Jump to content

பாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சிங்களம் தெரியாது ஆனால் சிங்கள இணையத்தளம் ஒன்றில் போடபட்டிரிந்தது

சிங்களவன் எம்மை அழித்துகொண்டிருகிறான் ஆனால்

இவர் சிங்கள தமிழ் ஒற்றுமை பற்றி படிகொண்டிருக்கிறார்கள்

http://www.lankanewspapers.com/news%5C2008...e_headline.html

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
:lol:அதானே உவை ஒற்றுமை பற்றி பாடினால் போல, நாங்க ஒற்றுமையாய் போயிடுவமா என்ன?? அறிக்கை விட்டு அசத்திடுவோமில்ல :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எல்லாம் கெட்டவனும் அல்ல.. தமிழன் எல்லாம் நல்லவனும் அல்ல.

அரசியல் ரீதியாக சிங்கள பேரினவாத அரசுத் தலைமைகள் கெட்டனதான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் எல்லாம் கெட்டவனும் அல்ல.. தமிழன் எல்லாம் நல்லவனும் அல்ல.

அரசியல் ரீதியாக சிங்கள பேரினவாத அரசுத் தலைமைகள் கெட்டனதான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. :lol:

நீங்கள் சொல்வது சரி ஆனால் இந்த பாடலை வைத்து நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்

ஆனால் புலிகள் தான் இதை எதிர்க்கிறார்கள் என்ற ஒரு பரப்புரைக்கு இந்த பாடலை

பயன்படுத்தலாம்

அதுவும் ஒரு பிரபல தமிழ் பாடகர் சேர்ந்து பாடுவது மிகவும் வருத்தத்துக்குரியது

இதை புரியாத யாழ் கள அங்கத்தவர்கள் கூறும் பதில்கள் மிகவும் வருத்தத்துக்குரியது

சில நலன்களுக்காக எமது தமிழ் இனத்தை அளிக்க முயலும் இப்படி பட்ட தேச துரோகிகளை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதே என் ஆசை

Link to comment
Share on other sites

சீலன்

சிங்களம் உங்களுக்குத் தெரியாது. ஆனால் சிங்களப் பாடலில் என்ன சொல்கின்றார்கள் என்பது எப்படிப் புரிந்தது??

ஏ.இ.மனோகரன் இலங்கையில் மிகவும் பெயர் பெற்ற ஒரு பொப்பிசைப் பாடகர் என்பது நீங்களும் அறிந்திருப்பீர்கள். அவர் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களிடமும் சிங்களப் பொப்பிசைப் பாடல்கள் மூலம் பெயர் பெற்றவர். அதுபோல் பல சிங்களப் பொப்பிசைப் பாடகர்களும் தமிழ் பொப்பிசை மூலம் தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார்கள். பொதுவாகவே கலைஞர்கள் பலர் இனம், மொழிகளைக் கடந்து தமக்குள் இனிய நட்பைப் பேணுபவர்கள். அப்படியானவர்கள் இப்படியான முயற்சியில் ஈடுபடுவது வழமையான ஒன்று. இப்படி இதற்கு முதலிலும் பலர் முயன்றிருக்கின்றார்கள். இப்படியான முயற்சிகள் மூலம சிங்கள, தமிழ் மக்களிடையே ஒரு புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதே இவர்களின் நோக்கம். இதை வைத்து அரசாங்கம் எப்படி தமக்குச் சாதகமான பிரச்சாரம் செய்ய முடியும். அப்படி அவர்களால் முடிந்தால் எம்மாலும் அப்படிச் செய்ய முடியாதா??

சிலரின் தவறான செயற்பாடுகளை வைத்துக் கொண்டு எல்லோரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கினால், எதிர்காலத்தில் எமக்கு நம்பிக்கையானவர்களாக எவரும் இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

சீலன்

சிங்களம் உங்களுக்குத் தெரியாது. ஆனால் சிங்களப் பாடலில் என்ன சொல்கின்றார்கள் என்பது எப்படிப் புரிந்தது??

ஏ.இ.மனோகரன் இலங்கையில் மிகவும் பெயர் பெற்ற ஒரு பொப்பிசைப் பாடகர் என்பது நீங்களும் அறிந்திருப்பீர்கள். அவர் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களிடமும் சிங்களப் பொப்பிசைப் பாடல்கள் மூலம் பெயர் பெற்றவர். அதுபோல் பல சிங்களப் பொப்பிசைப் பாடகர்களும் தமிழ் பொப்பிசை மூலம் தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார்கள். பொதுவாகவே கலைஞர்கள் பலர் இனம், மொழிகளைக் கடந்து தமக்குள் இனிய நட்பைப் பேணுபவர்கள். அப்படியானவர்கள் இப்படியான முயற்சியில் ஈடுபடுவது வழமையான ஒன்று. இப்படி இதற்கு முதலிலும் பலர் முயன்றிருக்கின்றார்கள். இப்படியான முயற்சிகள் மூலம சிங்கள, தமிழ் மக்களிடையே ஒரு புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதே இவர்களின் நோக்கம். இதை வைத்து அரசாங்கம் எப்படி தமக்குச் சாதகமான பிரச்சாரம் செய்ய முடியும். அப்படி அவர்களால் முடிந்தால் எம்மாலும் அப்படிச் செய்ய முடியாதா??

