Jump to content

பாடகர் மனோகரணும் சிங்களவனும் சேர்ந்து பாடும் பாடல்


Recommended Posts

நான் சுத்துமாத்துக்கள் எனப்படுற இணையத்தளத்தில எழுதபட்டு இருந்ததை வாசிச்சு இருந்தன். அதான் சொல்லி இருக்கிறன். உதுகள் பற்றி எல்லாம் ஏற்கனவே நாம ஆராய்ஞ்சு களைச்சுப்போனம். நீங்கள் யாழ் உறவோசைக்கு போனால் அங்கு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற கருத்தாடல்களை பார்க்கும்போது உங்களுக்கு யாழுக்க என்ன நடக்கிது எண்டு தெரியும். உதுகள் பற்றி ஆராய்ஞ்சு தெளிவு பெற்று நீங்கள் என்ன செய்யப்போறீங்கள்?

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply

நான் சுத்துமாத்துக்கள் எனப்படுற இணையத்தளத்தில எழுதபட்டு இருந்ததை வாசிச்சு இருந்தன். அதான் சொல்லி இருக்கிறன். உதுகள் பற்றி எல்லாம் ஏற்கனவே நாம ஆராய்ஞ்சு களைச்சுப்போனம். நீங்கள் யாழ் உறவோசைக்கு போனால் அங்கு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற கருத்தாடல்களை பார்க்கும்போது உங்களுக்கு யாழுக்க என்ன நடக்கிது எண்டு தெரியும். உதுகள் பற்றி ஆராய்ஞ்சு தெளிவு பெற்று நீங்கள் என்ன செய்யப்போறீங்கள்?

நீங்கள் சொல்வதும் ஓரளவிற்கு சரியே... எழுதி ஆராய்ந்து தெளிவு பெற்றும் என்னத்தை ஆகப்போகுது என்று... பேசாமல் C# இல் ஏதேனும் Program/Software புதிதா எழுதி காசு பார்க்கலாம் தான். ஆனால் என்ன செய்வது, ஆடிய கால்களும், பாடின வாய்களும் மட்டுமல்ல எழுதிய கைககளும் சும்மா இருக்காது.. எதனையாவது எழுதிக்கொண்டு இருக்கவே முனையும்

பேசாமல் இருப்பதை விட எழுதாமல் இருப்பதுதான் மகா கொடுமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதும் ஓரளவிற்கு சரியே... எழுதி ஆராய்ந்து தெளிவு பெற்றும் என்னத்தை ஆகப்போகுது என்று... பேசாமல் C# இல் ஏதேனும் Program/Software புதிதா எழுதி காசு பார்க்கலாம் தான். ஆனால் என்ன செய்வது, ஆடிய கால்களும், பாடின வாய்களும் மட்டுமல்ல எழுதிய கைககளும் சும்மா இருக்காது.. எதனையாவது எழுதிக்கொண்டு இருக்கவே முனையும்

பேசாமல் இருப்பதை விட எழுதாமல் இருப்பதுதான் மகா கொடுமை

இதுவரை காலமும் எங்கே? எந்த? இணையத்தில் அல்லது எந்த பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தீர்கள்?

தகவல் தருவீர்களாயின் மற்றவர்களும் வாசித்து பார்க்கலாமல்லவா?

Link to comment
Share on other sites

இதுவரை காலமும் எங்கே? எந்த? இணையத்தில் அல்லது எந்த பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தீர்கள்?

தகவல் தருவீர்களாயின் மற்றவர்களும் வாசித்து பார்க்கலாமல்லவா?

நான் ஏற்கனவே இரண்டு மூன்று முறை குறிப்பிட்டு இருக்கின்றேன் என நினைக்கின்றேன். முன்னர் சரிநிகர் பத்திரிகையில் அரசியல் விடயங்களும், மைக்ரோசொப்ட் போரமில் (MSDN Forums) கணணி சம்பந்தமான விடயங்களும் எழுதி உள்ளேன். மற்றும் சரிநிகர், மூன்றாவது மனிதன், காலச்சுவடு போன்றவற்றில் கவிதைகளும், சிறுகதை இரண்டும் வந்துள்ளன (ஆனால் வேறு பெயர்களில்..ம்கூம்... என்ன புனை பெயர் என்று சொல்ல மாட்டேனே...) இவற்றை விட சில பொழுது போக்கு இணையங்களில் (Forums) அடிக்கடி அழகி(ய) படங்கள் இணைப்பது போன்ற சில்லறை வேலைகளும் செய்வது உண்டு

நிழலி எனும் பெயரில் யாழில் தான் முதன்முதலாக எழுதுகின்றேன். இதே பெயரில் அண்மையில் புளொக் ஒன்றும் ஆரம்பித்து அலட்ட தொடங்கியுள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏற்கனவே இரண்டு மூன்று முறை குறிப்பிட்டு இருக்கின்றேன் என நினைக்கின்றேன். முன்னர் சரிநிகர் பத்திரிகையில் அரசியல் விடயங்களும், மைக்ரோசொப்ட் போரமில் (MSDN Forums) கணணி சம்பந்தமான விடயங்களும் எழுதி உள்ளேன். மற்றும் சரிநிகர், மூன்றாவது மனிதன், காலச்சுவடு போன்றவற்றில் கவிதைகளும், சிறுகதை இரண்டும் வந்துள்ளன (ஆனால் வேறு பெயர்களில்..ம்கூம்... என்ன புனை பெயர் என்று சொல்ல மாட்டேனே...) இவற்றை விட சில பொழுது போக்கு இணையங்களில் (Forums) அடிக்கடி அழகி(ய) படங்கள் இணைப்பது போன்ற சில்லறை வேலைகளும் செய்வது உண்டு

நிழலி எனும் பெயரில் யாழில் தான் முதன்முதலாக எழுதுகின்றேன். இதே பெயரில் அண்மையில் புளொக் ஒன்றும் ஆரம்பித்து அலட்ட தொடங்கியுள்ளேன்

இதுதான் தமிழனின் பிறவிக்கொடுமை?

போகும் வரும் இடங்களிலெல்லாம் தங்கள் திறமைகளை வெவ்வேறு பெயர்களில் வாரி இறைக்கவேண்டியது . சிறிதுகாலங்களில் அவர்கள் உருவாக்கியது அவர்களுக்கே நினைவில்லாமல் போவது.பின்னர் கறையான் அரித்தது ,எலி நன்னிவிட்டது என்று புலம்ப வேண்டியது.

இனியாவது ஒரு பெயரில் எல்லா இடங்களிலும் எழுதுங்கள்.உங்களுக்கும் பெருமை.எங்களுக்கும் இலகுவானது. :wub:

Link to comment
Share on other sites

இதுதான் தமிழனின் பிறவிக்கொடுமை?

போகும் வரும் இடங்களிலெல்லாம் தங்கள் திறமைகளை வெவ்வேறு பெயர்களில் வாரி இறைக்கவேண்டியது . சிறிதுகாலங்களில் அவர்கள் உருவாக்கியது அவர்களுக்கே நினைவில்லாமல் போவது.பின்னர் கறையான் அரித்தது ,எலி நன்னிவிட்டது என்று புலம்ப வேண்டியது.

இனியாவது ஒரு பெயரில் எல்லா இடங்களிலும் எழுதுங்கள்.உங்களுக்கும் பெருமை.எங்களுக்கும் இலகுவானது. :wub:

சரியாக சொன்னீர்கள். என்னிடம் தற்போது நான் முன்னர் எழுதிய எந்த கவிதைகளும்/பத்திகளும் கைவசம் இல்லை என்பது துயரம் தான். :):wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றி யார் கேட்டது. ஆரம்பத்திலிருந்தே களத்தில் விளம்பரம் தேடுவதே உங்கள் வேலை. அது எல்லோருக்கும் தெரியும். முன்பு குருவியாக வந்தீர்கள். பின்பு வீராப்பு பேசி வெளியேறி தற்போது நெடுக்காக மீண்டும் சுயதம்பட்டம் அடிக்கின்றீர்கள். நீங்கள் தான் குருவி என்று பலர் ஆதாரத்தடன் சுட்டிக் காட்டிய போதும். நான் அவனில்லை என்பது போல் கதையளந்தீர்கள். குருவிக்கு மட்டுமே தெரிந்த சில விடயங்கள் உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று சிலர் கேட்டபோது குருவி உங்களுக்குச் சொன்னதாக அதற்கும் கதை அளந்தீர்கள். :wub: எல்லாவற்றிற்கும் மேலாக, சமீபத்தில் ஒருவர் கரும்புலி வீரனாகச் செல்வதை தன் நண்பிக்கு சொல்வதாக உங்கள் கற்பனையில் தோன்றியதாக ஒரு கதை அளந்தீர்களே. அது காசியானந்தன் கவிதை வரிகள் என்பது சில நாட்களின் முன் ஐரோப்பிய வானொலி ஒன்றில் ஒரு நேயர் வாசித்த போது அறிந்து கொண்டேன். எனி அதற்கும் கதை அளக்காதீர்கள் காசியானந்தன் உங்களைக் காப்பியடித்து விட்டாரென்று. :)

இந்த இலட்சணத்தில் அடுத்தவனுக்கு உபதேசம் செய்ய உங்களுக்கு என்ன தகுதி உண்டு. நான் சுவிற்சர்லார்ந்திலா அல்லது வேறு நாட்டிலா இருக்கின்றேனென்பது என்னோடு நேரடித் தொடர்புள்ள அத்தனை கள உறவுகளுக்கும் தெரியும். நான் வந்ததிலிருந்தே ஒரே ஐடியும் ஒரே அவாட்டரும் தான் பாவிக்கின்றேன். உங்களைப் போல் ஐடியையும் அவாட்டரையும் அடிக்கடி மாத்திக் கொண்டிருக்கவில்லை.

பாடல் பற்றிய கருத்தாக தொடங்கிய இந்தப் பக்கத்தை உங்கள் சுயநலத்திற்காக திசைமாற்றி தேவையில்லாத விமர்சனங்களை புகுத்தியது நீங்கள். களத்திலே எல்லோரும் ஏமாளிகள் என்று எண்ணித் தானோ இப்படிக் கேணைத் தனமான கருத்துக்களை நீங்கள் எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். எனியும் அடுத்தவரை முட்டாள்கள் என்று எண்ணிக் கருத்தை வைக்காதீர்கள். இறுதியில் நீங்கள் முட்டாளாகி விடுவீர்கள்.

வசம்பண்ணன்.. நீங்கள் செய்த நிறுவல்கள் எதுவும் எனக்குப் பொருந்தாது. நான் குருவியா.. இல்ல புலியா என்பதல்ல இங்குள்ள பிரச்சனை. நான் அவனில்லை என்பதைத் தவிர உங்களுக்கு மேலதிகமாக எதையும் சொல்ல வேண்டிய அவசியமும் இங்கு கிடையாது.

காசியானந்தன் எழுதிய படைப்புக்களை நான் தேடிப் படிப்பவன் கிடையாது. கிடைத்தால் படிக்கிறவன் தரவழி. அரசியல் தான் நான் தேடிப்படிப்பது. எனது கதை எனது சொந்தக் கதை. நான் காசியானந்தனிடம் திருடவும் இல்லை.. கொழும்பு இந்துக்கல்லூரி நூலில் இருந்தும் திருடவில்லை.

நீங்கள் இப்போ ஆட்டுக்குள் மாட்டைக் கலந்து என்மீது சேறு வாரிப் பூச ஆரம்பித்திருப்பதன் தார்ப்பரியம் தான் புரியவில்லை. நல்லாத்தானே இருந்தீங்க வசம்பண்ண.

நீங்கள் சுவிஸ்லாந்தில் இருக்கலாம்.. செவ்வாய் கிரகத்தில் இருப்பதாகவும் எவரும் சொல்லலாம். ஆனால் அதையெல்லாம் நான் ஆதாரமாகக் கொண்டு நம்ப வேண்டும் என்ற அவசியமில்லையே வசம்பண்ணன்.

இப்போ அந்தப் பிரச்சனைகள் விட்டிட்டு.. தனிப்பட ஆட்களை இனங்காணாமலேயே உறுதிப்படுத்தும் உங்கள் கற்பனைத் திறனடிப்படையில் பேசுவதை தவிர்த்துக் கொண்டு.. தலைப்புக்குள்ள போய் பேசுங்கோ. நல்லா இருக்கும். :wub:

Link to comment
Share on other sites

வசம்பண்ணன்.. நீங்கள் செய்த நிறுவல்கள் எதுவும் எனக்குப் பொருந்தாது. நான் குருவியா.. இல்ல புலியா என்பதல்ல இங்குள்ள பிரச்சனை. நான் அவனில்லை என்பதைத் தவிர உங்களுக்கு மேலதிகமாக எதையும் சொல்ல வேண்டிய அவசியமும் இங்கு கிடையாது.

