Jump to content

என்னையும் வரவேற்பீர்களா!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

நான் பஞ்சனின் மகன் வந்திருக்கிறன். என்னையும் உங்களோட சேர்த்துக் கொள்ளுங்களன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ........... வணக்கம்

Link to comment
Share on other sites

வணக்கம் :rolleyes:

நான் பஞ்சனின் மகன் வந்திருக்கிறன்.

யார் பஞ்சன் என்று கேட்கலாமா? (உங்கட அப்பா என்று சொல்லிப்போடாதையுங்கோ :rolleyes: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா, அது உணமையில் என் அப்பா பெயர்தான்.

மிகவும் நன்றி. நான் உணமையில் பன்சன் மகன் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை ஏன் யாரும் கண்டு கொள்ளுறியள் இல்லை? பாவம் நான்?

Link to comment
Share on other sites

கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேன்...

யாழ் நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் அனுப்புங்கோ. அனுமதிகிடைக்கும். அத்துடன், அரிச்சுவடிபகுதியில் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். சில நாட்களில் அனுமதி தருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி பஞ்சன் மகன் ..............பெயரே ஒரு மாதிரி இருக்கு . தொடர்ந்து எழுதனும். வணக்கம் சொன்னவைக்கு நன்றி சொல்லவும். பதிவுகளின் எண்ணிக்கையை கூட்டவும் .முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். அக்கா நிலாமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் என்ட பெயருக்கு என்ன? நாணே நன்ரி எழுது படுது இல்லை என்ட கவலயில இருக்குறன். சில சொல்கள் எழுதுப்படுது இல்லை அக்கா. எப்பிடி அதை கண்டு பிடிக்கிறது எண்டு தெரிய இல்லை. சொல்லித்தாங்கொவன்.

சரியா கஸ்டப் படுரன் எழுதுறதுக்கு.

உதவி செய்த / செய்ய போகிற எல்லாருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளன். நன்றி.

பன்ச் மகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நன்றி நண்பர்களே!!!!

மிகவும் நன்றி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ , பஞ்சன் மகன் . :rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம் பன்ச் மகன் உள்ள வாங்கோ எல்லோரும் கண்டு கொள்வார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பஞ்சன் மகன் வாங்கோ வாங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பன்ஞன் மகன் வாங்கோ உங்கள் வரவும் நல்வரவாகட்டும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன எல்லாரும் இப்பிடி வரவேற்கிறீர்கள். நன்றி நன்றி நன்றி எல்லாருக்கும். தமிழ் இனம் வந்தாரை வாழ வைக்கிற இனம் எண்டுறதையும் வரவேற்பதில் முன் உதாரணமானவர்கள் என்பதையும் நிரூபிச்சு போட்டியள். நன்றி நன்றி.

பன்சன் மகன் ( எப்பிடி என் அப்பான்ட பேரை சரியா எழுதுறது)

Link to comment
Share on other sites

வணக்(கம்) பஞ்சனின் தவபுதல்வரே..ரே தங்களின் வருகை நல்வரவாகட்டும்..ம்.. :) தங்களின் கருத்துக்கள் பஞ்சமின்றி உதிர்கட்டும் யாழில்..ல்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பஞ்சன் மகன் என்ன பெயரிலேயே ''பஞ்ச்'' சோட வந்திருக்கிறியள், பஞ்ச் டயலாக்கா சொல்லப் போறியளோ......

யாழ் எனும் இன்ப ஜோதியில் இணைந்து கடிவாங்கி, அடிவாங்கி, பின்னர் காணாமல் போவதற்கு என் ஆசிர் வாதங்கள்....!

சும்மா பகிடிக்குச் சொன்னேன்........ வாங்கோ நானும் உங்களை வரவேற்கிறேன்...

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ பஞ்சன் மகன்.

பஞ்ச என்றாலே பல வந்து ஒட்டி விடும். அதுவே உங்கள் பலமாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ நமெ='இலன்கவி' டடெ='ஓcட் 29 2008, 05:44 PM' பொச்ட்='456794']

நன்றி சகோதரி?

நாட்டில என்ன புதினம் இன்டைக்கு?

பஞ்சன் மகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பஞ்........ மன்னியுங்கோ பஞ்சன் மகன் வாங்கோ வாங்கோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.