சிலரின் தவறான செயற்பாடுகளை வைத்துக் கொண்டு எல்லோரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கினால், எதிர்காலத்தில் எமக்கு நம்பிக்கையானவர்களாக எவரும் இருக்க முடியாது.

வசம்பு அவர்களது கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீலன்

சிங்களம் உங்களுக்குத் தெரியாது. ஆனால் சிங்களப் பாடலில் என்ன சொல்கின்றார்கள் என்பது எப்படிப் புரிந்தது??

ஏ.இ.மனோகரன் இலங்கையில் மிகவும் பெயர் பெற்ற ஒரு பொப்பிசைப் பாடகர் என்பது நீங்களும் அறிந்திருப்பீர்கள். அவர் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களிடமும் சிங்களப் பொப்பிசைப் பாடல்கள் மூலம் பெயர் பெற்றவர். அதுபோல் பல சிங்களப் பொப்பிசைப் பாடகர்களும் தமிழ் பொப்பிசை மூலம் தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார்கள். பொதுவாகவே கலைஞர்கள் பலர் இனம், மொழிகளைக் கடந்து தமக்குள் இனிய நட்பைப் பேணுபவர்கள். அப்படியானவர்கள் இப்படியான முயற்சியில் ஈடுபடுவது வழமையான ஒன்று. இப்படி இதற்கு முதலிலும் பலர் முயன்றிருக்கின்றார்கள். இப்படியான முயற்சிகள் மூலம சிங்கள, தமிழ் மக்களிடையே ஒரு புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதே இவர்களின் நோக்கம். இதை வைத்து அரசாங்கம் எப்படி தமக்குச் சாதகமான பிரச்சாரம் செய்ய முடியும். அப்படி அவர்களால் முடிந்தால் எம்மாலும் அப்படிச் செய்ய முடியாதா??

சிலரின் தவறான செயற்பாடுகளை வைத்துக் கொண்டு எல்லோரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கினால், எதிர்காலத்தில் எமக்கு நம்பிக்கையானவர்களாக எவரும் இருக்க முடியாது.

என்ன வசம்பு மனோகரன் உமக்கு வேண்டியவர் போல கிடக்கு

எனக்கு சிங்களம் தெரியாது ஆனால் அந்த சிங்கள இணைய பக்கம் போன பிறகு தான், இந்த பாடல் பற்றி அவர்களின் கருத்துக்களை எழுதி இருந்தார்கள் அதில் இருந்தே இது ஒரு ஒற்றுமையாக நாம் வாழலாம். என்பது பற்றி அறிந்துகொண்டேன்

சிங்களவரும் தமிழரும் ஒற்றுமையாக வாழலாம் போல காட்டி கொள்ள ஓட்டுகுளுகளும் முனைகின்றன. கருணா MP ஆகியது, மகிந்த தமிழ் கொண்டண்டங்களுக்கு செல்வது, டக்லஸ் தமிழ் பெண்களை மகிந்தவின் கொண்டண்டங்களுக்கு ஆடவிடுவது.

நீங்கள் ஆங்கிலம் தெரிந்தால், சிங்களவர் எவ்வறு இனத்துவேசத்துடன் கருத்துக்களை கூறுகிறார்கள் என்று தெரியும்.

தமிழனை நாளாந்தம் கொன்று குவித்து கொண்டிருபார்களுடன் தமிழ் கலைஞர்கள் பலர் இனம், மொழிகளைக் கடந்து தமக்குள் இனிய நட்பைப் பேணுவது, அவர்கள் தனது இனத்துக்கு செய்யும் துரோகம், அவர் தன் பொப் பாடல் முலம் தமிழ் மக்களின் துயரங்களை சிங்களத்தில் பாடி இருக்கலாம்.

Link to comment
Share on other sites

பாடலின் தமிழாக்கம்

ருகுணு - யாழ்

மனோ:

துரை நாங்க இருவரும் சந்திக்கிறம்

வெகு காலத்துக்கு பின்னே

நாடும் ஊரும் மாறிப்போச்சு

புதுமை அய்சே

டெஸ்மன்:

முன்னபோல பார்க்க முடியாது போனாலும்

இந்த வயசிலே

பழைய நட்பு மாறாது ஒரு போதுமே

மனோ:

டெஸ்மன் அன்று யாழ்பாணம் வந்து

பாடினாய் தமிழில் சூடாமாணிக்கே

டெஸ்மன்

அதைக் கேட்டு ஆடினாங்க உங்க ஆட்கள் அப்பப்பா

நினைத்தாலே பரவசமடா மனதுக்குள்ளே...

