-
Tell a friend
-
Topics
-
1
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
தீர்வு இல்லையென்றால் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன் என்றதும் அதே சுமத்திரன்தான் என்று இங்கு யார் சொன்னது ? அவர் மானஸ்தன் சொத்தில் உப்பில்லாமல் சாப்பிடமாட்டார் என்று நான் நம்புகிறேன் .
-
1950 இல் இருந்து 1959 வரை நடந்தவற்றை "50 களில்" நடந்தவை என்று கூறுவது வழமை! இதில் பிழை இருப்பதாக எனக்கும் தெரியவில்லை!
-
212 கோடி(?) பணமோசடி, இனப்படுகொலை நடக்கவில்லை என்று சுமந்திரன் சொன்னது, இதையெல்லாம் வெற்றிகரமாக நிறுவி விட்ட யாழ் அட்வொகேற்ஸ் புதுக் கேசைக் கையிலெடுத்திருக்கீனம்! நிச்சயம் வெற்றி தான்!
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
ரொம்ப அழுத்தம் கொடுத்தா வெடிச்சிடாது .. 👍 அமெரிக்கன்ட கதைத்து பொர்முலாவ மாத்தனும் தோழர்.👌 -
முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை! Ignorance is bliss என்று இருப்பவர்களை "தகவல் முழுமையடையாமல் இருப்பது தான் பிரச்சினை, முட்டாள்கள் அல்ல!" என்ற வகைக்குள் அடக்க இயலாது என்று நினைக்கிறேன்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.