Jump to content

கவிதையும் கானமும்!!


Recommended Posts

எங்கடை சோழியும் ரெக்கோடிங் பார் திறந்துட்டார் போலை கிடக்கு :rolleyes:

எல்லாம் முடிஞ்சு இப்ப இந்த திறப்பில வந்து நிக்குதெண்டுறியள்.. இப்போதைக்கு இதுதான் கொண்டு நடத்த சுலபமா இருக்கு.. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

நீ பூவென்றால் என்ன

பொன் என்றால் என்ன

உன் வார்த்தைகளில் நான்

மயங்குவேனா, என்ன?!

http://www.esnips.com/doc/eb7295f6-8f16-41...2/Kunguma-Poove

Link to comment
Share on other sites

உணர்வோடும் உயிரோடும் பிணைந்தவனே

உறவாகி அத்தானென வந்தவனே

என் நம்பிக்கையும் வாழ்க்கையும் நீதானே

எந்நாளும் நமக்கினி இணை கிடையாது!

http://www.esnips.com/doc/840f32e9-83d8-44...anum-Naanthaane

Link to comment
Share on other sites

அன்பா! தாமதமேன்

அன்பும் பண்பும் கொண்ட பெண்ணை

எண்ணிப் பார்த்ததுண்டா?

சிந்தனை ஏன்?

பயமா? வெறுப்பா? சினமா?

http://www.esnips.com/doc/5b6885a3-15a4-43.../Mathanaa-Ezhil

Link to comment
Share on other sites

இணைக்கப்பட்ட பாடல்களை கேட்க இல்லை. வாசிக்க பொன்மொழிகள் மாதிரி நல்லாய் இருக்கிது. உங்கட சொந்த சரக்கையும் பாத்து இறக்கிவிடுங்கோ.

Link to comment
Share on other sites

சோழியன் அண்ணை,

எனது net இணைப்பு மெதுவாக இருப்பதால் தற்போது பாடல்களை கேட்க முடியாதுள்ளது. :(

தொடருங்கள் உங்கள் பழைய பாடல் தொகுக்கும் பணியை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழியன் அண்ணை,

எனது net இணைப்பு மெதுவாக இருப்பதால் தற்போது பாடல்களை கேட்க முடியாதுள்ளது. :)

தொடருங்கள் உங்கள் பழைய பாடல் தொகுக்கும் பணியை.

மல்லிகைத் தோட்டம் எந்த நாட்டில இருக்கு....???

Link to comment
Share on other sites

மல்லிகைத் தோட்டம் எந்த நாட்டில இருக்கு....???

அது தோட்டம் இல்லை அக்கா. பூந்தோட்டம். பலவித மலர்கள் நிறைந்த பூந்தோட்டம்.

தோட்டத்துக்கும், பூந்தோட்டத்துக்கும் வேறுபாடு உண்டு. :)

Link to comment
Share on other sites

இணைக்கப்பட்ட பாடல்களை கேட்க இல்லை. வாசிக்க பொன்மொழிகள் மாதிரி நல்லாய் இருக்கிது. உங்கட சொந்த சரக்கையும் பாத்து இறக்கிவிடுங்கோ.

அப்படீன்னுறீங்க.. எதுக்கும் பாடலைக் கேட்டுட்டு பிறகு வாசிச்சுட்டு.. இன்னொரு முறை என்ன செய்யணும்னு சொல்லுங்க.. :D

சோழியன் அண்ணை,

எனது net இணைப்பு மெதுவாக இருப்பதால் தற்போது பாடல்களை கேட்க முடியாதுள்ளது. :)

தொடருங்கள் உங்கள் பழைய பாடல் தொகுக்கும் பணியை.

தொடங்கியாச்சு.. ஒரு கரை காணத்தானே வேணும்..!! :lol:

மல்லிகைத் தோட்டம் எந்த நாட்டில இருக்கு....???

