the lymph flow. You need to judge the situation based on the type of activity.

"...when are we going to start to respect the body, nature, and women properly? In many parts of the world the breast is considered an important organ, not an icon of sexuality. That, I'm afraid, is an invention of our culture, and a sad one at that."

A New Look At Breast Cancer

By Brian Sanderoff, Craig N. Fryer

"Because I am breastfeeding and I need to wear nursing bras."

Nursing moms (or pregnant women) are indeed told to buy nursing bras and wear them. There is no medical necessity to wear nursing bras either. Of course nursing bras is a handy way to hide the leaking of breast milk, and maybe you want to wear one in order to avoid society's pressure.

However be careful because wearing a nursing bra may cause breast engorgement or sore breasts. It might be safer just place a towel under you during the night to catch the leakage, and not worry about breast milk spots on your T-shirts at home, where you can easily go brafree. We got a comment from one experienced mom whose engorgement troubles were over when she quit wearing a bra:

"I stumbled on your site trying to find some information about the link between breast cancer and breastfeeding.

I breastfed my four kids all for an extended time. The youngest is six so it has been a while....

I found something that really helped me with my babies.

You know how they tell you that you need to wear a bra when you are beginning to breastfeed? I would wake up after finally getting some sleep with a huge bra-shaped engorged breast. With my last two children I decided to go braless during those times and just let the breasts drip. It was very effective for me for treating and preventing engorgement. I think the movement of the breasts also probably helped keep them from getting hard. The bras I ended up wearing the most during those nursing years were some old thin sports bras that my sister had handed off to me. It did elicit some comments ("You need a new bra") but it was probably more natural than those other nursing bras that didn't work well for me."

Thanks for your site.

Peggy

So should I wear one or not?

The choice to wear or not to wear a bra is yours. Many women are very used to wearing bras, and feel uncomfortable in public without them. Social occasions may require you to wear one.

Bra wearing is not going to kill you (or 'kill' your breasts) if you follow the simple guideline of giving your breasts free time as much as you can - at home, while sleeping. And, if you wear one, remember to always wear a good fitting bra. It should not leave marks on your shoulders or under your breasts, or feel tight. Find a professional bra fitter. Or order custom-made ones. Don't sacrifice your breast health to fashion.

We also got word about bra accessories that can make bra wearing more comfortable or deal with problems with bras and clothing - things such as Shoulder Ease which reduces the pressure bra straps put on shoulders, or Strap-Mate which prevents bra straps from falling (and also often improves posture).

Some bra alternatives

There are many healthy alternatives for dressing brafree (some women prefer the positive term "brafree" rather than "braless" because they say women don't really need to wear bras).

Camisoles are inexpensive, and there is a huge variety at many department stores with variety of fabrics and weights, from silk to cotton. Some have straps similar to those of a bra, with adjustable clasps, so others may assume that a bra is being worn or that there is a bra under the camisole. You can find thin and/or cropped camis for summer.

Men's singlet undershirts, also called A-shirts, sleeveless undershirts, etc. They are inexpensive and comfortable.

Vests, similar to those of a man's 3-piece suit, over a blouse at work to hide breast outline or movement.

Shirts with pockets over both breasts; extra fabric layer conceals.

New alternatives include tops with two layers in front and one in back.

Loosely fitted tops.

A Bra Top fro BlueCanoe.com - supportive and shaping due to a careful cut and stretch cotton/lycra.

Or simply wear no undergarment depending on weather, confidence, self image, and nature of overgarment.

NuBra is just two adhesive cups that you place on your breasts. They keep the nipple from showing through clothing, if that is a concern.

A similar concept is the Bust Free Bra, which consists of two cups that cling to the material of the shirt or other outer garment you wear.

--------------------------------------------------------------------------------

Sources and information

A mini history of the corset

The 'Purpose' of the bra from Breastnotes.com

Prevention and Treatment of Fibrocystic Breast Disease

Case histories of women who found relief from fibrocystic disease by going bra-free.