மனோ:

நம்ம சந்திப்பை

பகிர்ந்து கொள்வோம் மனமகிழ்வோடே

வாயும் வயிறும் நிறைய சாப்பிடணும் - இந்தா

நம்ம தோசை

டெஸ்மன்

எங்க ஆக்கள் திட்டினாலும் பகிரங்கமா மனோ

திருட்டுதனமா முழுங்குறாங்கடா

தோசை வடையெல்லாம்.....

மனோ:

சின்ன வயசில

அம்மா தந்த பால்

அது தமிழா - சிங்களமா என யாருக்கும் புரியல்லடா

என்ன சரியா?

டெஸ்மன்

உன் வாயில போடணும்டா சக்கரை - இருந்தாலும்

டெஸட்டா எடுத்துக்கடா நம்ம தயிர்

டெஸ்மன்

அமைதிப் பேச்சு தொடங்கினாலும் பெரும் வீராப்பாய்

இன்னும் கேட்குதடா அந்த யுத்த சத்தம் பெரு நெருப்பாய்

எப்படா நிற்கும் இந்த விசர் யுத்தம்?

மனோ:

ஐயோ...அவங்க எல்லாம் கயிறுழுக்கிறாங்க வெடி ஓசைக்குள்ளே

விலை வாசி ஏறும்போதுதான் இங்கு தொடங்கும் யுத்தம்

டெஸ்மன்

அடிமையாய் இருந்தாலும்

வெள்ளையனுக்கு கீழே

நாங்க

சந்தோசமாய் இருந்தோம் ஐயா

அந்த சின்ன வயசிலே

யார் யார் குத்தி குதறினாலும்

ஒவ்வொரு தாளத்தில்

சகோதரராக வாழ்வமடா

வாழும் குறுகிய காலத்தில்....

டெஸ்மன் குறித்து

http://en.wikipedia.org/wiki/Desmond_de_Silva

ஆங்கிலம் கலந்த பாடல் ஒன்று

http://www.youtube.com/watch?v=NWpRDW0KqWs...feature=related

Link to comment
Share on other sites

என்ன வசம்பு மனோகரன் உமக்கு வேண்டியவர் போல கிடக்கு

எனக்கு சிங்களம் தெரியாது ஆனால் அந்த சிங்கள இணைய பக்கம் போன பிறகு தான், இந்த பாடல் பற்றி அவர்களின் கருத்துக்களை எழுதி இருந்தார்கள் அதில் இருந்தே இது ஒரு ஒற்றுமையாக நாம் வாழலாம். என்பது பற்றி அறிந்துகொண்டேன்

சிங்களவரும் தமிழரும் ஒற்றுமையாக வாழலாம் போல காட்டி கொள்ள ஓட்டுகுளுகளும் முனைகின்றன. கருணா MP ஆகியது, மகிந்த தமிழ் கொண்டண்டங்களுக்கு செல்வது, டக்லஸ் தமிழ் பெண்களை மகிந்தவின் கொண்டண்டங்களுக்கு ஆடவிடுவது.

நீங்கள் ஆங்கிலம் தெரிந்தால், சிங்களவர் எவ்வறு இனத்துவேசத்துடன் கருத்துக்களை கூறுகிறார்கள் என்று தெரியும்.

தமிழனை நாளாந்தம் கொன்று குவித்து கொண்டிருபார்களுடன் தமிழ் கலைஞர்கள் பலர் இனம், மொழிகளைக் கடந்து தமக்குள் இனிய நட்பைப் பேணுவது, அவர்கள் தனது இனத்துக்கு செய்யும் துரோகம், அவர் தன் பொப் பாடல் முலம் தமிழ் மக்களின் துயரங்களை சிங்களத்தில் பாடி இருக்கலாம்.

எப்படீங்கண்ணா இப்படி?? நீங்களும் உட்காந்து யோசிப்பீங்களோ?? :lol:

எனக்கு உங்க அளவிற்கு இல்லாவிட்டாலும் ஏதோ கொஞ்சம் ஆங்கிலம் தெரியுமுங்கோ!! நீங்கள் இணைத்த இணைப்பில் மற்றவர்கள் எழுதிய கருத்தையும் பார்த்தேனுங்க. அதிலை சில கருத்துக்கள் (உங்களைப் போல் அங்கும் சிலர் இருக்கலாம் தானே) தவிர மற்றவை நல்லபடியாகத் தானே இருக்குதுங்க. அங்கே சில தமிழர்களும் கருத்தெழுதி இருக்காங்க பார்த்தீங்களா??

ஏனுங்கண்ணா இப்ப எனக்கொரு சந்தேகம். அஜீவன் சிங்களப் பாடலை மொழி பெயர்த்து தமிழில் தந்துள்ளார். ஒருவேளை அஜீவனுக்கு டெஸ்மன் வேண்டப்பட்டவராய் இருப்பாரோ?? :lol:

அட ...சீ.... உங்கள் பதிலுகளை பார்த்துப் பார்த்து எனக்கும் உங்களைப் போலவே யோசிக்கத் தோணுது. :):unsure:

Link to comment
Share on other sites

மனிதனாக இருந்தால் என்றோ ஒருநாள்

இன்னொரு மனிதனை தேவைப்படும் வசம்பு.