இந்த இடத்தில உப்பிடி எல்லாம் கேக்குறது சரியில்லை.. எதுக்கும் கீழுள்ள பாடலைக் கேட்டுட்டு நான் சொல்லுறது சரியில்லையா அல்லது பிழையில்லையான்னு சொல்லுங்க. :)

http://www.esnips.com/doc/3865d7c0-249d-4a...iyillai-Meththa

Link to comment
Share on other sites

ஏற்கனவே வாழ்க்கை வெறுத்துபோய் இருக்கிறன். இந்தக்கேவலத்தில உந்தப்பாடலுகளையும் கேட்டுப்போட்டு அழுது ஒப்பாரி வைக்கச் சொல்லுறீங்களோ? பாடல்கள் மனம் நல்ல நிலையில இருந்தால் கேட்கலாம். பொன்மொழிகள் - வெறும் எழுத்துக்கள் எண்டால் சும்மா வாசிக்கிறது சிக்கலாக இருக்காது. :)

Link to comment
Share on other sites

ஏற்கனவே வாழ்க்கை வெறுத்துபோய் இருக்கிறன். இந்தக்கேவலத்தில உந்தப்பாடலுகளையும் கேட்டுப்போட்டு அழுது ஒப்பாரி வைக்கச் சொல்லுறீங்களோ? பாடல்கள் மனம் நல்ல நிலையில இருந்தால் கேட்கலாம். பொன்மொழிகள் - வெறும் எழுத்துக்கள் எண்டால் சும்மா வாசிக்கிறது சிக்கலாக இருக்காது. :)

முரளி சார்! அப்போ இந்தப் பாடலையாவது கேளுங்கள் (எனக்காக.. ப்ளீஸ்..)

http://www.esnips.com/doc/5229d776-3c38-4e...nthaathe-Maname

இப்போ வாழ்க்கை வெறுக்காதென நினைக்கிறேன். :)

Link to comment
Share on other sites

வருந்தாதே மனமே... வீணே வருந்தாதே மனமே...

நல்ல கருத்தான பாடல்... :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சோழியன் .அருமையான பாடல் . துன்பத்தில் இருப்பவன் மனதை தேற்றி முன்னேறுவது தான் வாழ்கை ,இன்பமாக இருப்பவன் துன்பமும் வரலாம் என்று எண்ணாது இது தான் வாழ்கை என்று இருப்பான் . இரண்டுமே உள்ளது தான் வாழ்கை என்று பாடம் சொல்லும் பாடல் ."வருந்தாதே மனமே ." பதிவுக்கு நன்றி .நிலாமதி

Link to comment
Share on other sites

முரளி சார்! அப்போ இந்தப் பாடலையாவது கேளுங்கள் (எனக்காக.. ப்ளீஸ்..)

http://www.esnips.com/doc/5229d776-3c38-4e...nthaathe-Maname

இப்போ வாழ்க்கை வெறுக்காதென நினைக்கிறேன். :o

இந்தப்பாடலை நாலுதரம் இப்ப கேட்டன். எதுவித மாற்றமும் இன்னமும் ஏற்பட இல்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பாட்டை கேட்டேன். ஒரு மாற்றமும் வந்த மாதிரி இல்லையே :o

Link to comment
Share on other sites

முரளி சாருக்கும் கறுப்பி அம்மாவுக்கும் இரவில தூக்கத்துக்கு ஆயத்தமாகும்போதாவது இந்த பாடல் வரிகள் நினைவில் வந்து சில சேதிகள் சொல்லி, வாழ்க்கைக்கு நம்பிக்கை தரும்!! :o:)

மல்லிகைவாசத்திற்கும் சகோதரி நிலாமதிக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

உதுகளைக் கேட்கிறதிலும் பார்க்க இரவு கந்தசட்டி கவசம் கேட்டுக்கொண்டு படுத்தால் டொங்கு டொக்கு டொங்கு டொக்கு எண்டு தபேலா சத்தமும், தாளமும், வீணையுமா கேக்க நல்லா நித்தா வரும். சுருண்டு படுக்க வசதியாய் இருக்கும்.

