Jump to content

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி?


தமிழர்கள் எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்?  

42 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் சமூகமும் சிறக்க...! தங்கையின் வழியே அண்ணன் வழியும்..!

அண்ணணும் தங்கையும் மட்டுமா இங்க அனேகரின் வழியும் அது தான். ஒரு சில கூத்தர்களை தவிர. :wink: :evil:

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலிச்சு அப்பா அம்மா சம்மதம் பெற்று திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல். :wink:

Link to comment
Share on other sites

வெண்ணிலாக்கா உங்கட வாழ்க்கதுணய தேர்ந்தெடுக்கிறது காதலிச்சு எண்டெழுதியிருக்கிறீங்கள். எனக்கு விளங்கல. காதலிச்சு பாத்துதான் உங்கட அவர தேர்ந்தெடுப்பீங்களோ இல்லாட்டி தேர்ந்தெடுத்துட்டு காதலிப்பீங்களோ? அப்பிடியெண்டால் எப்பிடி தேர்ந்தெடுப்பீங்க

தேர்ந்தெடுத்தாச்சு ஆனால் இன்னும் காதலிக்கல்லை. :evil: :mrgreen:

Link to comment
Share on other sites

அட பாவிகளா அனுபவஸ்தன் சொல்லுறன் உதை விட்டு போட்டு தனிய இருங்கோ வாழ்க்கை துணை கொஞ்ச நாளைக்கு தான் துணை தேய்ந்து தூண் ஆனா பாரம் தான் கூடும்.

Link to comment
Share on other sites

அட பாவிகளா அனுபவஸ்தன் சொல்லுறன் உதை விட்டு போட்டு தனிய இருங்கோ வாழ்க்கை துணை கொஞ்ச நாளைக்கு தான் துணை தேய்ந்து தூண் ஆனா பாரம் தான் கூடும்.

:) உண்மையா நல்லா வாழ்க்கையை அனுபவித்திருக்கிறீர்கள் போல.

Link to comment
Share on other sites

வேறுவழிகளில் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது என்றால் சின்ன விளக்கம் தர முடியுமா?

(ஆண் பெண்) நண்பர்கள் காதலித்தால் தப்பா? :?:

Link to comment
Share on other sites

வேறுவழிகளில் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது என்றால் சின்ன விளக்கம் தர முடியுமா?

(ஆண் பெண்) நண்பர்கள் காதலித்தால் தப்பா? :?:

தங்கையே... அன்பும் காதலும் வாழ்க்கையும் உங்களுடையது... அங்கு ஒரு மனிதனிக்குப் பூரண சுதந்திரம் இருக்கு...அங்கு தப்பென்று உங்களுக்குப் பட்டதைச் செய்யாதீர்கள்... தப்பா என்று சபையில் கேட்காதீர்கள்...அதன் மூலம் நீங்கள் தப்புப் பண்ணுகிறீர்கள்... உங்களுக்குள் உள்ளதை இட்டு அஞ்சுகிறீர்கள் என்று அர்த்தம்...அதை மற்றவன் தனக்கு சார்பாக்கித்தான் பதில் சொல்வான்...அது உங்களுக்கு அவசியமா..??! இல்லவே இல்லை...! அதேவேளை...மற்றவர்கள் இவற்றை மதிக்க அவர்களை மதித்து நடந்துகொள்ளுங்கள்...! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

தங்கையே... அன்பும் காதலும் வாழ்க்கையும் உங்களுடையது... அங்கு ஒரு மனிதனிக்குப் பூரண சுதந்திரம் இருக்கு...அங்கு தப்பென்று உங்களுக்குப் பட்டதைச் செய்யாதீர்கள்... தப்பா என்று சபையில் கேட்காதீர்கள்...அதன் மூலம் நீங்கள் தப்புப் பண்ணுகிறீர்கள்... உங்களுக்குள் உள்ளதை இட்டு அஞ்சுகிறீர்கள் என்று அர்த்தம்...அதை மற்றவன் தனக்கு சார்பாக்கித்தான் பதில் சொல்வான்...அது உங்களுக்கு அவசியமா..??! இல்லவே இல்லை...! அதேவேளை...மற்றவர்கள் இவற்றை மதிக்க அவர்களை மதித்து நடந்துகொள்ளுங்கள்...! :wink: :P :idea:

இல்லை குருவியண்ணா நான் பொதுவாகத்தான் கேட்டேன். நண்பர்கள் காதலித்தால் தப்பா என்று?