அன்றைக்கு இந்தியாவை

எப்படியெல்லாம் வசை பாடினார்கள்?

இன்று நிலை.............?

அதுபோல

மாற்றங்கள் என்பதும்

தேவைகள் என்பதும்

எந்நேரமும் மாறலாம்.

சிங்களவர்கள் அனைவரும்

தமிழருக்கு எதிரானவர்கள் அல்ல.

பல சிங்கள திரைப்பட இயக்குனர்களும்

கலைஞர்களும்

தமிழர் சார்பானவர்கள் என

இராணுவ அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்

என்பதை பலரும் அறிவர்.

காலம்தான் பதில் சொல்ல வேணும். :lol:

Link to comment
Share on other sites

வசம்பு அவர்களது கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

நன்றி சோழியான் உங்கள் கருத்திற்கு. நீங்களும் ஒரு கலைஞன் என்ற ரீதியில் ஏனைய கலைஞர்களையும் உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றது.

மனிதனாக இருந்தால் என்றோ ஒருநாள்

இன்னொரு மனிதனை தேவைப்படும் வசம்பு...............

நன்றி அஜீவன்

தமிழ் மொழிபெயர்ப்பிற்கும் டெஸ்மனின் பாடல் இணைப்பிற்கும், உங்கள் கருத்திற்கும். அதே பக்கத்தில் பல வருடங்களின் பின் டெஸ்மனின் சூடமானிக் பாடலும் கேட்டு இரசிக்க முடிந்தது

http://www.youtube.com/watch?v=LB82EksWZzI...feature=related

Link to comment
Share on other sites

இதை எல்லாம் பெரிதாக எடுக்க கூடாது

தமிழ்நாட்டில புல்களின் பெயரால் ஈழத்தமிழரை அழிப்பதை கண்டும் காண்மல் இஒருக்கும் ஜெயலலிதத புலிகளள அழிக்க வேண்டும் என்று காட்டு கத்துறால் ஆனால் நாங்fகள் புலத்தில தமிழ்த் தேசியயாஅதரவு தொல்லைக்காட்சி என்று ஆரம்பித்து ஜெயலலிதாவின் ஜெயா ரிவில இருந்து நிகழ்ச்சி போடுறாம் .......

அப்போ தேவைக்கு ஏற்ற மாதிரி தான் எல்லாம்?

அஜீத் வரவில்லை அர்ஜீன் வரவில்லை என்றி புறக்கணிப்பு ஆனால் ஜெயா செய்யுர கொடுமைக்கு அவரோட ரிவி நிகழ்ச்சி தேவையா??

புது விளக்கம் வேண்டாம் அஜீத் எங்கட காசில படம் ஓட்டுரார்ன் எறு

இன்றைக்கு மனோகரனை திட்டுவது என்றால் என்றைக்கும் முரளியை மன்னிக்கவும் முடியாது.

Link to comment
Share on other sites

இதை எல்லாம் பெரிதாக எடுக்க கூடாது

தமிழ்நாட்டில புல்களின் பெயரால் ஈழத்தமிழரை அழிப்பதை கண்டும் காண்மல் இஒருக்கும் ஜெயலலிதத புலிகளள அழிக்க வேண்டும் என்று காட்டு கத்துறால் ஆனால் நாங்fகள் புலத்தில தமிழ்த் தேசியயாஅதரவு தொல்லைக்காட்சி என்று ஆரம்பித்து ஜெயலலிதாவின் ஜெயா ரிவில இருந்து நிகழ்ச்சி போடுறாம் .......

அப்போ தேவைக்கு ஏற்ற மாதிரி தான் எல்லாம்?

அஜீத் வரவில்லை அர்ஜீன் வரவில்லை என்றி புறக்கணிப்பு ஆனால் ஜெயா செய்யுர கொடுமைக்கு அவரோட ரிவி நிகழ்ச்சி தேவையா??

புது விளக்கம் வேண்டாம் அஜீத் எங்கட காசில படம் ஓட்டுரார்ன் எறு

இன்றைக்கு மனோகரனை திட்டுவது என்றால் என்றைக்கும் முரளியை மன்னிக்கவும் முடியாது.

சசி

ஜெயலலிதாவின் இவ்வளவு காட்டமான அறிக்கைகளின் பின்னும் TRO ஜெயா ரீவியுடன் கைகோர்த்து "ராகமாலிகா"வை ஐரோப்பாவில் நடாத்த முடியுமென்றால், ஜெயா ரீவியின் நிகழ்ச்சிகளை GTV ஒளிபரப்புவதில் என்ன தவறு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலின் மொழிபெயர்ப்புக்கு நன்றி அஜீவன் அண்ணா.