காசியானந்தன் எழுதிய படைப்புக்களை நான் தேடிப் படிப்பவன் கிடையாது. கிடைத்தால் படிக்கிறவன் தரவழி. அரசியல் தான் நான் தேடிப்படிப்பது. எனது கதை எனது சொந்தக் கதை. நான் காசியானந்தனிடம் திருடவும் இல்லை.. கொழும்பு இந்துக்கல்லூரி நூலில் இருந்தும் திருடவில்லை.

நீங்கள் இப்போ ஆட்டுக்குள் மாட்டைக் கலந்து என்மீது சேறு வாரிப் பூச ஆரம்பித்திருப்பதன் தார்ப்பரியம் தான் புரியவில்லை. நல்லாத்தானே இருந்தீங்க வசம்பண்ண.

நீங்கள் சுவிஸ்லாந்தில் இருக்கலாம்.. செவ்வாய் கிரகத்தில் இருப்பதாகவும் எவரும் சொல்லலாம். ஆனால் அதையெல்லாம் நான் ஆதாரமாகக் கொண்டு நம்ப வேண்டும் என்ற அவசியமில்லையே வசம்பண்ணன்.

இப்போ அந்தப் பிரச்சனைகள் விட்டிட்டு.. தனிப்பட ஆட்களை இனங்காணாமலேயே உறுதிப்படுத்தும் உங்கள் கற்பனைத் திறனடிப்படையில் பேசுவதை தவிர்த்துக் கொண்டு.. தலைப்புக்குள்ள போய் பேசுங்கோ. நல்லா இருக்கும். :lol:

நெடுக்குத் தம்பி

நான் உங்களோடு கருத்தாடல் தான் செய்தேன். நீங்கள் தான் தேவையில்லாமல் என் மீது சேற்றை இறைக்கப் பார்த்தீர்கள். நீங்கள் எழுதியவற்றை நீங்கள் திரும்பிப் பார்ப்து கிடையாதா?? நான் கேட்டனா உங்களை நீங்கள் பிரித்தானியாவா அல்லது வேறிடத்தில் இருந்து சுற்றுகின்றீங்களா என்று. அதுபோல் நான் சுவிசில் பூர்வீகக்குடியென்று வந்து பார்த்தீர்களா?? நான் சுவிசில் இருந்தாலென்ன செவ்வாய்க் கிரகத்திலிருந்தாலென்ன?? அதை உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லையே?? பிறகு ஏன் மினக்கெட்டு அதைப் பற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்கின்றீர்கள்?? கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாத உங்களைப் போன்றவர்கள் தான் தனிநபர் தாக்குதல்களைத் தொடுப்பது. அப்புறம் அடுத்தவர்கள் சேறு பூசுவதாக ஒப்பாரி வைப்பது.

நீங்கள் கதையை காசியானந்தனின் கவிதையில் சுட்டீர்களோ :wub: அல்லது கொழும்பு இந்தக் கல்லூரி மலரில் சுட்டீர்களோ :wub: தெரியாது. ஆனால் அவர்கள் உங்களிடமிருந்து சுட்டதாக கூறாதவரை சந்தோசமுங்க. :lol:

நீங்கள் தான் குருவி என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், களத்தில் உங்கள் கருத்தை ஏற்பவர்கள் எவருமில்லை. பொதுவாகவே நீங்கள் முயலுக்கு 3 கால்கள் என்றே வாதம் செய்பவர். அது போலவே என்றும் பேசுபவர்.

தனிப்பட ஆட்களை இனங்காணாமலேயே உறுதிப்படுத்தும் உங்கள் கற்பனைத் திறனடிப்படையில் பேசுவதை தவிர்த்துக் கொண்டு.. தலைப்புக்குள்ள போய் பேசுங்கோ. நல்லா இருக்கும்.

:) இதைத் தானே பலதடவை நாங்கள் உங்களுக்குச் சொன்னோம். ஆனால் இன்னும் உங்களுக்கு புரியவில்லையா?? இந்தப் பக்கத்தை தேவையில்லாமல் கருத்தெழுதி திசை மாற்றி விட்டவரே நீங்கள் தானே!! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத் தம்பி

நான் உங்களோடு கருத்தாடல் தான் செய்தேன். நீங்கள் தான் தேவையில்லாமல் என் மீது சேற்றை இறைக்கப் பார்த்தீர்கள். நீங்கள் எழுதியவற்றை நீங்கள் திரும்பிப் பார்ப்து கிடையாதா?? நான் கேட்டனா உங்களை நீங்கள் பிரித்தானியாவா அல்லது வேறிடத்தில் இருந்து சுற்றுகின்றீங்களா என்று. அதுபோல் நான் சுவிசில் பூர்வீகக்குடியென்று வந்து பார்த்தீர்களா?? நான் சுவிசில் இருந்தாலென்ன செவ்வாய்க் கிரகத்திலிருந்தாலென்ன?? அதை உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லையே?? பிறகு ஏன் மினக்கெட்டு அதைப் பற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்கின்றீர்கள்?? கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாத உங்களைப் போன்றவர்கள் தான் தனிநபர் தாக்குதல்களைத் தொடுப்பது. அப்புறம் அடுத்தவர்கள் சேறு பூசுவதாக ஒப்பாரி வைப்பது.

நீங்கள் கதையை காசியானந்தனின் கவிதையில் சுட்டீர்களோ :wub: அல்லது கொழும்பு இந்தக் கல்லூரி மலரில் சுட்டீர்களோ :wub: தெரியாது. ஆனால் அவர்கள் உங்களிடமிருந்து சுட்டதாக கூறாதவரை சந்தோசமுங்க. :lol:

நீங்கள் தான் குருவி என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், களத்தில் உங்கள் கருத்தை ஏற்பவர்கள் எவருமில்லை. பொதுவாகவே நீங்கள் முயலுக்கு 3 கால்கள் என்றே வாதம் செய்பவர். அது போலவே என்றும் பேசுபவர்.

:) இதைத் தானே பலதடவை நாங்கள் உங்களுக்குச் சொன்னோம். ஆனால் இன்னும் உங்களுக்கு புரியவில்லையா?? இந்தப் பக்கத்தை தேவையில்லாமல் கருத்தெழுதி திசை மாற்றி விட்டவரே நீங்கள் தானே!! :wub:

வசம்பண்ணன்.. இந்த ஒரு கருத்துக்குள்ளேயே உங்களால் எந்த உருப்படியான மாற்றத்தையும் செய்ய முடியவில்லையே. சுட்டிக்காட்டிய பின்னும் அதையே தொடர்கிறீர்கள். இத்தலைப்புக்குள் எனது முதற் பதிவை நீங்கள் தான் படிக்க வேண்டும். நீங்கள் ஜமுனாவுக்கு அளித்த பதிலுக்கும் இத்தலைப்புக்கும் உள்ள தொடர்பு..??! கருணாவுக்கும் மனோகரனுக்கும் இடையே நீங்கள் கண்ட தொடர்பு..??! ஆக நீங்கள் மாற்றுக்கருத்தில் 3 கால் முயல்பிடிக்க முயலலாம்... நாம் மட்டும் எருமை மாடு ஏரோபிளேன் ஓடினதை கேட்டு நம்பிட்டு.. வசம்பண்ணனை வாழ்த்திட்டு இருக்கனும். :lol:

எழுதினதுகளை திரும்பிப் போய் படிக்க பஞ்சி என்றால் இதை அழுத்திப் படியுங்கள் புரியும்.. தலைப்பை.. கொழும்பில் இருந்து சூரிச்சுக்கு மாற்றியது யார் என்பது...

http://www.yarl.com/forum3/index.php?showt...46054&st=60

எனது கருத்தை நீங்கள் ஏற்று எனக்கு சுவிஸ்லாந்தில் "போராட வந்த பெட்டைகளையும் இழுத்துக் கொண்டு வாங்கின சோத்துப் பார்சலோட கொள்ளையடிச்ச காசில பறந்து வந்த மாற்றுக் கருத்து வீரமறவர்" விருது வழங்க வேண்டும் என்பதல்ல வசம்பண்ண நோக்கம். உங்களுக்கு.. 4 காலு என்று சொன்னால் புரியாது 3 காலு என்று சொன்னால் தான் புரியும் எனும் போது..??! :(:lol:

எனது சொந்த ஆக்கதுக்கே கனவு கண்டு.. காசியானந்தனுடன் முடிச்சுப் போட்டு ஆட்களை மலினப்படுத்த நினைக்கும் நீங்கள் எல்லாம்.. கருத்தாளர்கள்..???! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமுதாப் யாழ் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தார் என நான் எங்கும் கூறவில்லை :wub: . இளம்பரிதி தான் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தார். ஆனால், அமுதாப், லோரன்ஸ், பாப்பா போன்றவர்களும் மாணவர் அமைப்பிற்கு தயா, ஆதவன், ஆதி போன்றவர்களும் பிரச்சாரப் பணி போன்றவரிற்காக வந்து போனார்கள். பாப்பா பின்னர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளராக வன்னியில் இருந்தார். ஆதி வடமராச்சி கிழக்கிலே சுடப்பட்டு வீரமரண மடைந்ததாக அறிந்தேன். அதுசரி, உங்களுக்கு அமுதாப் அண்ணய நல்லாத் தெரியுமோ? :)

நீங்கள் கூறும் ஆதி என்பவர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் 2005 ம் ஆண்டு உயர்தர மாணவன் என்றே நினைக்கிறேன் அவருக்கு யார் மாவீரர் என்ற பதத்தை கொடுத்தார்கள் என்று கூறமுடியுமா தும்பளையான்? மாவீரர் நாட்டுபற்றாளர் இரண்டும் வேறு வேறு என்பது தாங்கள் அறிந்தது தானே.அத்தோடு ஆதி என்பவர் பருத்தித்துறையில் 2 ம் அல்லது 3 ம் குறுக்குத்தெருவில் ஒரு வீட்டில் தங்கியிருந்த சமயம் இராணுவம் அவரை சுற்றிவளைத்து சுட்டுகொன்றதாகத்தான் நான் அறிந்தேன் விடுதலை புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியபோதும் ஆதி என்பவர் வெளியேறவில்லை(இவர் விடுதலை புலிகளின் உறுப்பினர் என்றால் விடுதலை புலிகள் வெளியேறியபோது இவரும் வெளியேறியிருக்க வேண்டும் ஏனேன்றால் இவர் ஓரளவு மக்களுக்கு தெரிந்த ஒருவர் ஆனால் இவருக்கு யார் மாவீரர் என்ற பதத்தை வழங்கியது இவர் ஒரு பாடசாலை மாணவர், ஒரு மாணவனை தான் இராணுவம் கொலை செய்திருக்கின்றது ) . அத்தோடு நீங்கள் கூறும் ஆதவன் என்பவர் நீங்கள் படித்த ஹாட்லி கல்லூரியின் மாணவர் ஆனால் அவர் பாடசாலையை விட்டு வெளியேறிய பின்புதான் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என்று அறிந்தேன் ஆகவே உறுதியான தகவல்களை வழங்கமுடியுமா தும்பளையான்.வடமராட்சியில் சிலகாலம் வாழ்ந்திருக்கிறேன் அந்த காலப்பகுதிகளில் நீங்கள் குறிப்பிட்டவர்களை பார்த்திருக்கிறேன் ஆனால் ஞாபகம் இல்லை ஆதவன் என்பவரோடு மட்டும் சிறிதளவு பழகியிருக்கிறேன் ஆகவே உங்கள் இடத்தை பற்றியும் சிறிதளவு தெரியும் தும்பளையான். விடுதலை புலிகளின் அரசியல் துறை பருத்தித்துறையில் தும்பளை குகன் studio க்கு அருகில் தம்பசிட்டியில் காரியாலயங்களை கொண்டிருந்தது. உங்களின் மேலதிக விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

சுப்பண்ணை, நீங்கள் கூறிய கருத்திற்கு நன்றி :) . நீங்கள் கூறிய விடயங்களில் சில விடயங்கள் நான் அறிந்தவரையில் வேறுபட்டிருக்கின்றன. தற்போது எனக்கு பரீட்சைக்காலமாக இருப்பதால் அதிகம் எழுத முடியாதுள்ளது. பரீட்சைகள் முடிந்த பின்னர் மேலதிக விளக்கத்தை நிச்சயமாகக் கொடுப்பேன். 20 ஆம் திகதிக்குப் பினர் உங்களுக்கு விளக்கத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

வசம்பண்ணன்.. இந்த ஒரு கருத்துக்குள்ளேயே உங்களால் எந்த உருப்படியான மாற்றத்தையும் செய்ய முடியவில்லையே. சுட்டிக்காட்டிய பின்னும் அதையே தொடர்கிறீர்கள். இத்தலைப்புக்குள் எனது முதற் பதிவை நீங்கள் தான் படிக்க வேண்டும். நீங்கள் ஜமுனாவுக்கு அளித்த பதிலுக்கும் இத்தலைப்புக்கும் உள்ள தொடர்பு..??! கருணாவுக்கும் மனோகரனுக்கும் இடையே நீங்கள் கண்ட தொடர்பு..??! ஆக நீங்கள் மாற்றுக்கருத்தில் 3 கால் முயல்பிடிக்க முயலலாம்... நாம் மட்டும் எருமை மாடு ஏரோபிளேன் ஓடினதை கேட்டு நம்பிட்டு.. வசம்பண்ணனை வாழ்த்திட்டு இருக்கனும். :)

எழுதினதுகளை திரும்பிப் போய் படிக்க பஞ்சி என்றால் இதை அழுத்திப் படியுங்கள் புரியும்.. தலைப்பை.. கொழும்பில் இருந்து சூரிச்சுக்கு மாற்றியது யார் என்பது...