Breast Massage for better health

Self Care For Your Breasts

Instructions with pictures how to massage your breasts to help the lymphatic flow.

Bra sizing and fitting tips - plus websites offering comfortable bras.

Could a sports bra be for everyday use?

GoingBraLess.net discussion forum

Bras suck - a community for those who hate bras.

http://www.007b.com/why_wear_bras.php

Link to comment
Share on other sites

என் அலுவலகத்தில் மெடிக்கல் டிரான்கிரிப்ஷன் துறையில் பயிற்சி அளிக்கும் ஒரு ஆறரை அடி உயர இளம் மருத்துவர் உள்ளார். மற்றபடி சுமாரான தோற்றம் கொண்ட இந்த இளைஞரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடாத பெண்கள் என் துறையில் இல்லை. இதைவிட வினோதமான சம்பவத்தைக் கண்ணுற்றேன். ஆழ்வார்பேட்டையில் ஒரு ஈபப்ளிஷிங் பி.பி.ஓவுக்கு வேலை விஷயமாய்ப் போய் வரவேற்பறையில் காத்திருந்தேன். அமைதியான குளிரூட்டப்பட்ட அறையில் எதிரில் அழகிய, பெரிய கண்களுடைய பெண் வரவேற்பாளர். அப்போது கடிதம் ஒன்றை ஒப்படைப்பதற்காக மற்றொரு நிறுவனத்திலிருந்து ஒரு உயரமான கடைநிலை உதவியாளன் வந்திருந்தான். அவனைப் பார்த்து தன்னிலை மறந்து இவள் ஒரு பார்வை விட்டாள் பாருங்கள், இந்தப் பிறவியில் நான் மறக்க மாட்டேன். இருவருக்கும் கல்வி, அந்தஸ்தில் எம்பித் தாவினாலும் எட்டாது, ஆனாலும் இவன் தன் உயரத்தால் அந்தப் பெரிய பள்ளத்தாக்கைக்கூட நொடியில் தாண்டிவிட்டான். அந்தக் கறுத்த கடைநிலை உதவியாளனின் உயரம் அப்பெண்ணின் ஆழ்மனத்தில் உள்ள பாலியல் சேர்க்கைப் படிவத்தில், 'வலிமை' என்னும் கட்டத்தில் பெரிதாய் ஒரு டிக் குறியை வரைந்திருக்க வேண்டும். உடனே பச்சை விளக்கு எரிந்து விட்டது.

இது தானே இயற்கையின் விதி. ஆணும் பெண்ணும் இப்படி தானே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள். அது உணர்ச்சி பூர்வமாக இருக்கலாம். அல்லது உணர்வு பூர்வமாக இருக்கலாம். உணர்வு பூர்வமாக என்று சொல்லும் போது யாழ் களத்தில் முகம் காணாத இருவர் காதலரா மாறி விடுகிறார்கள்: :icon_mrgreen::icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஓ..இப்ப உதுகளை பத்தி எல்லாம் ஆராச்சி நடக்குதோ..தோ, ம்ம் நடகட்டும்..ம்..நடகட்டும்..ம் இணைப்பிற்கு நன்றி சயந்தன் அண்ணா..ணா..!!.. :D

ஆனா எனகொண்டுமே வெளங்கள்ள..ள..சரி உங்களிட்ட கேட்டு சந்தேகங்களை தீர்போம் என்ன..ன..இப்ப எண்ட சந்தேகம் என்னவெண்டா..டா.. :icon_mrgreen:

நவீன பெண்ணில் எத்தனையோ மாறுதல்கள் இருக்கின்றன..ன ஆனால் இந்த ஆய்வாளர் ஏன் தேவையற்ற ஒன்றை ஆராச்சிக்கு எடுத்துள்ளார்..ர் :icon_mrgreen: இதில் இருந்து காலம் காலமாக..க பெண் உறுப்புகளை பத்தி வர்ணிப்பதன் மூலம் தங்களது இச்சைகளை தகிர்த்து கொள்ளுகிறார்கள் எண்டு இந்த கட்டுரையை எடுத்தா அது பத்தி நீங்க என்ன நெனைக்கிறியள் சயந்தன் அண்ணா..ணா..??.. :icon_mrgreen:

மற்ற கோணத்தில் அதாவது பெண்களின் கோணத்தில் பார்தோமானால்..ல சிலர் வந்து பிள்ளைகளுக்கு தாய் பால் கூட கொடுப்பதில்லை கட்டுரையாளர் கட்டுரையில் சொன்ன காரணதிற்கா..க அந்த வகையில் பார்தோமானால் ஒரு வகையில் கட்டுரையாளரின்..ன்

ஆய்வு சரியாக இருந்தாலும்..ம் :icon_mrgreen: இதனை முற்று முழுதாக ஏற்று கொள்ளவும் முடியாது..து ஏனெனில் நவீன் பெண்கள் எண்ட அடிப்படையில்..ல் இந்த கட்டுரையில் வரும் பெண்கள் ஒரு மட்டத்தை அல்லது ஒரு பிரிவினை மட்டுமே இவ் கட்டுரையில் அவ் கட்டுரையாளர் ஆய்விற்கு எடுத்துள்ளார்..ர்.. :lol:

ஆகவே இது எவ்வளவு தூரம் சரி எனக்கு தெரியவில்லை..லை...!!

என்ன தான் சொன்னாலும்..ம் பள்ளி காலத்தில இருந்து என்னும் நம்மன்ட ஆட்கள் ஒரு விசயத்தில திருந்தவில்லை என்கிறது எனக்கு தெரியுது..து..(உதுகுள்ள நான் வரமாட்டன் விளங்கிச்சோ).. :lol:

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில் கடசியில எல்லாம் மாயை தான்..ன்" :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த ஆக்கம் ஒரு ஆராய்ச்சியல்ல. தனி ஒருவரின் பெண்களின் அங்கம் தொடர்பான அப்பட்டமான விரச விமர்சனம்.

பெண்களின் மார்பகத்தின் அளவுக்கும் பால் சுரக்கும் இயல்புக்கும் பெரிதாகத் தொடர்பு இல்லை. பெண்களின் மார்பகம்.. பாற்சுரப்பிகள் (வியர்வைச் சுரப்பிகள் திரிபடைந்து உருவாகின்றன). தொடுப்பிழையங்கள் மற்றும் கொழுப்பிழையங்கள் கொண்டு ஆக்கப்பட்டுள்ள ஒரு கூட்டுச் சுரப்பியாகும்.

மார்பகம் என்னதான் பெரிதாக இருந்தாலும் பாற்சுரப்பியின் எண்ணிக்கைதான் பால் சுரத்தலின் அளவைத் தீர்மானிக்கிறது. பெரிய மார்பகம் கொழுப்புச் சேமிப்பால் உருவாகினும் பாற் சுரப்பிகளின் எண்ணிக்கை குறைவெனில் அந்தப் பெரிய மார்பகம் இருந்தும் குழந்தைக்கு நன்மை இருக்காது.

சிறிய மார்பகம் எனினும் போதிய பால் சுரப்பிகள் இருப்பின் போதிய உணவூட்டல் இருப்பின் அந்தப் பெண்ணும் வளமான தாய் தான். அவளாலும் குழந்தைக்கு சரியான போசனையூட்ட முடியும்.

எனவே பெரிய மார்பகம் நிமிர்ந்த மார்பகம் உள்ள பெண்கள் மட்டும் தான் சரியான போசனையைக் குழந்தைக்கு வழங்கு முடியும் என்பது தவறான கருத்து.