Link to comment
Share on other sites

பாவம் ஜெயலலிதா

தன் வாயால் தன் ஆதரவாளர்களையே

உள்ளே தள்ளிவிட்டார் :lol:

கலைஞர் அரசியல் ஞானிதான்.

சிலரை தள்ள முடியாது

அது அந்த இனத்தின் பலம்.

அது அகன்ற தமிழகம் என்பதைவிட

பாரிய விளைவுகளை உருவாக்கும்.

Link to comment
Share on other sites

நீங்கள் ஆங்கிலம் தெரிந்தால், சிங்களவர் எவ்வறு இனத்துவேசத்துடன் கருத்துக்களை கூறுகிறார்கள் என்று தெரியும்.

தமிழனை நாளாந்தம் கொன்று குவித்து கொண்டிருபார்களுடன் தமிழ் கலைஞர்கள் பலர் இனம், மொழிகளைக் கடந்து தமக்குள் இனிய நட்பைப் பேணுவது, அவர்கள் தனது இனத்துக்கு செய்யும் துரோகம், அவர் தன் பொப் பாடல் முலம் தமிழ் மக்களின் துயரங்களை சிங்களத்தில் பாடி இருக்கலாம்.

நானும் எத்தனையோ சிங்கள களங்களை வாசிச்சிருக்கிறன், அதில எழுதிற ஆக்கள மட்டும் வச்சுக் கொண்டு எல்லாரையும் எப்பிடி எடை போட முடியும்? நீங்கள் எதோ ஒரு வெளிநாட்டில இருந்து கொண்டு ஆளையாள் சுட்டுத் தள்ளுங்கோ எண்டு வீரம் பேசுவியல், கொழும்பில, ஊரில இருக்கிற எங்கட சனம் தான் பாவம்... :unsure: தெரியாமல் தான் கேக்கிறன் சீலன் அண்ணை, நீங்கள் மனோகரன் மாதிரி இருந்தால் பாடியிருப்பீங்களோ? :) அப்பிடி பாடுற ஒரு பெடியனையும் எனக்குத் தெரியும்.

முடிவா இப்ப என செய்யோணும், மனோகரனையும் புறக்கணிக்கோணுமா? :lol: ஏற்கனவே கனபேரை புறக்கணிச்சுப்போட்டம் அதுதான் கேக்கிறன்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் தங்களுக்கிருக்கிற அனுபவத்தை வைத்துக் கொண்டு தான் சிங்கள தமிழ் ஒற்றுமையைப் பார்க்கிறார்கள். அந்தக் குறுக்கு வெட்டுத் தான் இங்கே இருக்கிற கருத்துகளிலும் தெரிகிறது. ஆனால் சீலன் சொன்ன கருத்து நியாயமானது. பல இடங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒரே மாதிரித் தான் இருக்கிறது. ஒரு அமைப்பில், அரசியல் நோக்கத்திற்கு அப்பாற் பட்டு சிங்களவர்களுடன் உறுப்பினராயிருந்தால், திடீரென்று "புலிப் பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலைக் கண்டிக்கிறோம்" என்று சிங்கள உறுப்பினர்கள் அறிக்கை விடுவார்கள். புலிகளைப் பயங்கர வாதிகளாக நோக்காத தமிழனும் அந்த அறிக்கையில் பங்கெடுத்துக் கொண்டதாக வெளியே தெரிகிறது, இன்றைக்குப் புலிகளுக்கு உள்ள பெரிய தடையே அவர்கள் நூறு வீதமான, ஏன் பெரும்பான்மையான தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல என்று தமிழின எதிரிகள் செய்யும் பிரச்சாரம் தான். அந்தப் பிரச்சாரத்திற்கு உடந்தையாக நாம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். எல்லாச் சிங்களவர்களும் இனவாதிகள் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதனால் ஏதாவது நன்மை கஷ்டப் படும் தமிழனுக்குக் கிடைத்ததா என்பது தான் முக்கியமான கேள்வி. தமிழர் கஷ்டம் புரிந்த சிங்களவர்கள் குறிப்பிடத்தக்களவு இலங்கையிலோ வெளிநாடுகளிலோ இருந்தால் எப்படி 60 வீத அல்லது 80 வீத சிங்களவர்கள் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு என்று கருத்துக் கணிப்புச் சொல்கிறது என்பதும் ஒரு பெரிய கேள்வி தான். அஜீவனுக்கும் வசம்புவுக்கும்: பல சிங்கள மக்கள் இனவாதிகள் அல்லர், ஆனால் செஞ்சோலையில் சிறிலங்கா குண்டு போட்ட போது இறந்தது யாவரும் புலிப் பயங்கர வாதிகள் என்று நம்பும் சிங்களவர்கள் தான் இந்த இனவாதமற்ற சிங்களவர்கள். இவர்களோடு ஒற்றுமை என்றால் நாமும் இது மாதிரியான கருத்துக்களை ஆதரித்த மாதிரித் தான் ஆகும்.