எனது கருத்தை நீங்கள் ஏற்று எனக்கு சுவிஸ்லாந்தில் "போராட வந்த பெட்டைகளையும் இழுத்துக் கொண்டு வாங்கின சோத்துப் பார்சலோட கொள்ளையடிச்ச காசில பறந்து வந்த மாற்றுக் கருத்து வீரமறவர்" விருது வழங்க வேண்டும் என்பதல்ல வசம்பண்ண நோக்கம். உங்களுக்கு.. 4 காலு என்று சொன்னால் புரியாது 3 காலு என்று சொன்னால் தான் புரியும் எனும் போது..??! :(:)

எனது சொந்த ஆக்கதுக்கே கனவு கண்டு.. காசியானந்தனுடன் முடிச்சுப் போட்டு ஆட்களை மலினப்படுத்த நினைக்கும் நீங்கள் எல்லாம்.. கருத்தாளர்கள்..???! :):D

தனிப்பட ஆட்களை இனங்காணாமலேயே உறுதிப்படுத்தும் உங்கள் கற்பனைத் திறனடிப்படையில் பேசுவதை தவிர்த்துக் கொண்டு.. தலைப்புக்குள்ள போய் பேசுங்கோ. நல்லா இருக்கும்.

:)இப்படி எழுதிய நீங்கள் தான் கீழேயுள்்ளதையும் எழுதியுள்ளீர்கள். :lol:

ஏன்னா அவர்களே போராடப் போறம் என்று ஆயுதம் தூக்கி.. பெட்டையளுக்கு கலேர்ஸ் காட்டிட்டு.. அவ்வளவையையும் இழுத்துக் கொண்டு கொள்ளையடிச்ச காசுகளில சுவிஸ்லாந்து.. ஜேர்மனி.. கனடா... லண்டன்... போன்ற நாடுகளுக்கு ஆரம்பத்தில் பறக்க ஆரம்பித்திருந்தார்கள்.

எனவே கூட இருந்து கூட்டி நீங்களே அனுப்பி வைத்துள்ளீர்கள். அல்லது நீங்கள் சொன்னது போல் எப்படி இதை ஆணித்தரமாக எழுத முடியும். உங்களுக்கு "போராட வந்த பெட்டைகளையும் இழுத்துக் கொண்டு வாங்கின சோத்துப் பார்சலோட கொள்ளையடிச்ச காசில பறந்து வந்த மாற்றுக் கருத்து வீரமறவர்" விருது வாங்க ஆசை இருந்தாலும் அவர்கள் தருவார்களா தெரியாது. காரணம் நீங்கள் எழுதியபடி அவர்களாவது தாயகத்தில் ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திப் போராட வெளிக்கிட்டவர்கள். ஆனால் உங்கள் போராட்டமே வெறும் வாய்ச் சவடால் மட்டும் தானே.வேண்டுமானால்் "வாய்ச்சவடால் வீரமறவர்" என்று தரும்படி கேட்டுப் பாருங்கள் கிடைத்தாலும் கிடைக்கும். ஆனால் இதற்காக நீங்கள் சுவிசிற்கு அலைய வேண்டிய தேவைகள் வராது. காரணம் சுவிசை விட உங்கு தான் உங்களைப் போன்ற வாய்ச் சவடால் வீரர்கள் அதிகம் போல. அந்த நம்பிக்கையில் தானோ கருணாவும் உங்கே ஓடி வந்தவர்.

உங்கள் ஆக்கம் சொந்த ஆக்கமோ சுட்ட ஆக்கமோ என்பதை உண்மையான மூலம் தெரிந்த பின்னால் தானே தெரிந்தது. காசியானந்தன் தன் ஆக்கத்தில் ஒரு இளைஞன் தன் நண்பிக்கு நேரடியாகவே தான் கரும்புலியாகச் செல்வதை தெரிவிக்கின்றார். ஆனால் அதை அப்படியே சுட்டெழுதினால் எங்கே மாட்டுப்பட்டு விடுவோமா என்ற பயத்தில் அந்த இளைஞன் தன் காதலிக்கு ஏதோ காதல் கடிதம் கொடுக்க முயற்சிப்பது போல் பார்ப்பவர்களுக்கு பாவ்லா காட்டி இறுதியில் தான் கரும்புலியாக போகப் போவதாக எழுதிக் கொடுத்திருப்பதாக கொச்சைப்படுத்தி இருந்தீர்கள். ஒரு கரும்புலி வீரனின் சொத்தே அவனது துணிவு தான். அப்படிப்பட்ட ஒருவன் தனது முடிவை இப்படித் தயக்கத்துடன், அதுவும் கடித மூலம் கொடுத்தாக நீங்கள் இழிவு படுத்தியுள்ளீர்கள். இதுவே காட்டுகின்றது உங்கள் தேசியப்பற்றை. தயவு செய்து எனிமேலாவது மறற்வர்களுக்கு உபதேசம் செய்வதையும், உப்படி பிரபலமானவர்களின் ஆக்கங்களைச் சுட்டு உங்கள் ஆக்கமாக பதிவதையும் நிறுத்துவீர்களா??

மேலும் எந்த ஒரு கருத்தும் 4ம் பக்கத்திலிருந்து தொடங்குவதல்ல. 1ம் பக்கத்திலிருந்து தான் தொடங்கும். உங்கள் வசதிகளுக்காக இடையில் மட்டும் பார்ப்பீர்களோ?? அதில் கூட நான் ஜம்மு எழுதிய கருத்திற்கு பதில்க் கருத்துதான் எழுதியுள்ளேனன். நானானக எங்காவது திசை திருப்பி உள்ளேனா?? அதைப் பாருங்கள். எந்தப் பக்கத்தையும் தேவையில்லாது திசைதிருப்புவதில் நீங்கள் வல்லவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதை நான் எழுதித் தான் மற்றயவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நிலையும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:)இப்படி எழுதிய நீங்கள் தான் கீழேயுள்்ளதையும் எழுதியுள்ளீர்கள். :lol:

எனவே கூட இருந்து கூட்டி நீங்களே அனுப்பி வைத்துள்ளீர்கள். அல்லது நீங்கள் சொன்னது போல் எப்படி இதை ஆணித்தரமாக எழுத முடியும். உங்களுக்கு "போராட வந்த பெட்டைகளையும் இழுத்துக் கொண்டு வாங்கின சோத்துப் பார்சலோட கொள்ளையடிச்ச காசில பறந்து வந்த மாற்றுக் கருத்து வீரமறவர்" விருது வாங்க ஆசை இருந்தாலும் அவர்கள் தருவார்களா தெரியாது. காரணம் நீங்கள் எழுதியபடி அவர்களாவது தாயகத்தில் ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திப் போராட வெளிக்கிட்டவர்கள். ஆனால் உங்கள் போராட்டமே வெறும் வாய்ச் சவடால் மட்டும் தானே.வேண்டுமானால்் "வாய்ச்சவடால் வீரமறவர்" என்று தரும்படி கேட்டுப் பாருங்கள் கிடைத்தாலும் கிடைக்கும். ஆனால் இதற்காக நீங்கள் சுவிசிற்கு அலைய வேண்டிய தேவைகள் வராது. காரணம் சுவிசை விட உங்கு தான் உங்களைப் போன்ற வாய்ச் சவடால் வீரர்கள் அதிகம் போல. அந்த நம்பிக்கையில் தானோ கருணாவும் உங்கே ஓடி வந்தவர்.

உங்கள் ஆக்கம் சொந்த ஆக்கமோ சுட்ட ஆக்கமோ என்பதை உண்மையான மூலம் தெரிந்த பின்னால் தானே தெரிந்தது. காசியானந்தன் தன் ஆக்கத்தில் ஒரு இளைஞன் தன் நண்பிக்கு நேரடியாகவே தான் கரும்புலியாகச் செல்வதை தெரிவிக்கின்றார். ஆனால் அதை அப்படியே சுட்டெழுதினால் எங்கே மாட்டுப்பட்டு விடுவோமா என்ற பயத்தில் அந்த இளைஞன் தன் காதலிக்கு ஏதோ காதல் கடிதம் கொடுக்க முயற்சிப்பது போல் பார்ப்பவர்களுக்கு பாவ்லா காட்டி இறுதியில் தான் கரும்புலியாக போகப் போவதாக எழுதிக் கொடுத்திருப்பதாக கொச்சைப்படுத்தி இருந்தீர்கள். ஒரு கரும்புலி வீரனின் சொத்தே அவனது துணிவு தான். அப்படிப்பட்ட ஒருவன் தனது முடிவை இப்படித் தயக்கத்துடன், அதுவும் கடித மூலம் கொடுத்தாக நீங்கள் இழிவு படுத்தியுள்ளீர்கள். இதுவே காட்டுகின்றது உங்கள் தேசியப்பற்றை. தயவு செய்து எனிமேலாவது மறற்வர்களுக்கு உபதேசம் செய்வதையும், உப்படி பிரபலமானவர்களின் ஆக்கங்களைச் சுட்டு உங்கள் ஆக்கமாக பதிவதையும் நிறுத்துவீர்களா??

மேலும் எந்த ஒரு கருத்தும் 4ம் பக்கத்திலிருந்து தொடங்குவதல்ல. 1ம் பக்கத்திலிருந்து தான் தொடங்கும். உங்கள் வசதிகளுக்காக இடையில் மட்டும் பார்ப்பீர்களோ?? அதில் கூட நான் ஜம்மு எழுதிய கருத்திற்கு பதில்க் கருத்துதான் எழுதியுள்ளேனன். நானானக எங்காவது திசை திருப்பி உள்ளேனா?? அதைப் பாருங்கள். எந்தப் பக்கத்தையும் தேவையில்லாது திசைதிருப்புவதில் நீங்கள் வல்லவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதை நான் எழுதித் தான் மற்றயவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நிலையும் இல்லை.

ஏன்னா அவர்களே போராடப் போறம் என்று ஆயுதம் தூக்கி.. பெட்டையளுக்கு கலேர்ஸ் காட்டிட்டு.. அவ்வளவையையும் இழுத்துக் கொண்டு கொள்ளையடிச்ச காசுகளில சுவிஸ்லாந்து.. ஜேர்மனி.. கனடா... லண்டன்... போன்ற நாடுகளுக்கு ஆரம்பத்தில் பறக்க ஆரம்பித்திருந்தார்கள்.

வாய்ச்சவாடல் விருது எனக்குப் பொருத்தமாவதை விட.. மாற்றுக்கருத்தின் மூலம்.. சன நாய் அகம் பேசும்.. பலருக்கு பொருத்தமாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். அது உங்களுக்குப் பொருந்தின் நீங்களும் வைத்துக் கொள்ளலாம். பறுவாயில்லை.

வசி அவர்கள் கேட்டதற்கு உண்மையின் ஒரு பகுதியை மேற்கண்டவாறு சொன்னேன். இதை உங்களால் என்ன.. எவராலும் மறுதலிக்க முடியாது. காரணம்.. ஈழத்தில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரலாற்றில்.. துரதிஷ்டவசமான பக்கங்களுக்கு சொந்தக்காரர்கள் அப்படிச் செய்துவிட்டுத்தான் வந்திருக்கின்றனர்.