குறிப்பாக கொழுப்பான உடலைக் கொண்ட ஆண்களிலும் மார்பகம் போன்ற அமைப்பு உருவாகலாம். அதற்குக் காரணம்.. கொழுப்பிழைய அதிகரிப்பே. அதற்காக அவர்கள் பால் உற்பத்தி செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

எனவே அடிப்படையில் இவ்வாக்கம் பெண்களின் முலைச்சுரப்பியை அடிப்படையாக வைத்து அவர்கள் மீது செய்யப்படும் ஒரு விரச விமர்சனத்தை நோக்காகக் கொண்டிருக்கிறதே அன்றி இதில் அறிவியல் என்பது அரிதாகவே இருக்கிறது. :rolleyes:

Link to comment
Share on other sites

அட நீங்கள் எல்லோரும் ஏதோ முக்கியமான பிராப்ளம் பற்றி அலசி ஆராய்கின்றீங்க போல............. :rolleyes::wub:

Link to comment
Share on other sites

அப்போது கடிதம் ஒன்றை ஒப்படைப்பதற்காக மற்றொரு நிறுவனத்திலிருந்து ஒரு உயரமான கடைநிலை உதவியாளன் வந்திருந்தான். அவனைப் பார்த்து தன்னிலை மறந்து இவள் ஒரு பார்வை விட்டாள் பாருங்கள், இந்தப் பிறவியில் நான் மறக்க மாட்டேன்.

நான் 5'8" தான் உயரம். இதைக் கூட்டுறதுக்கு ஏதாவது வழி இருக்கோ..?!! அல்லது டூ லேட்??!! :rolleyes:

:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில இவ்வளவோ விசயம் இருக்கா நல்ல காலம் கலியாணம் முடிக்கமுதல் தெரிஞ்சது

Link to comment
Share on other sites

அட நீங்கள் எல்லோரும் ஏதோ முக்கியமான பிராப்ளம் பற்றி அலசி ஆராய்கின்றீங்க போல............. :o:D

ம்ம்..வசபண்ணா..ணா..!!.. :D

இப்ப உதுகள் தான் நாட்டில முக்கிய ஆய்வுகளாம்..ம் அது மட்டுமில்ல "டிமார்ண்ட்"..(கேள்வியும்)..கூடவாம் அது தான் பாருங்கோ ஆராய்கிறோம்..ம்.. :D

இப்படியான ஆய்வுகளுக்கு உங்களை மாதிரி நிபுணத்துவம் பெற்ற ஆட்களின்ட வருகை எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது..து.. :(

மற்றது..து

வசபண்ணா..ணா இப்படியான ஆய்வு செய்யிறவை..வை தங்களின்ட அக்கா,தங்கச்சி,அண்ணிமார் எல்லாரையும் வைத்து தான் ஆய்வு செய்யிறவையோ எண்டு ஒரு சந்தேகம்..ம்..அதையும் ஒருக்கா நிவர்த்தி செய்து விடுறியளோ..ளோ.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

குறிப்பாக கொழுப்பான உடலைக் கொண்ட ஆண்களிலும் மார்பகம் போன்ற அமைப்பு உருவாகலாம். அதற்குக் காரணம்.. கொழுப்பிழைய அதிகரிப்பே. அதற்காக அவர்கள் பால் உற்பத்தி செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

:o:D :D

என்னுடைய உறவினர் ஒருவர் இதாலதான் நல்லூர் கொயிலுக்கு போறது குறைவு. கொயிலிலை shirt ஐ கலட்டினார் என்றால் துலைஞ்சுது.

:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசபண்ணா..ணா இப்படியான ஆய்வு செய்யிறவை..வை தங்களின்ட அக்கா,தங்கச்சி,அண்ணிமார் எல்லாரையும் வைத்து தான் ஆய்வு செய்யிறவையோ எண்டு ஒரு சந்தேகம்..ம்..அதையும் ஒருக்கா நிவர்த்தி செய்து விடுறியளோ..ளோ.. :o

அப்ப நான் வரட்டா!!

