Jump to content

நாச்சிமார்கோயிலடி இராஜன்


Recommended Posts

http://www.tamilamutham.net/home/index.php...mid=1&id=14

இப்போதைக்கு இந்த நாடகத்தைப் பாருங்கள்!! :)

Link to comment
Share on other sites

களத்தின் புதிய உறவுகள் பலருக்கு மணிதாசனைத் தெரியாது.

மணிதாசன் தான் நாச்சிமார்கோயிலடி இராஜன்

பெரும்பாலும் தினசரி ஒருதடவை களத்தைப் பார்ப்பேன்.

இன்று நாச்சிமார் கோயிலடியைக்கண்டதால்

இராஜபை் பற்றியும் அறிந்தேன் - :)

அறிமுகப்படுத்தியவருக்கும், ஆவலுடன் படித்தவர்களுக்கும் நன்றி

வணக்கம் அண்ணை. இங்கு காண்பதில் மகிழ்ச்சி. :(

மேலும், உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.

தாத்தா..தா உதை ரொம்ப கவலைபட்டு சொல்லுற மாதிரி கிடக்கு..கு..ஆனாலும் தாத்தா சொன்னதிலும் உண்மை இருக்கா தான் செய்யுது..து.. :D

அப்படியே எண்ட மனதில இருக்கிறதெல்லாத்தையும் அப்படியே சொல்லுறீங்கள்..ள் தாத்தா..தா..ம்ம் இப்ப தான் உலகத்தை நல்லா வெளங்குது..து.. :D

அட... நம்ம எல்லாருக்கும் உள்ள பிரச்சினை தானா இது.....?! பரவாயில்லை. :)

Link to comment
Share on other sites

http://www.tamilamutham.net/home/index.php...mid=1&id=14

இப்போதைக்கு இந்த நாடகத்தைப் பாருங்கள்!! :)

நாடக நடிகரா? நான் படத்தில நடிக்கிறார் எண்டு ஏமாந்து போனன். இருந்தாலும் நாடகத்தில ஒண்டுமா விளங்கல்ல அண்ண

Link to comment
Share on other sites

நாடக நடிகரா? நான் படத்தில நடிக்கிறார் எண்டு ஏமாந்து போனன். இருந்தாலும் நாடகத்தில ஒண்டுமா விளங்கல்ல அண்ண

வீடியோ தெளிவில்லாததை 'விளங்கவில்லை' என்கிறீர்களா? 93ல் இடம்பெற்ற நாடகம். அந்த பழைய கசற்றை தேடி எடுத்து.. போட்டிருக்கிறேன். :D

அவர் படத்திலும் நடித்தார்.. படத்தை இயக்கினார்.. படங்களை தயாரித்தார்.. தற்சமயம் என்னிடம் அந்த பிரதிகள் இல்லை. கிடைக்கும்போது பகிர்ந்து கொள்கிறேன்.

அவர் இயக்கிய 'பொறி' எனும் குறும்படத்திலிருந்து ஒரு பாடல்.. :D

http://www.tamilamutham.net/home/index.php...mid=1&id=41

நன்றி நுணா அண்ணா..ணா இரு கலைஞர்களை..ளை பற்றி அறிய தந்தமைக்கு..கு.. :D மற்றது சோழியன் அங்கிளிண்ட படைப்புகள்..ள்.. குறிப்பிட்ட காலபகுதி ஆட்களின் ரசனைக்கு இல்லாமல்..ல் எல்லாரிண்ட ரசனைக்கு தக்க வகையில் எழுதுவது தான்..ன்.

அவரின் அந்த ஓட்டத்தின் மகிமை எண்டு நினைக்கிறன்..ன்.. :icon_mrgreen: என்ன சோழியன் அங்கிள் நான் சொல்லுறது சரியோ ஒருக்கா வந்து எனக்கு "ஆமா" போடுறியளோ..ளோ..(கோவித்துபோடாதை

யுங்கோ).. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ஆகா.. ஒரு இளைஞனிடம் இருந்து இப்படியொரு கருத்தைக் கேட்க சந்தோசமாத்தான் கிடக்கு.. :D நன்றி யம்மு பேபி!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி இராஜன் அண்ணன்ரை மூத்தவனும் (மோ---) மேடையிலை அந்தமாதிரியாம்.

