Jump to content

இவளும் இரவும்..!!


Recommended Posts

இவளும் இரவும்..!!

dsvcud3.jpg

விண்மினி வானை கண் சிமிட்டி

தாலாட்டிட

வான் மெல்ல கண்ணயர

கனவில் நிலா

வந்து செல்லமாக

வானை

அணைத்திட...

இவள் மட்டும்

மெழுகு விளக்கேற்றி

சாரளம் வழியே

வானை ரசித்தாள்

தனிமையில்... :lol:

நம் இரவுதான்

மின்மினியின் பகலோ

எவ்வளவு ஆனந்தமாக

சுதந்திரமாக பறந்து

இரவை அழகூட்டுகிறது

என அதிசயித்தாள்..

மின்னி மின்னி ஒளிர்வதால்

இவை மின்மினி ஆயினவா

என் கேள்வி எழுப்பினாள்..!!

விடைதெரியாது தோற்றுப்போய்

கடைக்கண்ணால் நோக்கினாள்

இவள் அழகை ரசித்த வானிலாவை

பரந்த வானில் தவழும்

வட்ட நிலாவை நினைத்து

பெருமூச்சு விட்டாள்

என்ன அழகு என்ன ஒளி

எல்லாம் இயற்கையே

என்று எண்ணியவள்

நட்சத்திரங்களோடு கதைபேச

எத்தணித்தவள் தன்

தனிமையை நினைத்து

அன்போடு அரவணைத்திடவும்

கண்ணீர் துடைக்கவும்

ஒரு கரம் இல்லையே

என அழுதாள்.. :lol:

அவள் தனிமையை கண்டு

மெழுகு உருகி உருகி அழுது

சோகத்தால் அணைந்து போனது

விழியில் வழிந்த கண்ணீரோடு

வானை பார்த்த வண்ணம்

புன்னகை பூக்க மறந்து

சாளரக் கம்பிகளை இறுக

பற்றி நின்றவளை பரிதாபத்தோடு

பார்த்த முழுமதியோ

கருமுகில்களை துணைக்கழைத்து

போர்வையாக்கி தூங்கியது

வானும் நிலவும் விழித்திட்டபோது

இவள் உறங்கிவிட்டாள்

தன் தனிமையின் அவஸ்தையை

தாங்க முடியாமல்..... :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவு காணலாம்.. ஜம்மு பேபி... ஆனால்.. அதுவே நிஜமென்று வாழக் கூடாது. குறிப்பா பெண்கள் விடயத்தில்.. கனவைக் கூட அவதானமாகக் காண வேணும் என்றதுதான் என்னுடைய பட்டறிவு..! அவர்களுக்காக இரங்குவதையே பரிசோதிக்கும் பேர்வழிகள் அவர்கள். :lol:

கனவு அழகு. ஆனால் அவள் கண்ணீர் சுயநலம். :lol:

Link to comment
Share on other sites

இவளும் இரவும்..!!

dsvcud3.jpg

அன்போடு அரவணைத்திடவும்

கண்ணீர் துடைக்கவும்

ஒரு கரம் இல்லையே

என அழுதாள்.. :(

ஜம்மு கொஞ்ச நாள் விடுமுறையில் போனது எப்படி தப்பாப் போச்சு... :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote name='Jamuna' date='Oct 17 2008, 04:45 AM' post='452854']

இவளும் இரவும்..!!

நம் இரவுதான்

மின்மினியின் பகலோ..... :lol:

கடைக்கண்ணால் நோக்கினாள்

இவள் அழகை ரசித்த வானிலாவை.. :(

அன்போடு அரவணைத்திடவும்

கண்ணீர் துடைக்கவும்

ஒரு கரம் இல்லையே

என அழுதாள்.. :D

அவள் தனிமையை கண்டு

மெழுகு உருகி உருகி அழுது

சோகத்தால் அணைந்து போனது..... :lol:

சாளரக் கம்பிகளை இறுக

பற்றி நின்றவளை பரிதாபத்தோடு

பார்த்த முழுமதியோ

கருமுகில்களை துணைக்கழைத்து

போர்வையாக்கி தூங்கியது

வானும் நிலவும் விழித்திட்டபோது

இவள் உறங்கிவிட்டாள்

தன் தனிமையின் அவஸ்தையை

தாங்க முடியாமல்..... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை ஜம்ஸ்!!! தொடருங்கள் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

விண்மினி வானை கண் சிமிட்டி

தாலாட்டிட

வான் மெல்ல கண்ணயர

கனவில் நிலா

வந்து செல்லமாக

வானை

அணைத்திட...