இதுக்குத்தான் நான் இங்கால பக்கம் வாரதில்ல :D:D :D

Link to comment
Share on other sites

ம்ம்..வசபண்ணா..ணா..!!.. :(

இப்ப உதுகள் தான் நாட்டில முக்கிய ஆய்வுகளாம்..ம் அது மட்டுமில்ல "டிமார்ண்ட்"..(கேள்வியும்)..கூடவாம் அது தான் பாருங்கோ ஆராய்கிறோம்..ம்.. :D

இப்படியான ஆய்வுகளுக்கு உங்களை மாதிரி நிபுணத்துவம் பெற்ற ஆட்களின்ட வருகை எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது..து.. :D

மற்றது..து

வசபண்ணா..ணா இப்படியான ஆய்வு செய்யிறவை..வை தங்களின்ட அக்கா,தங்கச்சி,அண்ணிமார் எல்லாரையும் வைத்து தான் ஆய்வு செய்யிறவையோ எண்டு ஒரு சந்தேகம்..ம்..அதையும் ஒருக்கா நிவர்த்தி செய்து விடுறியளோ..ளோ.. :D

:oநானே விளங்காமல் தானே இப்படி நிக்கிறன். இதுக்கை நீங்கள் என்னைக் கேள்வி கேட்டால் எப்படி?? :D

இதுக்குத்தான் நான் இங்கால பக்கம் வாரதில்ல :D :D

:Dஅதானே மொத்தமா கணக்குப் பார்க்கிறவருக்கு (பண்ணுபவர்) சில்லறை விசயங்கள் பார்க்க நேரம் வருமோ................. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:oஅதானே மொத்தமா கணக்குப் பார்க்கிறவருக்கு (பண்ணுபவர்) சில்லறை விசயங்கள் பார்க்க நேரம் வருமோ................. :D

என்னை புரிந்து கொண்ட ஓரே ஆள் வசம்பண்ணேதான் அதுதானே இதெல்லாம் நம்மளுக்கு சும்மா :D:D:(:D:D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே நடந்த ஆய்வுகளை படித்த போது என் வாழ்க்கையின் பாதியை இழந்து விட்டேனா என எண்ணத்தோன்றுகின்றது? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை புரிந்து கொண்ட ஓரே ஆள் வசம்பண்ணேதான் அதுதானே இதெல்லாம் நம்மளுக்கு சும்மா :D:D:D:o:D:(:D

கூட்டம் கூட்டத்தோடைதான் சேரும் எண்டு பெரியாக்கள் ஊரிலை சொல்லுறவை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டம் கூட்டத்தோடைதான் சேரும் எண்டு பெரியாக்கள் ஊரிலை சொல்லுறவை :o

அப்போ நீங்களும் எங்கள் கூட்டத்தில் இணைந்து விட்டயல் போல வாழ்த்துக்கள் கு.சா ஆனால் அடி வேண்டிக் கொண்டு இங்கால வரக்கூடாது சொல்லிற்றேன் :D:D:D

Link to comment
Share on other sites

கூட்டம் கூட்டத்தோடைதான் சேரும் எண்டு பெரியாக்கள் ஊரிலை சொல்லுறவை :lol:

:lol:இது ஏதோ வயித்தெரிச்சலில் புலம்பிற மாதிரிக் கிடக்குது. :(

Link to comment
Share on other sites

இதுக்குத்தான் நான் இங்கால பக்கம் வாரதில்ல :D

ம்ம்..இங்கால பக்கம் முனி மாமு காவி உடுப்போட..ட வராம மாறு வேசத்தில வருவியள் எண்டு எனக்கு நன்னா தெரியும் பாருங்கோ..கோ.. :(

உங்களோடையே இருக்கிற எனக்கு இது கூட தெரியாட்டி..டி..!! :D

அப்ப நான் வரட்டா!!

:lol:நானே விளங்காமல் தானே இப்படி நிக்கிறன். இதுக்கை நீங்கள் என்னைக் கேள்வி கேட்டால் எப்படி?? :lol:

என்னத்தை வெளங்காமல் நிற்கிறியள் வசபண்ணா..ணா..எல்லாம் தெரிந்த உங்களுக்கு இது தெரியாம போய் விட்டதா..தா ஜயகோ..கோ..!!.. :D

என்ன கொடுமை இது..து... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..இங்கால பக்கம் முனி மாமு காவி உடுப்போட..ட வராம மாறு வேசத்தில வருவியள் எண்டு எனக்கு நன்னா தெரியும் பாருங்கோ..கோ.. :D

உங்களோடையே இருக்கிற எனக்கு இது கூட தெரியாட்டி..டி..!! :D

அப்ப நான் வரட்டா!!