தேப்பனை மிஞ்சிடுவாராம்.

தம்பி கணேசும் ஒண்டுக்கும் குறைவில்லை.

குடும்பமே கலைக்குடும்பம் போலை கிடக்கு :icon_mrgreen:

Link to comment
Share on other sites

மணிதாசன் ஜயாவை இங்கு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எனது விருப்பிற்குரிய கலைஞர். நானும் ஆரம்பத்தில் குழம்பித்தான் இருந்தேன். பின்பு தெளிவுற்றேன். இரு ராஜாக்களுடனும் உறவாடுவதில் பெருமையடைகின்றேன்.

சோழியன் ஓடாமல் நின்டு கதையுங்களேன். ஓரே ஓட்டம்தான். ஜஸ்கிறீம் சிலையுடன் உறைந்து விட்டீர்கள் இன்னுமொன்று தரலாமே ?

நாச்சிமார் கோவிலடி ராஜன் அண்ணாவின் வில்லிசை நிகழ்ச்சி நான் அரேபிய தேசத்தில் இருந்தபோது ரிரிஎன் இல் ஒளிபரப்பானது அப்போது கண்டு மகிழ்ந்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்தில் நாங்கள் அண்ணாந்து பார்த்த கதாநாயகர்கள்! வார்த்தைகளினூடு சொல்ல முடியாத வசீகரமிக்கவர்கள்!!!

Link to comment
Share on other sites

ஜஸ்கிறீம் சிலையுடன் உறைந்து விட்டீர்கள் இன்னுமொன்று தரலாமே ?

தாங்கள் நிலாவோடு நிற்காமல்.. இன்னொன்று தந்தால்.. தரலாம்!! :)

Link to comment
Share on other sites

வணக்கம் சோழியன் அண்ணா

தரத்தான் விருப்பம் ஆனாலும் சில கடமைகள் கண்முன்னே விரிந்து கிடப்பதால் தற்சமயம் இல்லை விரைவில்

நிலாவோடு தற்போது குட்டி நிலவும் சேர்நது விட்டது இனி நேரத்தை தேடித்தான் பிடிக்கவேண்டும்

நீங்கள் ஒரு கதை எழுதுங்கள் நான் கவிதை எழுதுகின்றேன் இணைத்து இடுவோம் விருப்பம் இருந்தால்

தாங்கள் நிலாவோடு நிற்காமல்.. இன்னொன்று தந்தால்.. தரலாம்!! :unsure:
Link to comment
Share on other sites

ஆகா.. வாழ்த்துக்கள்!!

குட்டி நிலாவை கையில் துர்க்கினால் ஆயிரம் கவிதைகள் வருமே!

தாலாட்டும் நிலாவுக்கும் தமிழாலே அலங்கரிக்கலாமல்லவா? :unsure:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தவறு.

இவர் வில்லிசைக் கலைஞர்.. நாச்சிமார் கோவிலடி ராஜன். (யாழ் களத்தில் முன்னர் எழுதி வந்தவர். மணிதாசன் அங்கிள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.. இவரைப் பற்றி பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்..!)

ராஜன் முருகவேல் என்பவரே சோழியான். அவர் வேறு இவர் வேறு. ஒருவேளை இருவரும் நண்பர்களோ தெரியவில்லை. :o

அது தான் பார்த்தேன் சோழியன் அண்ணா அஜீத் போல ரொம்ப அழகாக இருப்பார்...........

Link to comment
Share on other sites

அது தான் பார்த்தேன் சோழியன் அண்ணா அஜீத் போல ரொம்ப அழகாக இருப்பார்...........

இதைத்தானா 'லொள்ளு' என்கிறாங்க?! :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.