:rolleyes: அட ஜம்முதம்பி கவிதைவரிகளும் படமும் நல்லா இருக்கு.

ஒரு துணையை தேர்ந்தெடுக்கலாமே அவள்......

பாவம் எத்தனை நாளைக்கு தான் மெழுகுவிளக்கையும் அழ வைச்சு , இரவு வானையும் மின்மினியையும் நிலவையும் ரசித்திருக்க முடியும்? :rolleyes:

என்னதான் இருந்தாலும் ஒரு பெண்ணின் தனிமையை அழகாக கவிதையாக்கி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள். . தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட என்ர உடன் பிறப்பு. :rolleyes:

கவிதை ரொம்ப அழகு அண்ணா,.. அண்ணன் பாவம் , அண்ணனுக்கு ஒரு காதலி இருந்து இருந்தா இந்த கவிதைகளை அண்னிக்கு அனுப்பி இருப்பார், அண்ணனுக்கு தானே காதலி இல்லை :lol::D . சரி சரி காதலி இல்லை என்று நினைச்சு கவளை பட வென்டாம் , தம்பி இருக்கிரான் தானே அண்ணனுக்கு ஒரு அண்ணி பிடிச்சு தர :rolleyes: , பிரக்கு தம்பி மாமா வெலை பாக்குரான் என்று சொல்ல குடாது :D

Link to comment
Share on other sites

கனவு காணலாம்.. ஜம்மு பேபி... ஆனால்.. அதுவே நிஜமென்று வாழக் கூடாது. குறிப்பா பெண்கள் விடயத்தில்.. கனவைக் கூட அவதானமாகக் காண வேணும் என்றதுதான் என்னுடைய பட்டறிவு..! அவர்களுக்காக இரங்குவதையே பரிசோதிக்கும் பேர்வழிகள் அவர்கள்.

கனவு அழகு. ஆனால் அவள் கண்ணீர் சுயநலம்.

ம்ம்..நெடுக்ஸ் தாத்தா கனவு பெண்ணும் உறங்கமட்டும் தான் சொகம் அது எனக்கு நன்னா தெரியும்..ம் அதனால வலு கவனமா தான் இப்படியான விசயங்களிள இருக்கிறனான்..ன்.. :D

அப்படி இருந்தாலும்..ன் என்னை நெருடும் கனவு எண்டால்..ல்..."அம்மாவை விட்டு தற்போது பிரிந்திருப்பதால்"..ஏதோ தெரியவில்லை..லை..தனிமையில் படுக்கும் போது ஏதோ மனதில் ஏக்கம்..ம்..யோசிப்பன் மற்றும்படி வேற யாரையும் நான் யோசிப்பதே கெடையாது..து.. :rolleyes:

மற்றது நீங்க சொன்ன மாதிரி..ரி..!!

பெண்கள் அநேகமானோர் அன்பை கூட பரிசோதித்து பார்க்கிறார்கள்..ள்..பெறகு எப்படி அவையள் மீது அன்பு வரும் சொல்ல போனா பெண்களே என் பார்வையில வம்புகள் தான்..ன்.. :rolleyes:

மிக்க நன்றி தாத்தா..தா இவளின் இரவையும்..ம் நீங்கள் ரசித்தமைக்கு..கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு கொஞ்ச நாள் விடுமுறையில் போனது எப்படி தப்பாப் போச்சு...

ம்ம்..விடுமுறையில் போனாலும்..ம் சில முறை அவள் ஞாபகம்..ம்..என்ன பார்க்கிறியள் எண்ட அம்மா ஞாபகம் எண்டு சொல்ல வந்தான்.ன்.. :D

வேற என்னாவது யோசிப்பியளே..இவளின் இரவுகுள்..ள்..உங்களின் வருகைக்கு நன்றி..ஜஸ்மின் அண்ணா.. :D

அப்ப நான் வரட்டா!!

:D அழகு

ம்ம்..தங்கையின் வருகை சந்தோஷமே..இரவில் தடுமாறும் இந்த பெண்ணை போல் நீங்களும் தடுமாறி விடாதையுங்கோ தங்கசி..சி.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்முபேபிக்கு

பதிலுக்காய் சில கவி வரிகளையே தந்த ஜம்முபேபி கற்பனையின் உச்சத்தில் நின்று தந்த முழு கவிதை அருமையிலும் அருமை....! . என் மனம் கவர்ந்த சில கவி வரிகள் இதோ

வாழ்த்துக்கள் தொடருங்கள் மீண்டும் ரசிப்பதற்கு....!