நான் நண்பர்களை நண்பர்களாகத்தான் பார்க்கிறேன். ஆனால் சிலர் சொல்வார்கள் நல்ல நண்பர்கள் காதலர்களாக மாறலாம் அப்படின்னு. அதுதான் கேட்டேனே தவிர, என் வாழ்க்கையில் நான் தான் முடிவெடுக்கணும். அதற்கு சுதந்திரம் அதிகமாகவே இருக்கு. என் வழ்க்கைக்குரியதை நான் சபையில் கேக்கவில்லை. நான் பொதுவாக கேட்க நினைத்தேன். :wink:

Link to comment
Share on other sites

இல்லை குருவியண்ணா நான் பொதுவாகத்தான் கேட்டேன். நண்பர்கள் காதலித்தால் தப்பா என்று?

நான் நண்பர்களை நண்பர்களாகத்தான் பார்க்கிறேன். ஆனால் சிலர் சொல்வார்கள் நல்ல நண்பர்கள் காதலர்களாக மாறலாம் அப்படின்னு. அதுதான் கேட்டேனே தவிர, என் வாழ்க்கையில் நான் தான் முடிவெடுக்கணும். அதற்கு சுதந்திரம் அதிகமாகவே இருக்கு. என் வழ்க்கைக்குரியதை நான் சபையில் கேக்கவில்லை. நான் பொதுவாக கேட்க நினைத்தேன். :wink:

காதலுக்காக நட்பு என்றும் இல்லை... நட்பால் காதல் இல்லை என்றும் இல்லை...! எதுவானாலும் தீர்மானிக்க வேண்டியவர் தனி மனிதர்கள்...! அவர்களுக்காக மற்றவர்கள் அல்ல...அதைத்தான் குறிப்பிட்டோம் தங்கையே...! அப்பதான் உண்மை நிலைக்கும்...! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

பரஸ்பர புரிந்துணர்வுடன் என்றுமே வாழ வாழ்த்துக்கள் :P :P :P :P :P

தங்கையே....அங்கு பரஸ்பர அன்பு மட்டும் எப்போதும் மெய்..வாழ்க்கை மெய்யாகுமோ...காலந்தான் பதில் சொல்ல வேணும்...! வாழ்த்துக்கு நன்றி...! :wink: :P :lol:

Link to comment
Share on other sites

வெண்ணிலாக்கா மதனண்ணா கேட்ட கேள்விதானே அது. எப்பிடி உங்கட வாழ்க்க துணய தேர்ந்தெடுத்தனீங்களெண்டு அப்ப நீங்க தேர்ந்தெடுக்கலயா?

என்ன பூனைக்குட்டி அதுதான் மதன் அண்ணா கேட்ட கேள்விக்குத்தான் 4 விடைகளில் ஒன்றைத்தேர்ந்தெடுத்து விடையும் சொல்லிட்டேன் எல்லோ

காதலித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல் என்று

இதைவிட வேறெந்த கேள்வியும் கேட்கவில்லையாக்கும் :evil: :lol:

Link to comment
Share on other sites

என்ன பூனைக்குட்டி எல்லாரையும் கேள்வி கேக்கிறீங்க எனது கேள்விக்கு பதில் தரல்லையே :roll:

Link to comment
Share on other sites

இல்லை குருவியண்ணா நான் பொதுவாகத்தான் கேட்டேன். நண்பர்கள் காதலித்தால் தப்பா என்று?

நான் நண்பர்களை நண்பர்களாகத்தான் பார்க்கிறேன். ஆனால் சிலர் சொல்வார்கள் நல்ல நண்பர்கள் காதலர்களாக மாறலாம் அப்படின்னு. அதுதான் கேட்டேனே தவிர, என் வாழ்க்கையில் நான் தான் முடிவெடுக்கணும். அதற்கு சுதந்திரம் அதிகமாகவே இருக்கு. என் வழ்க்கைக்குரியதை நான் சபையில் கேக்கவில்லை. நான் பொதுவாக கேட்க நினைத்தேன். :wink:

நண்பர்கள் காதலர்களாக மாறுவது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நண்பர்கள் காதலர்களாக மாறும் போது ஒருவரை ஒருவரை நன்றாக புரிந்திருப்பதாகவும் புரிந்துணர்வு அதிகம் என்பதால் எதிர்கால வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்றும் சிலர் சொல்வார்கள். இதுபோன்ற ஒரு காதலை பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் பார்த்தேன். இதில் முக்கியமான ஒன்று நண்பர்களில் ஒருவர் மட்டும் காதலராக மாறி அதனை மற்றவரினால் அதனை ஏற்று கொள்ள முடியாத போது நட்பிலேயே விரிசல் ஏற்படும். காதலாக இல்லாமல் நட்பாக பழகிய மற்றவர் என்ன இப்படி நினைத்துவிட்டாரே என்று மனம் வருந்த கூடும். இது நட்பு இல்லாமல் போக வழி செய்யலாம்.