காசியானந்தனின் குறிப்பிட்ட ஆக்கத்தை நான் படிக்க முடியவில்லை. படித்தால் நிச்சயம் பெருமைப்படுவேன். எனது சிற்றறிவு சிந்தனை கூட ஒரு பெரிய வரலாற்றுப் படைப்பாளியின் சிந்தனையோடு ஒட்டிச் சென்றிருக்கிறதே என்று. ஆனால் அது எனது சொந்த ஆக்கம் என்பதில் என்னை விட வேறு எவருக்கும் உண்மை தெரிய வாப்பில்லை. அதையிட்டு நீங்கள் பிரகடனம் செய்ய முடியாது நான் காசியானந்தனிடம் சுட்டுத்தான் எழுதினேன் என்று. காரணம்.. காசியானந்தனின் குறிப்பிட்ட ஆக்கத்தை நான் படிக்கவே இல்லை. படிக்கக் கூட எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

நீங்கள் கரும்புலியை இன்னொருவராக இன்னொரு வடிவில் பார்க்கிறீர்கள். நாங்கள் எம்மோடு கூடி விளையாடிய நண்பர்களைக் கூட அந்த வடிவில் கண்ட அனுபவத்தைப் பெற்றவர்கள். எமக்குத் தெரியும் எமது நண்பர்கள் எவ்வாறு சாதாரணமானவர்களாக இருந்து.. உலகமே வியக்க வைக்கும் கரும்புலி என்ற அந்த தியாகத்தின் சிகரங்களானார்கள் என்பது.

கரும்புலிக்குள்ளும்.. மனிதம் இருக்கிறது. காதல் இருக்கிறது.. பகிடி இருக்கிறது.. நட்பு இருக்கிறது.. சின்னச் சின்ன சேட்டைகள் இருக்கின்றன.. கல்வி அறிவு இருக்கிறது.. தெளிவு இருக்கிறது.. இவற்றுக்கு எல்லாம் மேலாக மன உறுதி இருக்கிறது.. அதற்கும் மேலாக தாயகத்தின் மீதான மக்களின் மீதான காதல் இருக்கிறது.

நான் அக்கதையில் சொல்ல வந்ததே.. கரும்புலி என்பவன்.. இன்னவன் என்று வரையறுக்கப்பட்டவனில் இருந்துதான் வருகிறான் என்றில்லை.. சாதாரணமாக தாயக உணர்வுள்ள ஒருவன் அந்த நிலைக்கு தன்னை தயார் செய்யக் கூடியவனாக இருக்கிறான் என்பதையே சாரப்படுத்தி இருக்கிறேன். அதுவும் கல்வியில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றதும்.. ஆயிரம் வாழ்க்கைக் கனவுகளில் சிறகடிக்கும் சாதாரணமானவர்கள் மத்தியில் இருந்து எனது பாத்திரத்தை நான் கரும்புலியாக்கினேன். காரணம்.. நான் எனது நண்பனில் அதைப் பார்த்ததால் அப்படி எழுதினேன். காசியானந்தனைப் பார்த்தல்ல..! அதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். எனது கதையின் கருவின் தொடக்கம்.. மற்றவர்களின் ஆக்கத்தில் இருந்து பிறந்ததல்ல. எனது வாழ்க்கைக் காலத்தில் நான் கண்ட அனுபவத்தில் இருந்து பிறந்தது. அதைக் கொச்சைப்படுத்தும் உரிமை உங்களுக்கு இருப்பதாக நான் கருதவில்லை.. அதுவும் உண்மையை அறியாத பின்னணியில் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை முன்வைக்க உங்களுக்கு உரிமை கிடையாது. எனது ஆக்கம் தொடர்பில் நான் காசியானந்தன் விளக்கம் கேட்டாலும் கொடுக்கத்தயாராகவே இருக்கிறேன். அவரின் சிந்தனையை திருட வேண்டிய அளவுக்கு என்னை எனது தாய் மண் உருவாக்கவில்லை. அந்தளவுக்கு அது எனக்கு அனுபவங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. :)

நிழலி

மனோரஞ்சன் போன்றவர்களின் மனமாற்றத்திற்கு யார் காரணம். சிங்கள இனம் மட்டுமா?? இங்கே பல விடயங்களை என்னாலும் எழுத முடியும். ஆனால் நிர்வாகம் விட்டு வைக்காது. நீங்கள் ஒரு பக்கத்தையே பார்க்கின்றீர்கள். எமது பக்கத் தவறுகளையும் கொஞ்சம் யோசியுங்கள். மேலே விடிவெள்ளி கூறியது போல் தற்போதய நிலையில் கொழும்பில் இலட்சக் கணக்கான தமிழர்கள் வாழ்வது போல், யாழ்ப்பாணத்திலோ அல்லது வன்னியிலோ சிங்களக் குடும்பங்கள் வாழ முடியுமா?? உண்மைகள் பல வேளைகளில் கசப்பாகத் தானிருக்கும்.

உங்கள் இக்கருத்தின் நோக்கம்.. இத்தலைப்போடு எவ்வகையில் ஒத்துப் போகிறது.

தென்பகுதியில் தமிழ் மக்கள் இலட்சக்கணக்கில் வாழ முடிகிறது.. ஆனால் வடக்குக் கிழக்கில் சிங்களவர்கள் வாழ முடியவில்லை ஏன்.. என்பதா இங்கு தலைப்பு இல்லையே..!

தென்பகுதியில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கும்.. அவர்கள் எல்லா உரிமைகளோடும் வாழ்கின்றார்களா என்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடு தெரியாமலே இவ்வாறான.. பேரினவாதிகளின் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறீர்கள்.

தென்னிலங்கையில் தமிழர்கள் அரசாங்கப்படைகளின் ஆயுதங்களின் கீழ் சிங்களவர்களின் அச்சுறுத்தலின் கீழ் போக்கிடமின்றி வாழ வேண்டியவர்களாக இருக்கின்றனரே தவிர.. தமிழர்கள் சிங்களவர்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு வாழ வேண்டும் என்று வாழவில்லை. வடக்குக் கிழக்கில் சிங்களவர்கள் வாழ்கிறார்கள். ஆயுதங்களோடு.. அரசின் பாதுகாப்போடு.. அதிகாரங்களோடு வாழ்கிறார்கள். அது உங்களுக்குத் தெரியவில்லையா..??! தமிழர்களின் நிலம் வன்பறிப்புச் செய்யப்பட்டு.. சிங்களவர்களின் குடியிருப்புக்களாகி இருப்பது போலவா தமிழர்கள் தென்னிலங்கையில் வாழ்கிறார்கள். மலைய மக்கள் கூலிகளாக வெள்ளையர்களால் இருத்தப்பட்ட இடத்திலேயே வாழ்கின்றனர். அவர்களுக்குக் கூட பாதுகாப்பில்லாத சூழல். ஆனால் கிழக்கிலும் வடக்கே.. மணலாறு மற்றும் வவுனியா மன்னார் மாவட்டங்கள் எங்கனும் சிங்களவர்கள் ஆயிரக்கணக்கில் குடியேற்றப்பட்டுள்ளனரே.. அதற்கும்.. தமிழர்கள்.. தென்னிலங்கையில் உரிமைகள் அற்று தமது தேவைகளுக்காக வாழ்வதும் ஒன்றா..???!

வன்னியில்.. யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய.. தொழில் நிமித்தம் வாழ.. தமிழீழ நிர்வாகம் அனுமதிக்க மாட்டாது என்று ஏன் நினைக்கிறீர்கள். சிங்களவர்கள்.. தமிழர்களின் நிலத்தை வன்பறிப்புச் செய்து.. ஆயுதங்கள் சகிதம்.. ஆட்சி அதிகாரங்களுடன் அவற்றை சொந்தக் கொண்டாட அனுமதிக்க முடியாது என்பதும் அவ்வாறு அனுமதிப்பின் தமிழ் மக்களின் நில உரிமை மட்டுமன்றி அரசியல் உரிமையும் அதனால் இழக்கப்பட்டு விடும் என்பதுதான் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை தமிழர்களின் தாயக நிலப்பரப்பில் அனுமதிக்காமைக்கு காரணம்.

ஆனால் கொழும்பில் வாழும் தமிழர்களால்.. சிங்களவர்களுக்கு அப்படியான ஒருநிலை இல்லை. சிங்களவர்களின் ஆட்சி அதிகார அலகின் கீழ் ஆயுதங்களின் கீழ் தமிழர்கள் வாழ்கின்ற போது.. சிங்களவர்களின் நில உரிமையோ அல்லது அரசியல் உரிமையோ அங்கு பறிபோகாது. மாறாக தமிழர்கள் நாடுபூராவும் சிறுபான்மையினராக்கப்படுவதே நிகழும். அதனால் அவர்களின் அனைத்து உரிமைகளும் இழக்கப்பட்டு.. அவர்கள் கசாப்புக் கடை மனிதர்கள் மத்தியில் வாழும் வெள்ளாடுகள் போலவே சாவுக்கு பயந்து வாழ வேண்டி இருக்கும். அதை எதிர்த்துதான் இப்போராட்டமே நடக்கிறது. அப்படி உண்மை இருக்க...

மற்றவர்கள் சொல்ல வரும் கருத்துக்களை சரிவர உள்வாங்காமல்.. தவறான வகையில் விளங்கி வைத்திருப்பதை வெளிப்படுத்திக் கொண்டு.. தலைப்பை விட்டு நகர்ந்து செல்லத் தூண்டிக் கொண்டிருப்பது தாங்களே. யமுனா ஒரு உதாரணத்துக்குச் சொல்ல.. அதற்கு முக்கியம் கொடுத்து கருணாவைப் பற்றி பேச தூண்டுவது எதற்கு..??!

வசம்பண்ண.. உங்களின் கருத்தாடல் பாணியை நன்கு அறிவேன். நேரம் பார்த்து புகுந்து விளையாடுவதில் நீங்கள் உங்களையே வென்றவர். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தழிழரும் தமிழரும் ஒற்றுமையாயிருக்க மனோகரனும் சிங்களவனும் சேர்ந்து பாடத்தேவையில்லை, உலக நாடுகள் முழுவதும் உள்ள தமிழரின் நீண்டகால வதிவிட மற்றும் வெளி நாட்டு பிரஜா உரிமையை இரத்து செய்து திருப்பி அனுப்பினாலே போதும், அங்கு போய் வன்னிக்காட்டுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற ஆமியை பார்த்து "மச்சானை பாத்தீங்களா" எண்டு பாடி சிங்கள தமிழ் ஒற்றுமையை வளர்த்து சண்டையை நிறுத்திவிடிவினம்.

Link to comment
Share on other sites

வாய்ச்சவாடல் விருது எனக்குப் பொருத்தமாவதை விட.. மாற்றுக்கருத்தின் மூலம்.. சன நாய் அகம் பேசும்.. பலருக்கு பொருத்தமாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். அது உங்களுக்குப் பொருந்தின் நீங்களும் வைத்துக் கொள்ளலாம். பறுவாயில்லை.

வசி அவர்கள் கேட்டதற்கு உண்மையின் ஒரு பகுதியை மேற்கண்டவாறு சொன்னேன். இதை உங்களால் என்ன.. எவராலும் மறுதலிக்க முடியாது. காரணம்.. ஈழத்தில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரலாற்றில்.. துரதிஷ்டவசமான பக்கங்களுக்கு சொந்தக்காரர்கள் அப்படிச் செய்துவிட்டுத்தான் வந்திருக்கின்றனர்.

காசியானந்தனின் குறிப்பிட்ட ஆக்கத்தை நான் படிக்க முடியவில்லை. படித்தால் நிச்சயம் பெருமைப்படுவேன். எனது சிற்றறிவு சிந்தனை கூட ஒரு பெரிய வரலாற்றுப் படைப்பாளியின் சிந்தனையோடு ஒட்டிச் சென்றிருக்கிறதே என்று. ஆனால் அது எனது சொந்த ஆக்கம் என்பதில் என்னை விட வேறு எவருக்கும் உண்மை தெரிய வாப்பில்லை. அதையிட்டு நீங்கள் பிரகடனம் செய்ய முடியாது நான் காசியானந்தனிடம் சுட்டுத்தான் எழுதினேன் என்று. காரணம்.. காசியானந்தனின் குறிப்பிட்ட ஆக்கத்தை நான் படிக்கவே இல்லை. படிக்கக் கூட எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

நீங்கள் கரும்புலியை இன்னொருவராக இன்னொரு வடிவில் பார்க்கிறீர்கள். நாங்கள் எம்மோடு கூடி விளையாடிய நண்பர்களைக் கூட அந்த வடிவில் கண்ட அனுபவத்தைப் பெற்றவர்கள். எமக்குத் தெரியும் எமது நண்பர்கள் எவ்வாறு சாதாரணமானவர்களாக இருந்து.. உலகமே வியக்க வைக்கும் கரும்புலி என்ற அந்த தியாகத்தின் சிகரங்களானார்கள் என்பது.