கவியின் வரிகளுக்கு வாழ்த்துச் சொன்னாலும் அதன் பொருளுக்காய் மனம் கலங்கிவிட்டது. ஆண்களுக்கு எப்படியோ...? ஆனால் பெண்களுக்கு தனிமை நரகமென்பர்...!

இளங்கவி

ம்ம்..இளம் கவி அண்ணா..ணா..தனிமை ஆண்களுக்கும்..ம் கொடுமை தான்..ன்..ஆனால் ஆண்கள் அதனை காட்டி கொள்வது கெடையாது..து.. :rolleyes:

அந்த தனிமையை கூட இனிமையாக்கி விடுவார்கள்..ள் ஆனால் பெண்களாள் அப்படி முடியுமா என்ன..ன..??.. :lol:

இவளின் இரவிகுள் நுழைந்து..து இருட்டின் கூட இவள் இரவு அழகு..கு எண்டு சொன்ன இளம்கவி அண்ணாவிற்கு நன்றிகள்..ள்..ம்ம் தொடர்ந்தும் கவிதை எழுத முயற்சிக்கிறன்..ன் எப்போது என்றால்..ல் சில இரவுகள் எனகுள் நீளும் போது தனிமையில்..ல்.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நல்ல கவிதை ஜம்ஸ்!!! தொடருங்கள் வாழ்த்துக்கள்!!!

இவளின் இரவினுள்.ள் தங்களின் வருகைக்கு நன்றி சுவி பெரியப்பா..பா..இவளையும் ரசித்து பாராட்டியமைக்கு நன்றிகள் பெரியப்பா..பா.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட ஜம்முதம்பி கவிதைவரிகளும் படமும் நல்லா இருக்கு.

ஒரு துணையை தேர்ந்தெடுக்கலாமே அவள்......

பாவம் எத்தனை நாளைக்கு தான் மெழுகுவிளக்கையும் அழ வைச்சு , இரவு வானையும் மின்மினியையும் நிலவையும் ரசித்திருக்க முடியும்?

என்னதான் இருந்தாலும் ஒரு பெண்ணின் தனிமையை அழகாக கவிதையாக்கி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள். . தொடருங்கள்

ம்ம்..நெலா அக்கா..கா ஆனாலும் பெண் மனசு இரவில் திறந்து பகலில் மூடுபட்டு விடும்..ம்..அல்லோ..லோ பகலில் அந்த மனசை கள்ள சாவியால் திறக்க போவது யாரோ எண்டு அவள் யோசிக்கிறாளோ..ளோ.. :rolleyes:

யாருக்கு தெரியும்..ம்..??. :rolleyes:

அவளின் இரவுகள் தொடர்கதையாக அமையாது..து ஏன் எனில்..ஏதோ ஊர் முலையில்..ல் இன்னொருவன் கூட இதை போல இரவின் நீளத்துடன் அவஸ்தை படலாம் தானே..னே.. :lol:

இவளின் இரவுகுள் வெண்ணிலவின்..ன் ஒளி கிடைத்தது சந்தோஷம்..ம்..நன்றிகள் நிலா..லா அக்கா..கா.. :D

அப்ப நான் வரட்டா!!

கவிதையும் அழகு படமும் அழகு.

இவளின் இரவுகுள்..ள் நுழைந்து..து..இந்த இரவையும் இரசித்து பாராட்டிய கறுப்பி அக்காவிற்கு..கு நன்றிகள்..ள்.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட என்ர உடன் பிறப்பு. :lol:

கவிதை ரொம்ப அழகு அண்ணா,.. அண்ணன் பாவம் , அண்ணனுக்கு ஒரு காதலி இருந்து இருந்தா இந்த கவிதைகளை அண்னிக்கு அனுப்பி இருப்பார், அண்ணனுக்கு தானே காதலி இல்லை :D:( . சரி சரி காதலி இல்லை என்று நினைச்சு கவளை பட வென்டாம் , தம்பி இருக்கிரான் தானே அண்ணனுக்கு ஒரு அண்ணி பிடிச்சு தர :rolleyes: , பிரக்கு தம்பி மாமா வெலை பாக்குரான் என்று சொல்ல குடாது :D