மாறு வேசத்தில் வந்தாலும் ஜமுனா நான் இப்படித்தான் :(:D:lol::lol::D:D ஆராச்சியெல்லாம் செய்யமாட்டேன்

மற்றது உங்களுக்கு தெரியாமால் நான் வருவேனா என்ன??

Link to comment
Share on other sites

யப்பா இதில இம்மாம் பெரிய விஷயம் எல்லாம் இருக்கா? :lol: இத இப்பவாச்சும் படிச்சமே... எனக்கு ஒரு சின்ன சந்தேகம், இன்னும் ஒரு சில ஆயிரம் வருசத்துக்குப் பிறகு பெண்களின் உடல் எவ்வாறு எல்லாம் பரிணாமம் அடைந்திருக்கும்? :lol: யாராவது தெரிஞ்சா சொல்லுங்கோ. இதை வாசிச்சுப்போட்டு எண்ட நண்பன் ஒருத்தன் பெண்களுக்கு அப்பிடி ஒன்டே இருக்காது எண்டு சொல்லி என்னைக் குழப்பிப் போட்டான்... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யப்பா இதில இம்மாம் பெரிய விஷயம் எல்லாம் இருக்கா? :lol: இத இப்பவாச்சும் படிச்சமே... எனக்கு ஒரு சின்ன சந்தேகம், இன்னும் ஒரு சில ஆயிரம் வருசத்துக்குப் பிறகு பெண்களின் உடல் எவ்வாறு எல்லாம் பரிணாமம் அடைந்திருக்கும்? :lol: யாராவது தெரிஞ்சா சொல்லுங்கோ. இதை வாசிச்சுப்போட்டு எண்ட நண்பன் ஒருத்தன் பெண்களுக்கு அப்பிடி ஒன்டே இருக்காது எண்டு சொல்லி என்னைக் குழப்பிப் போட்டான்... :(

இப்ப என்ன உங்களுக்கும் வளர்க்கனும் போல இருக்கோ.. அப்படி விருப்பம் என்றால் சொல்லுங்கோ இப்ப எல்லாம் Oestrogen செயற்கையாகவே தயாரித்து வைத்திருக்கிறார்கள். ஊசிகள் மூலம் செலுத்தி.. உங்களுக்கும் தேவையான அளவுக்கு மார்பை வளர்த்து விடலாம். பெண்களின் சூலகம் சுரக்கும் Oestrogen தான் மார்புப் பகுதியின் வளர்ச்சியை தூண்டுகிறது. சூலகம் இருக்கும் வரை குறிப்பிட்ட ஓமோன் இருக்கும் வரை மார்பகம் இருக்கும்.

ஆண்களின் விதைகள் சுரக்கும் Testosterone அவ்வளர்ச்சியை நிரோதிக்கிறது (தடுக்கிறது.)

பெண் விளையாட்டு வீராங்கனைகள்.. தங்களின் தசைகளைப் பலப்படுத்த செயற்கையாக Testosterone வகை steroids எடுத்துக் கொள்வது வழமை. அதனால் தான் அவர்களில் பெண் தன்மை குறைந்திருக்கிறது.

ஆண் - பெண் இருவருக்கும் இயற்கையில் உள்ள மனித விலங்குக் கடமைக்கான உடலிரசாயனக் கட்டமைப்பே உடற்கட்டமைப்பை வரையறுக்கிறது. ஒருவேளை மனிதன் பாலூட்டியாக அன்றி முட்டையிடும் விலங்காக மாறின் மார்பகங்கள் இழக்கப்படலாம்.