கரும்புலிக்குள்ளும்.. மனிதம் இருக்கிறது. காதல் இருக்கிறது.. பகிடி இருக்கிறது.. நட்பு இருக்கிறது.. சின்னச் சின்ன சேட்டைகள் இருக்கின்றன.. கல்வி அறிவு இருக்கிறது.. தெளிவு இருக்கிறது.. இவற்றுக்கு எல்லாம் மேலாக மன உறுதி இருக்கிறது.. அதற்கும் மேலாக தாயகத்தின் மீதான மக்களின் மீதான காதல் இருக்கிறது.

நான் அக்கதையில் சொல்ல வந்ததே.. கரும்புலி என்பவன்.. இன்னவன் என்று வரையறுக்கப்பட்டவனில் இருந்துதான் வருகிறான் என்றில்லை.. சாதாரணமாக தாயக உணர்வுள்ள ஒருவன் அந்த நிலைக்கு தன்னை தயார் செய்யக் கூடியவனாக இருக்கிறான் என்பதையே சாரப்படுத்தி இருக்கிறேன். அதுவும் கல்வியில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றதும்.. ஆயிரம் வாழ்க்கைக் கனவுகளில் சிறகடிக்கும் சாதாரணமானவர்கள் மத்தியில் இருந்து எனது பாத்திரத்தை நான் கரும்புலியாக்கினேன். காரணம்.. நான் எனது நண்பனில் அதைப் பார்த்ததால் அப்படி எழுதினேன். காசியானந்தனைப் பார்த்தல்ல..! அதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். எனது கதையின் கருவின் தொடக்கம்.. மற்றவர்களின் ஆக்கத்தில் இருந்து பிறந்ததல்ல. எனது வாழ்க்கைக் காலத்தில் நான் கண்ட அனுபவத்தில் இருந்து பிறந்தது. அதைக் கொச்சைப்படுத்தும் உரிமை உங்களுக்கு இருப்பதாக நான் கருதவில்லை.. அதுவும் உண்மையை அறியாத பின்னணியில் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை முன்வைக்க உங்களுக்கு உரிமை கிடையாது. எனது ஆக்கம் தொடர்பில் நான் காசியானந்தன் விளக்கம் கேட்டாலும் கொடுக்கத்தயாராகவே இருக்கிறேன். அவரின் சிந்தனையை திருட வேண்டிய அளவுக்கு என்னை எனது தாய் மண் உருவாக்கவில்லை. அந்தளவுக்கு அது எனக்கு அனுபவங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. :(

உங்கள் இக்கருத்தின் நோக்கம்.. இத்தலைப்போடு எவ்வகையில் ஒத்துப் போகிறது.

தென்பகுதியில் தமிழ் மக்கள் இலட்சக்கணக்கில் வாழ முடிகிறது.. ஆனால் வடக்குக் கிழக்கில் சிங்களவர்கள் வாழ முடியவில்லை ஏன்.. என்பதா இங்கு தலைப்பு இல்லையே..!

தென்பகுதியில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கும்.. அவர்கள் எல்லா உரிமைகளோடும் வாழ்கின்றார்களா என்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடு தெரியாமலே இவ்வாறான.. பேரினவாதிகளின் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறீர்கள்.

தென்னிலங்கையில் தமிழர்கள் அரசாங்கப்படைகளின் ஆயுதங்களின் கீழ் சிங்களவர்களின் அச்சுறுத்தலின் கீழ் போக்கிடமின்றி வாழ வேண்டியவர்களாக இருக்கின்றனரே தவிர.. தமிழர்கள் சிங்களவர்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு வாழ வேண்டும் என்று வாழவில்லை. வடக்குக் கிழக்கில் சிங்களவர்கள் வாழ்கிறார்கள். ஆயுதங்களோடு.. அரசின் பாதுகாப்போடு.. அதிகாரங்களோடு வாழ்கிறார்கள். அது உங்களுக்குத் தெரியவில்லையா..??! தமிழர்களின் நிலம் வன்பறிப்புச் செய்யப்பட்டு.. சிங்களவர்களின் குடியிருப்புக்களாகி இருப்பது போலவா தமிழர்கள் தென்னிலங்கையில் வாழ்கிறார்கள். மலைய மக்கள் கூலிகளாக வெள்ளையர்களால் இருத்தப்பட்ட இடத்திலேயே வாழ்கின்றனர். அவர்களுக்குக் கூட பாதுகாப்பில்லாத சூழல். ஆனால் கிழக்கிலும் வடக்கே.. மணலாறு மற்றும் வவுனியா மன்னார் மாவட்டங்கள் எங்கனும் சிங்களவர்கள் ஆயிரக்கணக்கில் குடியேற்றப்பட்டுள்ளனரே.. அதற்கும்.. தமிழர்கள்.. தென்னிலங்கையில் உரிமைகள் அற்று தமது தேவைகளுக்காக வாழ்வதும் ஒன்றா..???!

வன்னியில்.. யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய.. தொழில் நிமித்தம் வாழ.. தமிழீழ நிர்வாகம் அனுமதிக்க மாட்டாது என்று ஏன் நினைக்கிறீர்கள். சிங்களவர்கள்.. தமிழர்களின் நிலத்தை வன்பறிப்புச் செய்து.. ஆயுதங்கள் சகிதம்.. ஆட்சி அதிகாரங்களுடன் அவற்றை சொந்தக் கொண்டாட அனுமதிக்க முடியாது என்பதும் அவ்வாறு அனுமதிப்பின் தமிழ் மக்களின் நில உரிமை மட்டுமன்றி அரசியல் உரிமையும் அதனால் இழக்கப்பட்டு விடும் என்பதுதான் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை தமிழர்களின் தாயக நிலப்பரப்பில் அனுமதிக்காமைக்கு காரணம்.

ஆனால் கொழும்பில் வாழும் தமிழர்களால்.. சிங்களவர்களுக்கு அப்படியான ஒருநிலை இல்லை. சிங்களவர்களின் ஆட்சி அதிகார அலகின் கீழ் ஆயுதங்களின் கீழ் தமிழர்கள் வாழ்கின்ற போது.. சிங்களவர்களின் நில உரிமையோ அல்லது அரசியல் உரிமையோ அங்கு பறிபோகாது. மாறாக தமிழர்கள் நாடுபூராவும் சிறுபான்மையினராக்கப்படுவதே நிகழும். அதனால் அவர்களின் அனைத்து உரிமைகளும் இழக்கப்பட்டு.. அவர்கள் கசாப்புக் கடை மனிதர்கள் மத்தியில் வாழும் வெள்ளாடுகள் போலவே சாவுக்கு பயந்து வாழ வேண்டி இருக்கும். அதை எதிர்த்துதான் இப்போராட்டமே நடக்கிறது. அப்படி உண்மை இருக்க...

மற்றவர்கள் சொல்ல வரும் கருத்துக்களை சரிவர உள்வாங்காமல்.. தவறான வகையில் விளங்கி வைத்திருப்பதை வெளிப்படுத்திக் கொண்டு.. தலைப்பை விட்டு நகர்ந்து செல்லத் தூண்டிக் கொண்டிருப்பது தாங்களே. யமுனா ஒரு உதாரணத்துக்குச் சொல்ல.. அதற்கு முக்கியம் கொடுத்து கருணாவைப் பற்றி பேச தூண்டுவது எதற்கு..??!

வசம்பண்ண.. உங்களின் கருத்தாடல் பாணியை நன்கு அறிவேன். நேரம் பார்த்து புகுந்து விளையாடுவதில் நீங்கள் உங்களையே வென்றவர். :D

ஒன்று நடைமுறையைப் புரிந்து கொண்டு கருத்து எழுதத் தெரிய வேண்டும். அல்லது உண்மைகளை ஒத்துக் கொள்ளத் தெரிய வேண்டும். சுயதம்பட்டத்தையே குறியாகக் கொண்டு கருத்தெழுதும் உங்களிடம் இதையெல்லாம் எதிர் பார்க்க முடியாது. நீங்கள் நான் எழுதியதாக இணைத்த கருத்து நிழலி, விடிவெள்ளி ஆகியோரின் கருத்தை மேற்கோள் காட்டி எழுதிய எனது கருத்து. இதில் நானாக எதைப் புகுத்தியுள்ளேன். ஒருவர் எழுதிய கருத்திற்குத் தானே நான் பதிலளித்திருக்கின்றேன். உங்களுக்கு புரிதலிலுமா பிரைச்சினைகள். இதற்கு என்னால் ஒன்றுமே செய்ய முடியாதுங்க. வேண்டுமானால் நல்ல தமிழ் வசாத்தியாரைப் பாருங்கள்.( பாவம் எந்த வாத்தியாருக்கு ஏழரையோ??)

இன்று களத்தில் கருத்தெழுதும் அநேகருக்கு போராட்டத்தில் இணைந்த உறவினரோ, நண்பர்களோ இருக்கின்றார்கள் தான். அதற்காக எவரும் உங்களைப் போல் அதை வைத்து இங்கு வந்து தம்பட்டடம் அடிக்கவில்லை. கரும்புலிகள் சிலர் உங்கள் நண்பர்கள் என தம்பட்டமடித்து அவர்களையும் கேவலப்படுத்தாதீீர்கள்.

போராளிகளுக்கும் மற்றவர்களைப் போல் அனைத்து விதமான ஆசாபாசங்களும்் உண்டு தான். அவர்களும் மனிதர்கள் தானே. ஆனால் ஒருவன் கரும்புலியாக தன்னை அர்ப்பணிக்க முடிடவெடுத்த பின், தனது அத்தனை ஆசாபாசங்களையும் துறந்து விடுகின்றான். அப்படிப்பட்ட ஒருவன் தனது நண்பிக்கு கரும்புலியாகும் தனது முடிவைச் சொல்லும் போது ஏதோ காதல் கடிதம் கொடுப்பது போலவா நடந்து கொள்வான். இதைக் கூட சிந்திக்க முடியாத நீங்கள் கதை எழுத முடியாது, சுடத்தான் முடியும். ஒருவேளை உங்கள் கதையை காசியானந்தன் பார்த்திருந்தாலும் பாவம் பிழைத்துப் போகட்டும் என்றே எண்ணியிருப்பார். உங்கள் நிலைக்கு அவர் இறங்கி வந்து உங்களை விளக்கம் கேட்டு தன்னிலையை தாழ்த்தியிருக்க மாட்டார்.

கொழும்பிலுள்ள அநேகமான தமிழர்கள் இன்று சொந்தமாக வீடுகளை வாங்கியே இருக்கின்றார்கள். அங்கு பயத்துடன் வாழ்ந்தாலும் தற்போது கூட அங்கு வீடுகளை வாங்கும் தமிழர்கள் எண்ணிக்கை குறையவில்லையே?? உங்குள்ள தேசிய வானொலியில் கூட கொழும்பில் வீடு வாஙகும் படி தானே விளம்பரங்கள் போய்க் கொண்டிருக்கின்றது. கசாப்புக் கடை மனிதர்கள் மத்தியில் வாழும் வெள்ளாடுகள் போல் என்றால் பின்பு எந்த நம்பிக்கையில் தொடர்ந்தும் அங்கு வீடுகளை வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இன்றைய நிலையில் யாழில் தனிப்பட்ட ரீதியில் ஒரு சிங்களக் குடிமகனால் ஒரு சொத்தை வாங்க முடியுமா?? இதைச் சிங்களக் குடியேற்றத்துடன் ஒப்பிட்டு மீண்டும் திசை திருப்ப முயல வேண்டாம்.

இங்கே உங்கள் விருது ஆசையை எழுதி வெளிக்காட்டியவரே நீங்கள் தானே. விருதிற்கு ஆசைப்படுபவர்களுக்குத் தான் விருது வேண்டும். எம் போன்றவர்களுக்கல்ல. உங்கள் ஏக்கத்துடனான எழுத்துக்களைப் பார்த்ததால் உங்களுக்கு "வாய்ச்சவடால் வீரமறவர்" பட்டமும் தர மறுத்து விட்டார்கள் போலுள்ளது. அவர்கள் தராவிட்டடால் என்ன, :) நீங்கள் தான் சுடுவதில் வல்லவராயிற்றே. :D அதுபோல் ஒரு விருதை நீங்களே உருவாக்கி உங்களுக்கு நீங்களே கொடுத்து விடுங்கள். :D அப்புறம் களதத்தில் வந்து நெடுகக்கிற்கு கிடைத்த விருதிற்கு "குருவிகளின் வாழ்த்துப்பா" என்று நீங்களே ஒன்றைப் பதிந்து விடுங்கள். :) உங்களுக்கும் விருது கிடைத்த மாதிரியும் இருக்கும் அதை எல்லோரும் அறிந்தது மாதிரியும் இருக்கும். :)

தழிழரும் தமிழரும் ஒற்றுமையாயிருக்க மனோகரனும் சிங்களவனும் சேர்ந்து பாடத்தேவையில்லை, உலக நாடுகள் முழுவதும் உள்ள தமிழரின் நீண்டகால வதிவிட மற்றும் வெளி நாட்டு பிரஜா உரிமையை இரத்து செய்து திருப்பி அனுப்பினாலே போதும், அங்கு போய் வன்னிக்காட்டுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற ஆமியை பார்த்து "மச்சானை பாத்தீங்களா" எண்டு பாடி சிங்கள தமிழ் ஒற்றுமையை வளர்த்து சண்டையை நிறுத்திவிடிவினம்.