அட..எண்ட தம்பி..பி..எப்படு சுகங்கள் தம்பி..பி..??.. :D

ம்ம்..செல்லம் என்ன செய்யிறது..து கவிதையை எழுதி இங்க தான் போடனும் கவிதையை கொடுக்க தானே எனக்கு ஒருத்தரும் இல்லையே..யே..??. :rolleyes:

சா..சா தம்பியை போய் மாமா வேல பார்க்கிறான்.. எண்டு சொல்லவோ போறன்..ன்..!!..கெதியா அண்ணணுக்கு ஒரு அண்ணியை பிடித்து தந்தா..தா நான் செவனே எண்டு எண்ட பாட்டில இருப்பன்..ன் இல்லாட்டிக்கு நான் ஏதாச்சும் எழுத வாசிக்கிற நீங்க தான் பாவம்..ம்.. :D

ஆனாலும்..ம் காதல் இல்லாத இரவுகளும் ஒரு வகை சொகமே தான்..ன்... :D

இவளின் இரவுகுள் நுழைந்து..து அவள் இதயம் வரை சென்று வந்த..த தம்பிக்கு நன்றிகள்..ள்... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:( ஜம்மு நீங்கள் ஜமுனாவா? ஜமுனனா? ஒரு குட்டி சந்தேகம் இக்கவிதை வாசித்ததில் இருந்து....... :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்முபேபி கவிதை மின்னுகிறது. :D

:( ஜம்மு நீங்கள் ஜமுனாவா? ஜமுனனா? ஒரு குட்டி சந்தேகம் இக்கவிதை வாசித்ததில் இருந்து....... :(

இரவிட்ட தான் கேட்க வேண்டும் நிலா :icon_mrgreen::)

Link to comment
Share on other sites

ஜம்மு நீங்கள் ஜமுனாவா? ஜமுனனா? ஒரு குட்டி சந்தேகம் இக்கவிதை வாசித்ததில் இருந்து.......

ம்ம்..இரவின் இருளிள் யாரையும் கண்டு கொள்வது கடினம் தான் நிலா..லா அக்கா அது ஜமுனாவாக இருந்தாலும் சரி ஏன் ஏன் ஜம்முவாக இருந்தாலும்..ம் சரி..ரி.. :)

எப்பவுமே வானில இருக்கிற நிலாவை ரசிக்கணுமே தவிர..ர நிலா ஆணா அல்லாட்டிக்கு பெண்ணா எண்டு எல்லாம் ஆராய கூடாது விளங்கிச்சோ..சோ.. :huh:

அப்ப நான் வரட்டா!!

ஜம்முபேபி கவிதை மின்னுகிறது.

இவளின் இருளிள்..ள் மின்னிய மின்மினியை கூட..ட ரசித்தமைக்கு நன்றிகள்..ள் மாம்ஸ்..ஸ்.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவளும் இரவும்..!!

விண்மினி வானை கண் சிமிட்டி

தாலாட்டிட

வான் மெல்ல கண்ணயர

விண்மினி வானாகி மயக்குது

வானைத் தாலாட்டுங்கள்.

தூங்கிப் போகட்டும் மயக்கம்.

விண்ணை வெண்ணிலா உரசட்டும்

விண்மினிகள் நானிக்கண் மூடட்டும்.

கள்ளமாய்க் கண்திறந்து பார்க்கட்டும்.

வெள்ளமாய் கட்டழகு கொட்டட்டும்.

வாலிதி மின்னுலை பொருத்தி

வானிதி தன்னை செலுத்த மின்மினி.

இரவினில் சன்னலை திறந்தவளே

இரவின் சன்னலை திறந்திடேன்

விடிவெள்ளி முளைக்கும் நேரம்

தூக்கம் எதுக்கடி. துக்கத்தை ஒதுக்கடி நீ

விடியா மூஞ்சி அல்லடி.!

Link to comment
Share on other sites

விண்மினி வானாகி மயக்குது

வானைத் தாலாட்டுங்கள்.

தூங்கிப் போகட்டும் மயக்கம்.

விண்ணை வெண்ணிலா உரசட்டும்

விண்மினிகள் நானிக்கண் மூடட்டும்.

கள்ளமாய்க் கண்திறந்து பார்க்கட்டும்.

வெள்ளமாய் கட்டழகு கொட்டட்டும்.

வாலிதி மின்னுலை பொருத்தி

வானிதி தன்னை செலுத்த மின்மினி.

இரவினில் சன்னலை திறந்தவளே

இரவின் சன்னலை திறந்திடேன்

விடிவெள்ளி முளைக்கும் நேரம்

தூக்கம் எதுக்கடி. துக்கத்தை ஒதுக்கடி நீ

விடியா மூஞ்சி அல்லடி.!