சும்மா ஆக்கள் பொன்மொழிகள் எண்டு ஆயிரம் பொய்யுகள் சொல்லுவீனம். எல்லாத்தையும் கேட்டு நம்பிக்கை வளர்க்க ஏலுமோ? வாசிக்கிறதுக்கு நேர்த்தியாக வார்த்தைகளால கோர்க்கப்பட்ட வசனங்கள் அழகாய் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் நிஜவாழ்க்கையில அவை பிரயோசனமாய் இருக்கும் எண்டு நான் நினைக்க இல்லை :)

Link to comment
Share on other sites

உதுகளைக் கேட்கிறதிலும் பார்க்க இரவு கந்தசட்டி கவசம் கேட்டுக்கொண்டு படுத்தால் டொங்கு டொக்கு டொங்கு டொக்கு எண்டு தபேலா சத்தமும், தாளமும், வீணையுமா கேக்க நல்லா நித்தா வரும். சுருண்டு படுக்க வசதியாய் இருக்கும்.

சும்மா ஆக்கள் பொன்மொழிகள் எண்டு ஆயிரம் பொய்யுகள் சொல்லுவீனம். எல்லாத்தையும் கேட்டு நம்பிக்கை வளர்க்க ஏலுமோ? வாசிக்கிறதுக்கு நேர்த்தியாக வார்த்தைகளால கோர்க்கப்பட்ட வசனங்கள் அழகாய் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் நிஜவாழ்க்கையில அவை பிரயோசனமாய் இருக்கும் எண்டு நான் நினைக்க இல்லை :blink:

வாழ்ந்து பார்த்தவர் சொல்ல வந்துட்டார்.. கேட்டுக் கொள்ளுங்க! :wub: இந்த பாடலைபற்றி உங்க அப்பாவிடமோ அம்மாவிடமோ கருத்துக் கேளுங்க.. அவங்கதான் வாழ்க்கையை வாழ்ந்து அனுபவப்பட்டவங்க..

சொல்லீட்டன்.. உங்க வயதை.. அந்தந்த வயதுக்கான உணர்ச்வுகளை எல்லாம் தாண்டித்தான் வந்திருக்கன்.. சும்மா எடுத்தெறிஞ்சு பேசாம 'றெஸ்பெக்டு' தரணும்.. ஆமா.. !! :blink: என்ன.. உங்கடை உணர்வுகள் சேட்டு களிவாணுக்கை மெத்தைல இருக்கும்.. எங்கடை உணர்வுகள் சாரம் பெனியனோடை பாயிலை இருந்திருக்கும்.. அடிப்படை ஒன்றுதானே.. போடுற வேசங்கள்தான் வித்தியாசம்.. :unsure:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணா

நீண்ட நாட்களாக காணவில்லை எனது கணனியும் மக்கர் பண்ணியது.

உங்கள் ஆக்கங்களை காண ஆவல்வணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோதர,சோதரி(முரளி, கறுப்பி)! இதிலெல்லாம் உடனடியாகப் பலன் தெரியாது. தொடர்ந்து மூன்று மாதம் கேட்டால்தான் புலன் மாறிப் பலன் தெரியும். அப்பவும் தெரியாவிட்டால் இன்னொரு மூன்று மாதம் தொடர்ந்து கேட்டால் அது பழகிவிடும்!!!

தொடருங்கள் சோழியன் வரி;த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

கருத்துகளுக்கு நன்றி! தொடருவோம்!!

Link to comment
Share on other sites

புரிதலும் தெளிதலும் உணர்தலும் இருந்தால்

கவலைகள் ஏன் மனிதா?

வருவதும் போவதும் பொருட்டென நினைத்தால்

சோகங்கள் ஏன் மனிதா?