ஆனால் பரினாம வளர்ச்சியில் பாலூட்டிகளே கூர்ப்பில் முன்னேறிய நிலையில் இருக்கின்றன..! ஆனால் பூமியின் காலமாற்றங்கள்.. கூர்ப்பின் விளைவைத் தீர்மானிக்கும் போது.. மனிதனும் வேறொரு இனப்பெருக்க வடிவத்துக்குள் தன்னை கொண்டு செல்லலாம். அல்லது மனித இனம் முற்றாக பூமியில் இழக்கப்படலாம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன உங்களுக்கும் வளர்க்கனும் போல இருக்கோ.. அப்படி விருப்பம் என்றால் சொல்லுங்கோ இப்ப எல்லாம் Oestrogen செயற்கையாகவே தயாரித்து வைத்திருக்கிறார்கள். ஊசிகள் மூலம் செலுத்தி.. உங்களுக்கும் தேவையான அளவுக்கு மார்பை வளர்த்து விடலாம்

நெடுக்ஸ் நீங்கள் கொடுத்த விளக்கத்திற்கு தும்பாலயன் ஓடப்போகிறான் :lol::lol::(

Link to comment
Share on other sites

இப்ப என்ன உங்களுக்கும் வளர்க்கனும் போல இருக்கோ..

நெடுக்கு அண்ணை, வளர்க்கிறதுக்கு இது என்ன கோழியே? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான்! நன்பரே நீங்கள் ஒன்டுக்கும் யோசிக்கவும் வேண்டாம், குழம்பவும் வேண்டாம். சில ஆயிரம் வருஷத்துக்குப்பின் நடப்பதைப் பற்றி முன்யோசனையாக ஒரு நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள். இதற்கு ச்சும்மா எழுந்தமானமாகப் பதில் சொல்ல முடியாது. நன்றாக ஆராய்ந்துதான் முடிவுகூற வேண்டும்.நான் இப்பவே இந்த ஆராச்சியைத் தொடங்கப் போகிறேன். உங்களுக்கு ஆட்சேபனையில்லையெனில் தயவு செய்து ஒரு நூறு வருடம் பொறுத்திருங்கள்!!!

யப்பா இதில இம்மாம் பெரிய விஷயம் எல்லாம் இருக்கா? இத இப்பவாச்சும் படிச்சமே... எனக்கு ஒரு சின்ன சந்தேகம், இன்னும் ஒரு சில ஆயிரம் வருசத்துக்குப் பிறகு பெண்களின் உடல் எவ்வாறு எல்லாம் பரிணாமம் அடைந்திருக்கும்? யாராவது தெரிஞ்சா சொல்லுங்கோ. இதை வாசிச்சுப்போட்டு எண்ட நண்பன் ஒருத்தன் பெண்களுக்கு அப்பிடி ஒன்டே இருக்காது எண்டு சொல்லி என்னைக் குழப்பிப் போட்டான்...

Link to comment
Share on other sites

தும்பளையான்! நன்பரே நீங்கள் ஒன்டுக்கும் யோசிக்கவும் வேண்டாம், குழம்பவும் வேண்டாம். சில ஆயிரம் வருஷத்துக்குப்பின் நடப்பதைப் பற்றி முன்யோசனையாக ஒரு நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள். இதற்கு ச்சும்மா எழுந்தமானமாகப் பதில் சொல்ல முடியாது. நன்றாக ஆராய்ந்துதான் முடிவுகூற வேண்டும்.நான் இப்பவே இந்த ஆராச்சியைத் தொடங்கப் போகிறேன். உங்களுக்கு ஆட்சேபனையில்லையெனில் தயவு செய்து ஒரு நூறு வருடம் பொறுத்திருங்கள்!!!

முனிவர்

:rolleyes: உங்களுக்கு போட்டியாக சுவி ஆச்சிரமம் தொடங்கிற நோக்கம் போல கிடக்கு. :rolleyes: எதற்கும் உங்க ஆச்சிரமத்து சிஷ்யைகள் பத்திரம். :lol: ஏனெனில் சுவி வந்து அவையை ஆராய்ச்சிக்கென்று அழைத்துச் செல்ல முயற்சிக்கலாம்:. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.