Link to comment
Share on other sites

இன்னும் எவரும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து முடியவில்லையா? எனக்கென்னவோ மதனின் கேள்விக்கும், அந்த நான்கு பதில்களுக்கும் பொருத்தமில்லையென்றே தோன்றுகிறது. தமிழர்கள் எப்படித் திருமணம் செய்யவேண்டும் என்று வரவேண்டும் அல்லது தமிழர்கள் எப்படி தமது இல்லற வாழ்வை அமைக்கவேண்டும் என்று வருவதே மதனின் பதில்களுக்கு பொருத்தமான கேள்விகளாக அமையும். அப்படி இல்லையெனில் மதன் இந்தக் கேள்வியைத்தான் கேட்க விரும்பியிருந்தார் எனின் பதில்கள் வேறாக அமையவேண்டும்.

தமிழர்கள் எப்படி வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

1. சாதகம் பார்த்து

2. சுயம்வரம் வைத்து

3. நண்பர்களில் ஒருவரை

4. பெற்றோர் தேர்வு

5. தன் விருப்பு

6. விளம்பரங்கள் (இணையம், நாளிதழ்)

7. வேறு வழிகளில்

சில பதில்கள் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை.

என் வாழ்க்கைத்துணையைத் நான் எப்படித் தேர்ந்தெடுப்பேன்:

என்னைப் பொறுத்தவரை பெற்றோர் தேர்வாகவும் இருக்கலாம், ஆனால் அவர்களின் தேர்வு எனது வாழ்க்கைத் துணையாய் வருவதற்கான தகுதிகளோடு அமையவேண்டும்.

பெண் நண்பர்களில் ஒருவரை வாழ்க்கைத் துணையாய் ஆக்கிக்கொள்வதிலும் எனக்கு பிரச்சினையில்லை.

அதேபோல் முன்னர் ஒரு கருத்தில் குறிப்பிட்டதுபோல் ஈர்ப்பின் அடிப்படையில் எனது சுயவிருப்பாகவும் அமையலாம்.

இந்த மூன்றில் எதுவாக இருந்தாலும், என்னைப்போல் எனது வாழ்க்கைத்துணைக்கும் என்னோடு இணைந்து வாழ்வதற்கான விருப்பும், ஈடுபாடும் இருக்கவேண்டும். அதேபோல் எப்படி இணைந்து வாழப்போகிறோம் என்பதிலும் ஒத்தகருத்து அமையப் பெற்றிருக்குவேண்டும்.

சுயம்வரம், சாதகம் பார்த்தல், விளம்பரம் கொடுத்து தேடல் போன்றவை எனக்கு அவசியமற்றவை, எனக்கு அர்த்தமற்றவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பூனைக்குட்டி எல்லாரையும் கேள்வி கேக்கிறீங்க எனது கேள்விக்கு பதில் தரல்லையே :roll:

நிதிலாக்கா நான் சொல்லிட்டன் தானே முதலில. திரும்ப சொல்லவே நான் பாத்து பழகி பிடிச்சுது ரண்டுபேருக்கும் இப்ப நாங்கள் சேந்து வாழுறம். வாழ்க்க துணையில செலக்சன் இருக்கக்கூடாதக்கா. அதென்ன பொருளா செலக்ற் பண்ணி எடுக்கிறதுக்கு. அது நல்லா இருக்கு ஓ இது அத விட பெற்றரா இருக்கெண்டு பாத்து செலக்கற் பண்ணுறதுக்கு வாழ்க்க துணை பொருளில்லத்தானேயக்கா. அதான் நாங்கள் மூண்டு வருசமா நல்லா பழகினோம் நண்பர்களா இருந்தனாங்கள். பிறகு ரண்டு பேரும் கதைச்சு இப்ப சேந்து வாழுறம். சரியாக்கா

Link to comment
Share on other sites

இல்லை மதன் அண்ணா இரு நண்பர்கள் (ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட நண்பர்கள்) தாங்கள் காதலர்களாக மாறலாமா அப்படி மாறுவதால் தங்களின் எதிர்காலம் எப்படி அமையும் .........இவ்வாறு பலவற்றை கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம் தானே. புரிந்துகொண்ட நண்பர்களுக்குள் இப்படி கலந்தாலோசிப்பதால் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை தானே. :?: :P

கலந்தாலோசித்து காதலர்களாக மாறூவதா? காதல் தானாக தான் வரும் என்று நினைக்கின்றேன், அதை மற்றய நண்பரால் ஜீரணிக்க முடியாமல் போனால் நிச்சயம் விரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டு

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடந்தது தங்கையே.. பாடல் றொம்ப பாதிச்சிட்டுதா..?? :?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.