இருப்பதைத் தொலைத்து ஆசையை வளர்த்து

ஆவலாய் பறந்தால் கவலை வரும்

வாழ்க்கையைத் தெரிந்து வரவினை சேர்த்து

ஆளாய் இருந்தால் இனிமை வரும்!!

http://www.esnips.com/doc/156099fc-af04-47...laatha-Manithan

இன்பத்திலும் துன்பத்திலும்

என்னருகே இருப்பவளே!

என் எண்ணங்களின் எழுச்சிகளை

என்றும் இரசிப்பவளே!

உன்னன்பில்தானே என் இயல்புகள்

இற்றைவரை மாற்றமடையாமல்..!

http://www.esnips.com/doc/000f21bc-11a8-48...444/Engey-Neeyo

Link to comment
Share on other sites

சோதர,சோதரி(முரளி, கறுப்பி)! இதிலெல்லாம் உடனடியாகப் பலன் தெரியாது. தொடர்ந்து மூன்று மாதம் கேட்டால்தான் புலன் மாறிப் பலன் தெரியும். அப்பவும் தெரியாவிட்டால் இன்னொரு மூன்று மாதம் தொடர்ந்து கேட்டால் அது பழகிவிடும்!!!

தொடருங்கள் சோழியன் வரி;த்துக்கள்!!!

பாடை கட்டி அனுப்பி வைக்கிறன் எண்டுதான் நிக்கிறீங்கள் ரெண்டு பேரும். விதி யாரை விட்டு வச்சிது. சரி பரவாயில்ல. நான் கேட்காட்டியும் பிறகு நீங்கள் போட்ட பாட்டுக்களை அம்மா, அப்பாவுக்கு போட்டுக்காட்டி அவையள் என்ன சொல்லுறீனம் எண்டு கேட்டு உங்களுக்கு சொல்லிறன். :huh:

ஆனால்... நான் பொய்யுக்கு சொல்ல இல்லை. உண்மையில நான் கந்தசட்டி கவசம் சிலது கேட்கேக்க அது என்னமோ தெரியாது.. ஒரு இனப்புரியாத ஈர்ப்பு.. மனதுக்கு இனிமையாய் நிம்மதியாய் இருக்கும் எப்படியான நிலமையில இருந்தாலும்.

நான் சின்னனில அதை வாசிச்சு இருக்கிறன். அதை எழுதினவர் வேற ஒரு நாளைக்கு ஏதோ முப்பத்தாறு தரம் சொன்னால் பலன் கிடைக்கும் எண்டு போட்டு இருந்தார். அதுக்காவும் முந்தி சின்னனில ஊரில கஸ்டப்பட்ட காலத்தில அதை சொல்லி இருக்கிறன். ஏதோ கந்தன் கருணை திறந்ததாலதான் என்னமோ ஊரில பொறிவெடிகளில இருந்து தப்பி எம்பெருமான் மயில் வாகனமாம் சிறீ லங்கன் எயார் லைன்சில் ஏறி தப்ப வாழ்க்கையை காப்ப்பாற்ற முடிஞ்சிது. :rolleyes:

Link to comment
Share on other sites

மகா கனம்பொருந்திய பக்த கோடிகளில் ஒருவராகிய முரளி அவர்களே! அதாகப்பட்டது எம்பெருமான் முருகவேள் தேவயானை வள்ளி சமேதராய் பறந்த மயில்வாகனத்தில் தப்பி வந்ததாக கூறுகிறீர்கள்.. ஆலயம் மனித உருவத்தின் வடிவில் ஏன் அமைந்திருக்கிறதென்றால்.. ஆலயத்தில் உருவமாக வீற்றிருக்கும் எம்பெருமான் மனிதருள்ளும் வீற்றிருக்கிறான் என்பதை உணர்த்துவதற்காகத்தான். அதாவது மனம்தான் தெய்வம்.. எனவே உங்கள் மனம் என்ற முருகப்பெருமானின் கிருபையால் தாங்கள் கனடா தேசம் வந்து கரைசேர்ந்துவிட்டீர்கள்!! :huh::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

".எங்கிருந்தாலும் அவள் வாழ்க "......... நல்ல பாடல் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.