வா..சகியே.யே..!!..(மாமி)..!!.. :)

தூக்கத்தை ஒதுக்கினால்

கனவில் அவளை

காணாது

தவிர்கிறேன்..

துக்கத்தை

ஒதுக்க

நினைக்கையில்..

என் இதய சன்னலை

அவள் திறக்க

மறுக்கிறாள்.. :(

விடிவெள்ளி

அழகை

விட

என் இதய

சன்னலில்

வசிக்கும்

அவளின்

அவஸ்தை கூட

அழகு

சகியே..!!.. :D

இவளின் இரவின் நீளம் கண்டு..டு வரைந்த..த கவி..வி அழகு..கு இரவின் பொழுதின் விண்மினியை போல்..ல் கண் சிமிட்டி பல கதைகள் பேசுகிறது..து.. :unsure:

தங்களின் கவி..வி..வாசகி மாமி..மி..இவளின் இரவை..வை கூட அழகாக்கி சென்றமைக்கு..கு நன்றிகள் வா(சகி) மாமி..!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜமுனா!

உங்களுக்கு எதிரொலியில் நாட்டம் அதிகமோ. அதிலும் கடை எழுத்து இரட்டிப்பாகுதே. உங்கள் பதில்க்கவிக்கு என்னிடம் பதில்கவி உண்டு. நான் புதியவள் என்பதால் இப்போதைக்கு ஊமையாகிறது இந்தப் புல்லாங்குழல்.

Link to comment
Share on other sites

ம்ம்..இரவின் இருளிள் யாரையும் கண்டு கொள்வது கடினம் தான் நிலா..லா அக்கா அது ஜமுனாவாக இருந்தாலும் சரி ஏன் ஏன் ஜம்முவாக இருந்தாலும்..ம் சரி..ரி.. :rolleyes:

எப்பவுமே வானில இருக்கிற நிலாவை ரசிக்கணுமே தவிர..ர நிலா ஆணா அல்லாட்டிக்கு பெண்ணா எண்டு எல்லாம் ஆராய கூடாது விளங்கிச்சோ..சோ.. :)

அப்ப நான் வரட்டா!!

:wub: ரொம்ப ரொம்ப நல்லா விளங்கிச்சு ஜம்முபேபி. நன்றிகள்.

. நான் புதியவள் என்பதால் இப்போதைக்கு ஊமையாகிறது இந்தப் புல்லாங்குழல்.

:lol: அச்சோ புதியவள் வாசகி

கவனமுங்கோ யாராச்சும் புல்லாங்குழலை எடுத்து வாசிச்சிட போறாங்க. :icon_idea:

Link to comment
Share on other sites

ஜமுனா!

உங்களுக்கு எதிரொலியில் நாட்டம் அதிகமோ. அதிலும் கடை எழுத்து இரட்டிப்பாகுதே. உங்கள் பதில்க்கவிக்கு என்னிடம் பதில்கவி உண்டு. நான் புதியவள் என்பதால் இப்போதைக்கு ஊமையாகிறது இந்தப் புல்லாங்குழல்.

வா..சகியே மாமி..மி..!!. :icon_idea:

எதிரொலி எல்லாம் சும்மா "பில்டப்" கண்டு கொள்ளாதையுங்கோ..கோ... :( ம்ம் சகி..கி மாமி எனக்கு புல்லாங்குழல் பிடித்து தான் பழக்கம்..ம் வாசித்து பழக்கம் இல்லை..லை.. :D

நன்றாக வாசிக்க தெரிந்த நீங்கள் ஊமையாவது அவ்வளவு அழகல்ல.. :wub: நீங்கள் வாசியுங்கள் நானும் அதனை பார்த்து புல்லாங்குழலை வாசிக்க முயல்கிறேன்..ன்.. :lol:

நன்றி தங்களின்..ன் கருத்திற்கு..கு..!!.. :)

அப்ப நான் வரட்டா!!

:rolleyes: ரொம்ப ரொம்ப நல்லா விளங்கிச்சு ஜம்முபேபி. நன்றிகள்.

ம்ம்..விளங்கிடுச்சோ..சோ..!!.. :D

எனி..னி எண்ணட்ட கேள்வி எல்லாம் கேட்கபடாது சொல்லிட்டன்..ன் எண்ணட்ட உடன கேள்வியை கேட்டா நான் எவ்வளத்தை யோசிக்க வேண்டி இருக்கு..கு.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.