Link to comment
Share on other sites

சீலன் கேட்ட கேள்வியில ஓரளவு நியாயம் இருக்கிது. ஊரில சனத்தை சாக்காட்டிக்கொண்டு சிங்களவரும், தமிழரும் ஒற்றுமைய இருக்கிறதா காட்டுற பார்த்தால் எங்களுக்கு பத்தி எரியும்தான். பாதுகாப்பு இணையத்தளத்திலயும் உப்பிடி தமிழ் - சிங்கள ஒற்றுமை பற்றி ஏதோ ஒண்டு போட்டு இருக்கிது.

ஆனால்.. அடிப்படையில ஒரு விசயம் என்ன எண்டால் விடுதலைப் புலிகளே சொல்ல் இருக்கிறார்கள் இந்த தாயக போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்று. அதாவது சிங்கள-தமிழ ஒற்றுமை பற்றிய இந்தப்பாடல் பிழையானது எண்டு விடுதலைப் புலிகள் சொல்லுவார்களா என்பதே சந்தேகம்.

ஊரில பிரச்சனைகள் துவங்க முன்பே பல்லாயிரம் தமிழ் சனங்கள் இலங்கையின் வடக்கு-கிழக்கு தவிர்ந்த இதர பகுதிகளில வாழ்ந்து வருகிதுகள். இவர்களுக்கு எண்டு ஒரு வாழ்க்கை இல்லையா? இவர்களிற்கு எப்போதும் சிங்கள இன மக்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தேவை இருக்கிது. ஏன் எண்டால் அவர்கள் தனித்தமிழ் பகுதியில இல்ல.

அப்படி எண்டால் இவர்கள் சிங்களவர்களுடன் எப்படி வாழவேண்டும் எண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்? குறிப்பிட்ட பாடகர் மனோகரன் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் சிலது இவர் பிறந்து வளந்தது எல்லாமே கொழும்பிலையோ தெரியாது. அப்பிடி எண்டால் உதுக்கு நீங்கள் என்ன செய்யப்போறீங்கள்?

தமிழர் எண்டால் அவர்கள் தாயகபோராட்டம் சம்மந்தமாக ஆதரவு தரவேண்டும், தாயக போராட்டம் சம்மந்தமாக விழிப்புணர்வு கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பாப்பது தவறானது. நாங்கள் அப்படி இருக்கலாம். ஏன் எண்டால் நாங்கள் சிறீ லங்கா இனவாத அரசுமூலம் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. ஆனால் அப்படியான அனுபவம் எல்லாருக்கும் கிடைச்சது எண்டு சொல்லிறதுக்கு இல்ல.

நாங்கள் செய்யக்கூடியது தாயக மக்கள் படும் துன்பங்களை பிரச்சாரம் செய்வது, அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்பட எங்களால முடியுமான எதையாவது செய்வது ஒழிய... இப்பிடி அவர் அப்பிடி பாடி இருக்ககூடாது எண்டு சொல்லிறது நியாயபூர்வமானது இல்ல. சரி ஒரு காலத்தில தமிழீழம் கிடைக்கிது எண்டு வையுங்கோ. அதுக்கு பிறகும் தமிழீழம் அல்லாத பகுதிகளில தமிழர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். அப்பிடி எண்டால் அந்த நேரத்தில தமிழர்கள் எப்பிடி இருக்கவேண்டும் எண்டு நீங்கள் நினைக்கீறீங்கள்?

நாங்கள் எங்கட வசதி, சூழ்நிலைகள் பற்றி மாத்திரம் கவலைப்படுறம். ஆனால்.. சிங்கள பிரதேசங்களில வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சிங்களவர்களுடன் சினேகபூர்வமான உறவை வச்சு இருக்காட்டிக்கு வீட்டுக்கு வெளியில ஒரு அடி எடுத்தும் வைக்க ஏலாது. உந்தப் பாட்டுக்கள் எமக்கு பிழையாக தெரியலாம். ஆனால் சிங்கள இன மக்களுடன் விரும்பியோ விரும்பாமலோ, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வாழ்கின்ற, வாழப்போகின்ற தமிழ் மக்களுக்கு இது தேவையான ஒரு பாடல்.

அரசியல் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் பாரியார் ஒரு சிங்களவர் என்று எங்கையோ வாசிச்சதாக ஞாபகம். அப்பிடி எண்டால் அவர்கள் எப்பிடி வாழவேண்டும் எண்டு நினைக்கீறீங்கள்? சிங்களத்தில கதைக்ககூடாதா?

சிங்கள இனவாதத்தை வெறுப்பதில தவறு இல்ல. ஆனால் சிங்கள மொழியை, சிங்கள கலாச்சாரத்தை, தமிழ்-சிங்களவர் ஒற்றுமையை வெறுத்தால் - கடைசியில எங்களுக்கும் பெயர் இனவாத வெறியர்கள் தான். அப்பிடி பார்த்தால் சிங்கள இனவாத வெறியர்களுக்கும் தமிழ் இனவாத வெறியர்களுக்கும் வேறுபாடு இருக்காது.