எப்படியாவது சண்டையை நிப்பாட்டி வன்னியில் இருக்கிற சனம் கொஞ்சம் மூச்சு விட முடியாதா என்று நாங்கள் யோசிக்கிறம். ஆனால் நீங்கள் புலத்திலிருந்து வீரம் பேசி சண்டை தொடர வேண்டும் என எண்ணுகின்றீர்கள். :)

எங்களால் வன்னிக்காட்டுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற ஆமியை பார்த்து "மச்சானை பாத்தீங்களா" எண்டு பாடி சிங்கள தமிழ் ஒற்றுமையை வளர்த்து சண்டையை நிறுத்தி விட முடியாது. இங்கு களத்தில் வீரம் பேசும் நீங்கள் அங்கு சென்று வன்னிக்களத்தில் வீரம் பேசி அங்குள்ள ஆமியை விரட்டியடிக்கலாமே?? :lol:

Link to comment
Share on other sites

வன்னியில என்ன சண்டை. இங்க அதை விட நடக்குதே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று நடைமுறையைப் புரிந்து கொண்டு கருத்து எழுதத் தெரிய வேண்டும். அல்லது உண்மைகளை ஒத்துக் கொள்ளத் தெரிய வேண்டும். சுயதம்பட்டத்தையே குறியாகக் கொண்டு கருத்தெழுதும் உங்களிடம் இதையெல்லாம் எதிர் பார்க்க முடியாது. நீங்கள் நான் எழுதியதாக இணைத்த கருத்து நிழலி, விடிவெள்ளி ஆகியோரின் கருத்தை மேற்கோள் காட்டி எழுதிய எனது கருத்து. இதில் நானாக எதைப் புகுத்தியுள்ளேன். ஒருவர் எழுதிய கருத்திற்குத் தானே நான் பதிலளித்திருக்கின்றேன். உங்களுக்கு புரிதலிலுமா பிரைச்சினைகள். இதற்கு என்னால் ஒன்றுமே செய்ய முடியாதுங்க. வேண்டுமானால் நல்ல தமிழ் வசாத்தியாரைப் பாருங்கள்.( பாவம் எந்த வாத்தியாருக்கு ஏழரையோ??)

அவர்கள் தலைப்புக்கு வெளியில் போகிறார்கள் என்றால் அதை தவிர்த்து தலைப்போடு எழுத இத்தனை வருடங்களாகக் கருத்தாடும் தாங்கள் அறியவில்லையா அல்லது அவர்கள் அப்படிக் கேட்டுவிட்டதும்.. மாற்றுக்கருத்து அரையும் குறையும் சன நாய் அகம் கூரையைப் பிச்சிக்கொண்டு உங்களையும் அறியாமல் வெளிப்பட்டு விடுகிறதா..??! :)

இன்று களத்தில் கருத்தெழுதும் அநேகருக்கு போராட்டத்தில் இணைந்த உறவினரோ, நண்பர்களோ இருக்கின்றார்கள் தான். அதற்காக எவரும் உங்களைப் போல் அதை வைத்து இங்கு வந்து தம்பட்டடம் அடிக்கவில்லை. கரும்புலிகள் சிலர் உங்கள் நண்பர்கள் என தம்பட்டமடித்து அவர்களையும் கேவலப்படுத்தாதீீர்கள்.

போராளியாக வாழ்ந்த எனது நண்பனைப் போராளி என்று சொல்வது கேவலப்படுத்தல் அல்ல.. உண்மையைச் சொல்வது என்பதுதான் அது. அது கூடப் புரியவில்லையே தங்களுக்கு. என்ன உங்கள் போன்றோரின் முன் அதைச் சொல்லி விடுவது ஆபத்தானது. காரணம்.. நாளை தலையாட்டிகளாய்.. காட்டிக் கொடுப்போர் வரிசையிலும் நீங்கள் நிற்கத்தயங்கமாட்டீர்கள். அதற்கு மாற்றுக்கருத்து சன நாய் அகம் என்று பெயரிட்டுக் கொள்வீர்கள்... காலம். :D

சேகுவரா காஸ்ரோவாலும்.. காஸ்ரோ சேகுவராவாலும் இன்றும் உலகில் போராளிகளாக கருதப்படுகின்றனர் என்றால் அதற்குக் காரணம்.. அவர்களின் நட்பு. அவை சுயதம்பட்டமல்ல.. வசம்பண்ணா. சுயதம்பட்டம் அடித்தவர்கள் தான் தமிழீழக் கொள்கை மறந்து.. சுவிஸ்லாந்து போன்ற நாடுகளில் ஓடி ஒளிந்த வீரமறவர்களாக மாற்றுக்கருத்து சன நாய் அகம் வளர்க்கிறார்கள். நாமல்ல. நாம் சாதாரண மக்கள். எமது நண்பர்களும் போராளிகள் என்ற சாதாரண உண்மையை நாம் சொல்வது சுயதம்பட்டம் அல்ல. எமது நட்பின் வெளிப்பாடு அது. அதில் சுயதம்பட்டம் கிடையாது.

போராளிகளுக்கும் மற்றவர்களைப் போல் அனைத்து விதமான ஆசாபாசங்களும்் உண்டு தான். அவர்களும் மனிதர்கள் தானே. ஆனால் ஒருவன் கரும்புலியாக தன்னை அர்ப்பணிக்க முடிடவெடுத்த பின், தனது அத்தனை ஆசாபாசங்களையும் துறந்து விடுகின்றான். அப்படிப்பட்ட ஒருவன் தனது நண்பிக்கு கரும்புலியாகும் தனது முடிவைச் சொல்லும் போது ஏதோ காதல் கடிதம் கொடுப்பது போலவா நடந்து கொள்வான். இதைக் கூட சிந்திக்க முடியாத நீங்கள் கதை எழுத முடியாது, சுடத்தான் முடியும். ஒருவேளை உங்கள் கதையை காசியானந்தன் பார்த்திருந்தாலும் பாவம் பிழைத்துப் போகட்டும் என்றே எண்ணியிருப்பார். உங்கள் நிலைக்கு அவர் இறங்கி வந்து உங்களை விளக்கம் கேட்டு தன்னிலையை தாழ்த்தியிருக்க மாட்டார்.

இளம்பராயத்தில் பிறக்கும் வித்தியாசமான செயலோடு அமையும் குறும்புகள் என்பதை ஆபாசமாகப் பார்க்கும் உங்கள் பார்வைதான் தவறானது. வாயால் சொல்வது சாதாரணம்.. அதையே எழுதிக் கொடுத்து வாசிகச் சொல்வது கொஞ்சம் வித்தியாசம்.. அது அவனின் குறும்புத்தனமான அணுகுமுறை.. அதுவும் அவனுடன் கல்விக் கூடத்தில் பழகிய ஒரு தோழியிடம்.. வெளியில்... ஆனால் அதில் அவன்.. சொல்லவந்த விடயமென்பது.. உயர்தரம் படித்த போது.. தன்னைப் போல திறமைசாலியாய் இருந்த தோழிக்கு அவளின் சிந்தனையோட்டத்தில் தன் செயலால் தாயகப்பற்றையே அன்றி.. காதலையல்ல. அதில் போய் இரட்டை அர்த்தத்தில் கருத்தெழுதும் தாங்களுக்கு ஆபாசம் தான் அதிகம் தெரிகிறது என்றால் அது உங்கள் பார்வையின் தவறு. கதையை உருவாக்கியனின் தவறல்ல.

காசியானந்தன்.. எனது கதையைப் படித்து அதன் கருவை விளங்கிக் கொள்வாரே அன்றி உங்களைப் போல சுட்டு எழுதினது என்று போலியாக குற்றம்சாட்டி.. பொழுது கழிக்கமாட்டார். ஏனெனில் ஒன்றை ஆக்கியவனுக்குத்தான் தெரியும்.. தான் ஆக்கியதற்கும் மற்றவன் ஆக்கியதற்கும் இடையில் உள்ள கருவாக்கத்தின் மயிரிழை வேறுபாடு. ஏலவே இதேபோன்ற ஒரு கதை கொழும்பு இந்துக் கல்லூரி நூலிலும் வந்துள்ளதாக ஒரு கள உறவு குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை நீங்கள் காசியானந்தன்.. அதைக் கொப்பி பண்ணினார் என்று சொன்னாலும் சொல்வீர்கள். காசியானந்தனுடன் கருத்து முரண்பாடு எழுந்தால்...! :)

கொழும்பிலுள்ள அநேகமான தமிழர்கள் இன்று சொந்தமாக வீடுகளை வாங்கியே இருக்கின்றார்கள். அங்கு பயத்துடன் வாழ்ந்தாலும் தற்போது கூட அங்கு வீடுகளை வாங்கும் தமிழர்கள் எண்ணிக்கை குறையவில்லையே?? உங்குள்ள தேசிய வானொலியில் கூட கொழும்பில் வீடு வாஙகும் படி தானே விளம்பரங்கள் போய்க் கொண்டிருக்கின்றது. கசாப்புக் கடை மனிதர்கள் மத்தியில் வாழும் வெள்ளாடுகள் போல் என்றால் பின்பு எந்த நம்பிக்கையில் தொடர்ந்தும் அங்கு வீடுகளை வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இன்றைய நிலையில் யாழில் தனிப்பட்ட ரீதியில் ஒரு சிங்களக் குடிமகனால் ஒரு சொத்தை வாங்க முடியுமா?? இதைச் சிங்களக் குடியேற்றத்துடன் ஒப்பிட்டு மீண்டும் திசை திருப்ப முயல வேண்டாம்.

கொழும்பில் வீடுவாங்குகிறார்கள்.. அங்கு போர் நிகழவில்லை என்று சொல்லிக் கொள்கிறார்கள்.. உலக நாடுகளின் தூதுவர்கள் தங்கி இருக்கிறார்கள் என்ற பல காரணிகள் இருக்க... அரசாங்க சட்டதிட்டங்களின் கீழ் அவற்றைக் கொள்வனவு செய்கின்றனர். சிங்கள அரசு தனக்கு தேவையென்றால் அங்கு எதுவும் செய்து கொள்ளலாம். தமிழர்களை விரும்பிய நேரத்துக்கு வெளியேற்றலாம். ஆனால் போர் நிகழும் ஒரு பிராந்தியத்தில்.. ஒரு தமிழீழ நிர்வாக நடைமுறை முழுமையற்ற நிலையில் இருக்கும் வடக்குக்கிழக்கில் சிங்களவர்கள் வீடுவாங்க முடியுமா என்று பதில் கேள்வி கேட்பது கெட்டித்தனம் அல்ல. விதண்டாவாதம். ஒருவேளை தமிழீழம் கிடைத்து ஒழுங்கான நிர்வாகம் அமைந்து மாடிமனைகள் கட்டப்படின்.. நிச்சயம் சிங்களவர்கள் தமிழீழச் சட்டங்களுக்கு உட்பட்டு வீடுவாங்கலாம். அதில் தடைகள் இருக்க வாய்ப்பில்லை. என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வன்பற்றிப்புச் செய்வது அதன் மூலம் குடியேற்றம் செய்வது வேறு.. ஒரு அரசு தனது சட்டதிட்டத்தின் கீழ் குடிமனைகளை விற்பனை செய்வது வேறு..!

இங்கே உங்கள் விருது ஆசையை எழுதி வெளிக்காட்டியவரே நீங்கள் தானே. விருதிற்கு ஆசைப்படுபவர்களுக்குத் தான் விருது வேண்டும். எம் போன்றவர்களுக்கல்ல. உங்கள் ஏக்கத்துடனான எழுத்துக்களைப் பார்த்ததால் உங்களுக்கு "வாய்ச்சவடால் வீரமறவர்" பட்டமும் தர மறுத்து விட்டார்கள் போலுள்ளது. அவர்கள் தராவிட்டடால் என்ன, :) நீங்கள் தான் சுடுவதில் வல்லவராயிற்றே. :D அதுபோல் ஒரு விருதை நீங்களே உருவாக்கி உங்களுக்கு நீங்களே கொடுத்து விடுங்கள். :D அப்புறம் களதத்தில் வந்து நெடுகக்கிற்கு கிடைத்த விருதிற்கு "குருவிகளின் வாழ்த்துப்பா" என்று நீங்களே ஒன்றைப் பதிந்து விடுங்கள். :lol: உங்களுக்கும் விருது கிடைத்த மாதிரியும் இருக்கும் அதை எல்லோரும் அறிந்தது மாதிரியும் இருக்கும். :)

குழம்பிப்போய் உள்ளீர்கள். தெளிவு வரும் வரை காத்திருங்கள். அல்லது யாழ் களத்தில் நீங்கள் ஆற்றும் சேவைக்காக வாய்சவாடல் வீரமறவர் விருது உங்களுக்கு சுவிஸ் வாழ் மாற்றுக்கருத்து தமிழீழம் விட்டுவிட்ட மக்கள் கழகத்தினரால் வழங்கப்படலாம்.. யாழ் கள மாற்றுக்கருத்து வாய்ச்சவாடல் வீரமறவர் என்று..! :(

Link to comment
Share on other sites

வன்னியில என்ன சண்டை. இங்க அதை விட நடக்குதே :)

ஆமா ஆமா கெதியில யாழுக்க தமிழீழம் கிடைக்கப்போகிது. பட்டாசு கொளுத்த ஆயத்தமாய் இருங்கோ. நீங்கள் இப்ப இஞ்ச யாழில எந்தப்பிரிவில நிண்டு போராடுறீங்கள்? புலனாய்வுத்துறையா? இல்லாட்டிக்கு அரசியல்துறையா? இல்லாட்டிக்கு காவல்துறையா? இல்லாட்டிக்கு நீங்கள் சாதாரண பொதுமக்களா?

Link to comment
Share on other sites

புல்லரிக்குது நெடுக்ஸ்....!!

நீங்கள் வன்னியில், போராளிகளுடன் போராளியாக நின்று கொண்டு, வினாடிக்கு நூற்றுக் கணக்காக வந்து வீழும் வெடி குண்டுகளுக்கிடையே போரிட்டுக் கொண்டு, கிடைக்கும் அரிய ஓய்வு நேரத்தில் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர் எல்லாம், மாற்று இயக்கங்களில் இருந்து பெட்டைகளுக்கு 'கலர்ஸ்' காட்டிவிட்டு சாப்பாட்டு பார்சலுடன் ஓடி வந்தவர்கள் என்று சொல்வதை கேட்க,

புல்லரிக்கின்றது நெடுக்ஸ்.

புலம் பெயர்ந்த தமிழர்களை நோக்கி, தமிழர் தரப்பு அனைத்தும் தமிழ் தேசியத்திற்காக இன்னும் இன்னும் அதிகமாக உழையுங்கள் என்று உணர்த்தி வரும் காலத்தில், நீங்கள் அவர்கள் அனைவரையும் மாற்று இயக்கத்தில் இருந்து ஓடி வந்தவர்கள் என்று முத்திரை குத்துகின்றீர்கள். அவர்களில் தமிழ் தேசிய கடமைகளை செய்யும் பகுதியினரை 'திருந்தி விட்டவர்கள்' என அடையாளப்படுத்துகின்றீர்கள்.

எந்த ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டதற்காக தமிழ் மக்கள் போராட தலைப்பட்டனரோ அந்த உயரிய ஜனநாயகத்தை, சன நாய் அகம் என விளித்து கேவலப்படுத்துகின்றீர்கள். இனி அப்படி சொல்லவே இல்லை என்று அடம்பிடிப்பீர்கள். அல்லது, அதனையும் நான் கூறி விட்டதனால், இன்னும் இன்னும் மோசமாக புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களை கேவலப்படுத்துவீர்கள்

நீங்களும் மற்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் போன்று இங்கிழாந்துக்கு புலம் பெயர்ந்தவர் தான் எனும் மிக எளிய உண்மயையை வசதியாக இருட்டடிப்பு செய்கின்றீர்கள். வலிந்து கேட்டால் கஷ்டப் பட்டு, உயிர் கொடுத்து போராளிகள் போராடி சுதந்திரம் பெற்ற பின் குளிர் காய போய் சேவை செய்வேன் என சமாளிப்பீர்கள்.

உங்கலுடன் இந்த திரியில் இனி விவாதம் செய்யப் போவது இல்லை. அப்படி செய்தால் விவாதம் என்ற ஒன்றே அதன் மதிப்பை இழந்து விடும். விவாதம் என்பதை கூட தகுதியானவர்களுடன் மட்டும் தான் செய்தல் வேண்டும். நீங்கள் அந்த தகுதியை உங்கலின் கேவலமான முத்திரை குத்தல்களாலும், சமாளிப்புகளாலும் இந்த திரியில் இழந்து விட்டீர்கள்

-Nizhali-

Link to comment
Share on other sites

விடுதலைபுலிகள் இயக்கத்தில்..ல் நீதிக்கு முன் அனைவரும் சமன் என்பதிற்கு இந்த சம்பவம் காணும் எண்டு நெனைக்கிறன் பாருங்கோ..கோ..

அடிபடை குறிகோளே இல்லாமல் துப்பாக்கி ஏந்திய கூலிக்கு மாறடிக்கு..ம் கோஷ்டியினர் தற்பொழுது தங்கள் இயலாமையை மறைக்கும் விதமாக..க அபண்டமான குற்றசாட்டுகளை விடுதலை புலிகள் இயக்கத்தின் மீது திணித்தாலும் மக்களுக்கு தெரியும்..ம்

இயலாமையை கூலிக்கு மாறடிப்பவர்கள் எப்படி வெளிகொணர்வார்கள் எண்டு..டு... :lol:

திருகோணமலை மாவட்டத்தில் எமது கட்டுபாட்டிலுள்ள மூதூர் பிரதேசத்தினுள் அமைந்த காட்டு பகுதியினுள் அயல் எல்லை கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிங்கள பெண்மனி வழிதவறி வந்து விட்டார்.அப்போது அங்கு வைத்து அச்சிங்களப் பெண்மணிக்குத் துப்பாக்கியை காட்டி மிரட்டி ஒரு தமிழ் வாலிபன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விடுகிறான்.இதனை அச்சிங்கள பெண்மணி இயக்கத்தின் முகாமிற்கு வந்து முறைபாடு செய்தாள்.

உடனே எமது இயக்கப் போராளிகள் அனைவரும் தேடுதலில் ஈடுபட்டு அந்த வாலிபனை இறுதியாக ஆதாரங்களுடன் தேடி கண்டு பிடித்து விட்டார்கள்.அத்துடன் அச்சிங்கள பெண்மணியும் அவைனை அடையாளங் காட்டி விட்டார்.அவ் வாலிபன் எமது இயக்கத்தினுடைய தீவிர உதவியாளனும்,அங்கு பெரும்பாலான காட்டு பிரதேசங்களுக்கான வழிகாட்டியுமாவான். :)

அவ்வேளை அச்சிங்களப் பெண்மணியானவள் அங்குள்ள தமிழ்ப் பெண்கள் சிலரின் வைத்தியசாலையை ஒன்றிற்கு வைத்திய சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டாள்.இச்செய்திய?? மூதூர் பிரதேசப் பொறுப்பாளர் தேசியத் தலைவர் அவர்களுக்கு விரிவாக அறிவித்து என்ன செய்வதென்று கேட்டார்.அத்துடன் அச்சிங்களப் பெண்மணியைக் வல்லுறவுக்கு உட்படுத்திய வாலிபன்,அச்சிங்களப் பெண்மணியானவள் முன்பு தமிழர்கள் வாழ்ந்த அதே கிராமத்தில் தமிழர்களைத் துரத்தியடித்து விட்டு குடியேற்றபட்டவள் என்று அதே சிங்களக் குடியேற்றத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் எமது தமிழ்ப் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கின்றார்கள

Link to comment
Share on other sites

அடடா போறபோக்கில இஞ்ச யாழில இருக்கிற ஆக்களப்பிடிச்சு நேர வன்னிக்கு அனுப்பி வைப்பாங்கள் போல இருக்கிது. மோகனையும் காண இல்லை. வலைஞனையும் காண இல்லை. இணையவனையும் காண இல்லை. எல்லாரையும் ஏற்கனவே வன்னிக்கு அனுப்பி வச்சிட்டீனம் போல இருக்கிது. யாழ்பிரியா நீங்களாவது போகேக்க பாத்து ஒருக்கால் சொல்லீட்டு போங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புல்லரிக்குது நெடுக்ஸ்....!!

நீங்கள் வன்னியில், போராளிகளுடன் போராளியாக நின்று கொண்டு, வினாடிக்கு நூற்றுக் கணக்காக வந்து வீழும் வெடி குண்டுகளுக்கிடையே போரிட்டுக் கொண்டு, கிடைக்கும் அரிய ஓய்வு நேரத்தில் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர் எல்லாம், மாற்று இயக்கங்களில் இருந்து பெட்டைகளுக்கு 'கலர்ஸ்' காட்டிவிட்டு சாப்பாட்டு பார்சலுடன் ஓடி வந்தவர்கள் என்று சொல்வதை கேட்க,

புல்லரிக்கின்றது நெடுக்ஸ்.

புலம் பெயர்ந்த தமிழர்களை நோக்கி, தமிழர் தரப்பு அனைத்தும் தமிழ் தேசியத்திற்காக இன்னும் இன்னும் அதிகமாக உழையுங்கள் என்று உணர்த்தி வரும் காலத்தில், நீங்கள் அவர்கள் அனைவரையும் மாற்று இயக்கத்தில் இருந்து ஓடி வந்தவர்கள் என்று முத்திரை குத்துகின்றீர்கள். அவர்களில் தமிழ் தேசிய கடமைகளை செய்யும் பகுதியினரை 'திருந்தி விட்டவர்கள்' என அடையாளப்படுத்துகின்றீர்கள்.

எந்த ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டதற்காக தமிழ் மக்கள் போராட தலைப்பட்டனரோ அந்த உயரிய ஜனநாயகத்தை, சன நாய் அகம் என விளித்து கேவலப்படுத்துகின்றீர்கள். இனி அப்படி சொல்லவே இல்லை என்று அடம்பிடிப்பீர்கள். அல்லது, அதனையும் நான் கூறி விட்டதனால், இன்னும் இன்னும் மோசமாக புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களை கேவலப்படுத்துவீர்கள்

நீங்களும் மற்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் போன்று இங்கிழாந்துக்கு புலம் பெயர்ந்தவர் தான் எனும் மிக எளிய உண்மயையை வசதியாக இருட்டடிப்பு செய்கின்றீர்கள். வலிந்து கேட்டால் கஷ்டப் பட்டு, உயிர் கொடுத்து போராளிகள் போராடி சுதந்திரம் பெற்ற பின் குளிர் காய போய் சேவை செய்வேன் என சமாளிப்பீர்கள்.

உங்கலுடன் இந்த திரியில் இனி விவாதம் செய்யப் போவது இல்லை. அப்படி செய்தால் விவாதம் என்ற ஒன்றே அதன் மதிப்பை இழந்து விடும். விவாதம் என்பதை கூட தகுதியானவர்களுடன் மட்டும் தான் செய்தல் வேண்டும். நீங்கள் அந்த தகுதியை உங்கலின் கேவலமான முத்திரை குத்தல்களாலும், சமாளிப்புகளாலும் இந்த திரியில் இழந்து விட்டீர்கள்.

-Nizhali-

அகதி தமிழர்களில் பலர் ஏதோ ஒரு வகையில் எமது போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தே அகதி அந்தஸ்துப் பெற்றுள்ளனர். பல அகதி அந்தஸ்து விண்ணப்பங்களில்.. தாம் அரச படைகளால் மட்டுமன்றி விடுதலைப்புலிகளாலும் பாதிக்கப்பட்டே பணக்கார நாடுகளுக்கு வந்திருப்பதாக பல அகதி தமிழர்கள் கள்ள வாக்குமூலமும் எழுத்து மூலமும் கொடுத்துத்தான் அகதி என்ற பெயரில் பொருளாதாரப் பிச்சை எடுத்துத் திரிகிறார்கள். அதை மூடிமறைக்க முடியாது. இதனால் எமது நியாயமான போராட்டத்துக்கு கிடைத்த அவப்பெயரும் நியாயத்தன்மை மீதான சந்தேகமும் அவர்களாலே அகற்றப்பட வேண்டியதாக இருக்கிறது. அதற்காக போராட்டத்துக்கு நிதி உதவி செய்கிறார்களாம்.. வீதியில் இறங்கிப் போராடுகிறார்களாம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

எல்லாம் கூட்டத்தோடு கோவிந்தாதான். இதில் உண்மையில் எத்தனை சதவீதம்.. நிதி உதவி செய்யுது.. எத்தனை சதவீதம் வீதியில் இறங்கி சிங்கள அரசுக்கு எதிராகப் போராடுது என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கிறது... அது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. கூட்டத்தில் கொஞ்சம் தலைகள் தெரிகின்றன. அதைக் கொண்டு திருப்தி கொள்ள வேண்டியதுதான்.