Link to comment
Share on other sites

முன்பு 'சாது ஜன ராவிய' எனும் சிங்கள பாடகர் குழு தமிழ் - சிங்கள ஒற்றுமைக்காக பல பாடல்களை இயற்றி சிங்கள கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் நிகழ்ச்சிகளை நடாத்தி வந்தது. 'கப்புகே', நந்த மாலினி போன்ற பெரும் புகழ் கொண்டவர்கள் கூட அதில் பாடல்கள் பாடி வந்தனர். சிகல உறுமயவின்(Sihala Urumaya) உண்மையான தீவிர இராணுவ முகம் கொண்ட அமைப்பான 'சிங்கள வீர விதான' (Sinhala Veera Vithana)அமைப்பால் நையப்புடைக்கப் பட்டும் இருந்தனர்.

அதே போல, எப்பவுமே தமிழர்களின் பால் நிற்கும் சினிமா கலைஞர் பிரசன்ன விதானகே (புர கந்த களுவற (Death on a Full Moon Day) எடுத்தவர்), ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய (நிமலராஜன் கொலையில் இருந்து, சிவராம் கொலை வரை ஒவ்வொரு தமிழ் ஊடகவியளர் படுகொலைகளையும் உலக அரங்குக்கு கொண்டு போனவர், புலிகளின் குரல் நிலையம் மீதான தாக்குதலை எதிர்த்த ஒரே ஒரு சிங்கள ஊடகவியலாளர்) போன்றவர்களும் உள்ளனர்

ஆனால், இவர்களின் குரல் எல்லாம் சிங்கள பேரினவாததின் முன்பாக கொஞ்சம் கூட எடுபடுவதில்லை என்பது தான் யதார்த்தம். பெளத்த சிங்கள கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட சிங்கள அதிகார மையமும், அதனை வழிமொழியும் அதன் கலைவடிவங்களும், அரசு இயந்திரமும், பெரும்பான்மை ஊடகங்களும் இவர்களை கோமாளிகள் போல ஆக்கிவிட்டன.

Link to comment
Share on other sites

முன்பு 'சாது ஜன ராவிய' எனும் சிங்கள பாடகர் குழு தமிழ் - சிங்கள ஒற்றுமைக்காக பல பாடல்களை இயற்றி சிங்கள கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் நிகழ்ச்சிகளை நடாத்தி வந்தது. 'கப்புகே', நந்த மாலினி போன்ற பெரும் புகழ் கொண்டவர்கள் கூட அதில் பாடல்கள் பாடி வந்தனர். சிகல உறுமயவின்(Sihala Urumaya) உண்மையான தீவிர இராணுவ முகம் கொண்ட அமைப்பான 'சிங்கள வீர விதான' (Sinhala Veera Vithana)அமைப்பால் நையப்புடைக்கப் பட்டும் இருந்தனர்.

அதே போல, எப்பவுமே தமிழர்களின் பால் நிற்கும் சினிமா கலைஞர் பிரசன்ன விதானகே (புர கந்த களுவற (Death on a Full Moon Day) எடுத்தவர்), ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய (நிமலராஜன் கொலையில் இருந்து, சிவராம் கொலை வரை ஒவ்வொரு தமிழ் ஊடகவியளர் படுகொலைகளையும் உலக அரங்குக்கு கொண்டு போனவர், புலிகளின் குரல் நிலையம் மீதான தாக்குதலை எதிர்த்த ஒரே ஒரு சிங்கள ஊடகவியலாளர்) போன்றவர்களும் உள்ளனர்

ஆனால், இவர்களின் குரல் எல்லாம் சிங்கள பேரினவாததின் முன்பாக கொஞ்சம் கூட எடுபடுவதில்லை என்பது தான் யதார்த்தம். பெளத்த சிங்கள கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட சிங்கள அதிகார மையமும், அதனை வழிமொழியும் அதன் கலைவடிவங்களும், அரசு இயந்திரமும், பெரும்பான்மை ஊடகங்களும் இவர்களை கோமாளிகள் போல ஆக்கிவிட்டன.

இவர்களின் குரல் எல்லாம் சிங்கள பேரினவாததின் முன்பாக கொஞ்சம் கூட எடுபடுவதில்லை என்றால், இப்படியான பாடல்கள் பற்றிய கருத்துக்களை சிங்கள மக்கள் பதிவு செய்திருக்க மாட்டார்கள். சிங்கள அரசுகளோ அல்லது இனவாத சிங்களக் கட்சிகளோ எமக்காக குரல் கொடுக்கும் சிங்கள மக்களை கோமளிகளாக்கலாம். அதற்காக நாங்களும் அவர்களை கோமாளிகளாக்கி, அவர்களோடு இணைந்து குரல் கொடுக்கும் தமிழர்களையும் துரோகிகள் என்று சிறப்பித்து கொடி பிடித்தால், அந்த இனவாதச் சிங்களவர்களை விட கேவலமானவர்களாக நம்மை அடையாளப் படுத்துகின்றோம் என்பது தான் உண்மை.

Link to comment
Share on other sites

இவர்களின் குரல் எல்லாம் சிங்கள பேரினவாததின் முன்பாக கொஞ்சம் கூட எடுபடுவதில்லை என்றால், இப்படியான பாடல்கள் பற்றிய கருத்துக்களை சிங்கள மக்கள் பதிவு செய்திருக்க மாட்டார்கள். சிங்கள அரசுகளோ அல்லது இனவாத சிங்களக் கட்சிகளோ எமக்காக குரல் கொடுக்கும் சிங்கள மக்களை கோமளிகளாக்கலாம். அதற்காக நாங்களும் அவர்களை கோமாளிகளாக்கி, அவர்களோடு இணைந்து குரல் கொடுக்கும் தமிழர்களையும் துரோகிகள் என்று சிறப்பித்து கொடி பிடித்தால், அந்த இனவாதச் சிங்களவர்களை விட கேவலமானவர்களாக நம்மை அடையாளப் படுத்துகின்றோம் என்பது தான் உண்மை.

மன்னிக்கவும்

...நான் எங்கே அப்படி கூறினேன்? எவரையும் இங்கு நான் துரோகி என்று எப்போதும் கூறவில்லை/கூறுவதும் இல்லை.

உண்மையாக தமிழ் மக்கள் வாழ்வை விரும்பும் சிங்கள கலைஞர்களை சிங்கள பேரினவாதம் இன்று கோமாளிகளாகவே பெரும்பான்மை சிங்கள் மக்கள் முன்பாக காட்டி விட்டிருகின்றது. இது கசப்பான உண்மை. இன்று இவர்கள் எந்த குரலும் எழுப்ப முடியாத நிலையில் தான் உள்ளனர்.

Link to comment
Share on other sites

மன்னிக்கவும்

...நான் எங்கே அப்படி கூறினேன்? எவரையும் இங்கு நான் துரோகி என்று எப்போதும் கூறவில்லை/கூறுவதும் இல்லை.

உண்மையாக தமிழ் மக்கள் வாழ்வை விரும்பும் சிங்கள கலைஞர்களை சிங்கள பேரினவாதம் இன்று கோமாளிகளாகவே பெரும்பான்மை சிங்கள் மக்கள் முன்பாக காட்டி விட்டிருகின்றது. இது கசப்பான உண்மை. இன்று இவர்கள் எந்த குரலும் எழுப்ப முடியாத நிலையில் தான் உள்ளனர்.

எப்போதும் நீங்கள் அவசரப்பட்டு விடுகின்றீர்கள். நீங்கள் சொன்னதாக எங்காவது நான் குறிப்பிட்டுள்ளேனா?? உங்கள் கருத்தையும் இணைத்துத் தான் பதிலளித்துள்ளேன். அதனால் பார்பவர்களும் அப்படி நீங்கள் சொன்னதாக நினைக்க மாட்டார்கள். ஆனால் எமக்காக குரல் கொடுக்கும் சிங்கள மக்களை சிங்கள அரசும் இனவாத சிங்களக் கட்சிகளும் கோமாளிகள் ஆக்கும் போது, நாமும் அவ்வாறு செய்வது தவறென்பதை விளக்கவே நான் முனைந்தேன். அதுபோல் இந்தப் பக்கத்தை இணைத்தவர் எமக்காக குரல் கொடுக்கும் சிங்கள மக்களோடு சேரும் தமிழர்களும் துரோகிகள் என்று குறிப்பிட்டிருந்ததையே பதில்க் கருத்தில் சுட்டிக் காட்டினேன். மற்றும் படி நீங்கள் கூட இந்தச் செய்தியை இணைத்தவரின் கருத்திற்கு சரியான பதிலை தரவுமில்லை.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஓற்றுமை

புலிகள் மட்டுமே தமிழர் பிரதிநிதிகள் என்ற கோஷத்திற்கு வாக்களித்த இலங்கைத் தமிழர்களுக்கும் புலிகளை அழிக்க வேண்டும் என்ற கோஷத்திற்கு வாக்களித்த இலங்கைச் சிங்களவர்களுக்கும் இடையிலான ஒற்றுமை பற்றிப் பேசுகிறோம் விஜி!

Link to comment
Share on other sites

என்ன ஓற்றுமை

புலிகள் மட்டுமே தமிழர் பிரதிநிதிகள் என்ற கோஷத்திற்கு வாக்களித்த இலங்கைத் தமிழர்களுக்கும் புலிகளை அழிக்க வேண்டும் என்ற கோஷத்திற்கு வாக்களித்த இலங்கைச் சிங்களவர்களுக்கும் இடையிலான ஒற்றுமை பற்றிப் பேசுகிறோம் விஜி!

ஓ...ஓ....ஓ..... அதனால்த் தான் அது ற்றுமை ஆனதோ?? :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.