அகதித் தமிழர்களில் இன்னொரு பிரிவு இருக்கிறது. அது மாற்றுக்கருத்துப் பிரிவு என்ற முன்னாள் தமிழீழதை உச்சரிச்சு கைவிட்ட.. அல்லது காட்டிக் கொடுத்த தேசத் துரோகிகள் அடங்கிய குழு. அவர்களிலும் ஒரு பிரிவினர் (இன்னொரு பிரிவினர் தமது கடந்த காலத் தவறை/தவறுகளை உணர்ந்து தம் போக்கை மாற்றியும் உள்ளனர். அவர்கள் நன்றியுடன் நோக்கப்பட வேண்டியவர்கள்.) அகதியாக வந்தும் இன்னும் தங்களை தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளாது துரோகத்தனத்தை தொடர்பவர்களாக இருக்கின்றனர். அதுவும் தம் மக்களுக்காக தாம் கேட்ட தமிழீழத்தையே கைவிட்டுவிட்டு... துரோகக் குழுக்களில் இருந்து இயங்கி அல்லது வெளியேறி அல்லது மறைமுகமாக இயங்கிவிட்டு.. விடுதலைப்புலிகளை காரணம் காட்டி அகதி அந்தஸ்து வாங்கிப் பிச்சை எடுத்துப் பிழைக்கும் மாற்றுக் கருத்து சன நாய் அகம் பேசிப் பரதேசிக் கும்பல்களாகவே இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் மாற்றுக்கருத்து என்பது புலிப் பாயாசம்.. சாறி பாசிசம் உச்சரித்தலும் அதற்கு கிடைக்கும் கூலியும்.

அகதிகளாகி உள்ள மாற்றுக் கருத்து துரோகக் குழுக்கும்பல்களில் உள்ளவர்களால் வெளி நாடுகளில்.. மாற்றுக்கருத்து பத்திரிகைகள், வானொலிகள் நடத்தப்படுகிறது கூட்டங்கள் போடப்படுகிறது.. இவற்றுக்காக சிறீலங்காவில் சிங்கள அரசிடமிருந்து கிடைக்கும் கூலிப் பணம் முதலிடப்படுகிறது.. அதுமட்டுமன்றி வெளிநாட்டு அரசுகளுக்கு உளவுத்தகவல்கள் திரட்டி வழங்குவதில் இவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. அதாவது காட்டிக் கொடுப்பதை தவறாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சன நாய் அகம்.. செய்யாமல் என்ன செய்கிறார்கள். இவர்களை விட சன நாய் அகம் பேசும் அரசுகளால் எமது மக்களுக்கு விடிவு கிடைக்காது என்று ஆயுதம் எடுத்துப் போராடுபவர்கள் மக்களுக்கு நேர்மையானவர்கள் என்றே சொல்ல வேண்டும்.

எது சன நாய் அகம்.. மக்கள் போடாத வாக்கை போட்டதாகச் சொல்லி.. 10/ 20 வாக்கோடு நாடாளுமன்றக் கதிரை அமர்ந்து அமைச்சராகி.. ஆயுத முனையில் மக்களை மிரட்டி கள்ள வாக்குப் போட்டு.. ஆயுத முனையில் சிங்களக் கூலிகளாகச் செயற்பட்டு மக்களைப் படுகொலை செய்து கொண்டு.. மக்களின் பணத்தை பறிமுதல் செய்து.. அதைச் சொந்த முதலீடுகளாக்கி வெளிநாடுகளில் தங்கள் குடும்பங்களை குடியமர்த்திக் கொண்டிருக்கும்.. துரோகிகள். பேசுவதுதான் சன நாய் அகம். இதுவா மக்கள் கேட்டார்கள்.. அல்லது கேட்கிறார்கள்.

நான் நினைக்கிறேன்.. இன்றைய நிலையில் உலகில் எங்கேயும் மக்கள் ஜனநாயகம் இல்லை என்றே.

அமெரிக்கத் தேர்தலில் கூட பல பில்லியன் மக்கள் வரிப்பணம் வாரி வாரி இறைக்கப்பட்டே தேர்தல் என்று மக்களைப் பேய்க்காட்டி இருக்கிறார்கள். ஒரு பக்கம் பொருளாதார நெருக்கடி என்று மக்களை வதைக்கும் அரசுகள் இன்னொரு பக்கம் தேர்தல் என்று பல கோடி டொலர்களை வீணடிக்கின்றன. இதுதான் மக்களாட்சியின் மகிமையா. மக்களை நாயிலும் விடக் கேடாக நினைத்து நடத்தப்படும் மக்களை ஏமாற்றிப் பெறும் அவர்களின் கைகளால் இடப்படும் காகித அட்டைகளில் இருந்து தெரிவாகும் சில பேரின் தலைமைத்துவத்திலான 5 அல்லது 6 ஆண்டுகால சர்வாதிகாரத்துக்கான கொடுங்கோன்மை அரசியல் வியாபாரமே இது.

அமெரிக்கத் தேர்தலில் வாக்களித்த மக்கள் சதவீதம் 64%. மிச்சம் 36% மக்களின் கருத்துக்கள் என்னவாகின..??! அவர்கள் தங்கள் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே மிகுதி 64% பேரின் (அந்த 64% த்திலும் கிட்டத்தட்ட பாதிப்பேர் ஆட்சியில் இருப்பவருக்கு எதிராக வாக்குப்போட்டவர்கள். அவர்களின் கருத்தும் புறக்கணிக்கப்படுகிறது.) முடிவுக்கு கட்டுப்பட்டுப் போக வேண்டிய அடிமை நிலை..??! இதுதான் மக்கள் ஜனநாயகமா?? இதுதான் மக்களால் மக்களுக்காக ஆளுதலின் தார்ப்பரியமா..???! :):lol:

எது பயங்கரவாதம்.. அப்பாவி மக்களை வகை தொகையின்றி குண்டுவீசிக் கொல்லும் அரசுகள் செய்யும் படுகொலைகளை நியாயம் என்று வாதிடும் அல்லது நிறுவ உதவும் அரசுகள் அமையப் பயன்படும் சன நாய் அகம்.. பயங்கரவாதமா அல்லது மக்களின் உரிமையை மக்களின் குரலை பிரதிபலிக்கும் போராட்டம் பயங்கரவாதமா..??!

லிங்கன் வகுத்த ஜனநாயகம் அவரை கொலை செய்தபோதே செத்துவிட்டது. அதன் பின் உலகம் ஆயுத பலத்தால் சன நாய் அகத் திணிப்பால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறதே தவிர.. மக்கள் பல கோடிப் பேர் சன நாய் அக உச்சரிப்பின் கீழ் அரசுகளால் உரிமைகள், கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஜனநாயகத்தால் நாய்களிலும் கேடாகவே மதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் அந்த மக்களுக்கு இன்று சிறீலங்காவிலும் சரி உலகிலும் சரி இருப்பது ஜனநாயகமல்ல சன நாய் அகம் தான்.

எனது கருத்தும் அமெரிக்காவின் தேர்தலில் நம்பிக்கையற்று அதனைப் புறக்கணித்த 36% மக்களின் கருத்தில் ஒன்றுதான். நாம் சன நாய் அகத்தால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறோமே தவிர.. மக்கள் எல்லோரும் சன நாய் அகத்தால் உலகில் மகிழ்ந்திருப்பதாக.. இல்லை..!

நான் எனது கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேனே தவிர... இங்கு எனக்கு வாதாட eligibility தர வேண்டும் என்பதல்ல என் தேவை.

Link to comment
Share on other sites

ஆமா ஆமா கெதியில யாழுக்க தமிழீழம் கிடைக்கப்போகிது. பட்டாசு கொளுத்த ஆயத்தமாய் இருங்கோ. நீங்கள் இப்ப இஞ்ச யாழில எந்தப்பிரிவில நிண்டு போராடுறீங்கள்? புலனாய்வுத்துறையா? இல்லாட்டிக்கு அரசியல்துறையா? இல்லாட்டிக்கு காவல்துறையா? இல்லாட்டிக்கு நீங்கள் சாதாரண பொதுமக்களா?

உங்களோட சேர்ந்து :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச்சொன்னீர்கள் ஜம்மு! ஆயுதத்தை தொட்டதாலே அனைவரையும் போராளிகள் என்று கூறி உண்மையான போராளிகளை எமது மக்கள் இழிவு படுத்தமாட்டார்கள்.

உ+ம் சிங்கள இராணுவம் கூட ஆயுதம் வைத்திருக்கு ஏன் தேச விரோதிகள் கூட ஆயுதம் வைத்திருக்கிறார்கள்,

ஆயுதத்தை தொட்டாலே போராளி தகுதி உள்ளது என்று நினைத்துக்கொண்டு போராளிகளின் மேல் சேறு பூசுவதன் மூலம் சுய தம்பட்டம் அடிப்பவர்களுக்கு போரளி என்றால் என்ன என்பதற்கு

அன்னை பூபதி கூட ஓர் உண்மையான போராளிதான் அவர் ஆயுதம் தூக்கவ்வில்லையே?

சீமான், பழ நெடுமாறன் கூட உண்மையான போராளிகள்தான், தயவு செய்து உங்களையும் இந்தப்போராளிகள் பட்டியலில் சேர்த்து அவர்களை கொச்சை படுத்தாதீர்கள்.

Link to comment
Share on other sites

சரியாகச்சொன்னீர்கள் ஜம்மு! ஆயுதத்தை தொட்டதாலே அனைவரையும் போராளிகள் என்று கூறி உண்மையான போராளிகளை எமது மக்கள் இழிவு படுத்தமாட்டார்கள்.

உ+ம் சிங்கள இராணுவம் கூட ஆயுதம் வைத்திருக்கு ஏன் தேச விரோதிகள் கூட ஆயுதம் வைத்திருக்கிறார்கள்,

ஆயுதத்தை தொட்டாலே போராளி தகுதி உள்ளது என்று நினைத்துக்கொண்டு போராளிகளின் மேல் சேறு பூசுவதன் மூலம் சுய தம்பட்டம் அடிப்பவர்களுக்கு போரளி என்றால் என்ன என்பதற்கு

அன்னை பூபதி கூட ஓர் உண்மையான போராளிதான் அவர் ஆயுதம் தூக்கவ்வில்லையே?

சீமான், பழ நெடுமாறன் கூட உண்மையான போராளிகள்தான், தயவு செய்து உங்களையும் இந்தப்போராளிகள் பட்டியலில் சேர்த்து அவர்களை கொச்சை படுத்தாதீர்கள்.

உண்மை, உண்மை...

அதே போல, மாற்று இயக்கங்களுக்கு சோற்று பார்சல் கொடுத்ததற்காக சுட்டுக் கொல்லப்பட்டவர்களும், புலிகளுக்காக உதவி புரிந்ததற்காக ஒட்டுக் குழுக்களால் கொல்லப்பட்டவர்களும், கொழும்பில் வந்து தங்கும் புலிகளுக்காக இடம், பொருள் தந்தமைக்காக காணமல் போக்கடிக்கப்பட்ட தோழர், தோழிகளும், தமிழ் தேசிய சார்பு நிலைக்காக இன்னுயிரை தந்த பத்திரிகையாளர்களும் போராளிகள் தான். இவர்கள் மட்டுமல்ல, வீதியில் ரோந்து போகும் போது 'இது என்னோட மண்.. நீ அந்நியன்.. நான் உன்னைக் கண்டதும் எதற்காக துவிச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி மரியாதை பண்ண வேண்டும்' என முரண் படும் சதாரண மனிதர்களும் போராளிகள் தான். தமிழ் மக்களின் விடுதலையை நேசித்து, அதற்காக குரல் கொடுத்ததற்காக புலிகளின் ஆட்சி காலத்தில் யாழில் காணாமலாக்கப்பட்ட யாழ் பல்கலைகழக மாணவி 'செல்வி' யும், முறிந்த பனை எழுதியதற்காக கொல்லப்பட்ட 'ராஜினி' யும் போராளிகள் தான். சிங்கள் மக்களிடையே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஆழமாக சொல்ல முயன்றததற்காக கொல்லப்பட்ட ரவிராஜ் போன்றவர்களும், இந்திய அமைதிப்படை காலத்தில் நவசமசமாஜக் கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலில் நின்றமைக்காக கொல்லப்பட்ட நிராயுதபாணியான அண்ணாமலையும் போராளிகள் தான்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.