Jump to content

கவிதையும் கானமும்!!


Recommended Posts

எங்கடை சோழியும் ரெக்கோடிங் பார் திறந்துட்டார் போலை கிடக்கு :rolleyes:

எல்லாம் முடிஞ்சு இப்ப இந்த திறப்பில வந்து நிக்குதெண்டுறியள்.. இப்போதைக்கு இதுதான் கொண்டு நடத்த சுலபமா இருக்கு.. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

நீ பூவென்றால் என்ன

பொன் என்றால் என்ன

உன் வார்த்தைகளில் நான்

மயங்குவேனா, என்ன?!

http://www.esnips.com/doc/eb7295f6-8f16-41...2/Kunguma-Poove

Link to comment
Share on other sites

உணர்வோடும் உயிரோடும் பிணைந்தவனே

உறவாகி அத்தானென வந்தவனே

என் நம்பிக்கையும் வாழ்க்கையும் நீதானே

எந்நாளும் நமக்கினி இணை கிடையாது!

http://www.esnips.com/doc/840f32e9-83d8-44...anum-Naanthaane

Link to comment
Share on other sites

அன்பா! தாமதமேன்

அன்பும் பண்பும் கொண்ட பெண்ணை

எண்ணிப் பார்த்ததுண்டா?

சிந்தனை ஏன்?

பயமா? வெறுப்பா? சினமா?

http://www.esnips.com/doc/5b6885a3-15a4-43.../Mathanaa-Ezhil

Link to comment
Share on other sites

இணைக்கப்பட்ட பாடல்களை கேட்க இல்லை. வாசிக்க பொன்மொழிகள் மாதிரி நல்லாய் இருக்கிது. உங்கட சொந்த சரக்கையும் பாத்து இறக்கிவிடுங்கோ.

Link to comment
Share on other sites

சோழியன் அண்ணை,

எனது net இணைப்பு மெதுவாக இருப்பதால் தற்போது பாடல்களை கேட்க முடியாதுள்ளது. :(

தொடருங்கள் உங்கள் பழைய பாடல் தொகுக்கும் பணியை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழியன் அண்ணை,

எனது net இணைப்பு மெதுவாக இருப்பதால் தற்போது பாடல்களை கேட்க முடியாதுள்ளது. :)

தொடருங்கள் உங்கள் பழைய பாடல் தொகுக்கும் பணியை.

மல்லிகைத் தோட்டம் எந்த நாட்டில இருக்கு....???

Link to comment
Share on other sites

மல்லிகைத் தோட்டம் எந்த நாட்டில இருக்கு....???

அது தோட்டம் இல்லை அக்கா. பூந்தோட்டம். பலவித மலர்கள் நிறைந்த பூந்தோட்டம்.

தோட்டத்துக்கும், பூந்தோட்டத்துக்கும் வேறுபாடு உண்டு. :)

Link to comment
Share on other sites

இணைக்கப்பட்ட பாடல்களை கேட்க இல்லை. வாசிக்க பொன்மொழிகள் மாதிரி நல்லாய் இருக்கிது. உங்கட சொந்த சரக்கையும் பாத்து இறக்கிவிடுங்கோ.

அப்படீன்னுறீங்க.. எதுக்கும் பாடலைக் கேட்டுட்டு பிறகு வாசிச்சுட்டு.. இன்னொரு முறை என்ன செய்யணும்னு சொல்லுங்க.. :D

சோழியன் அண்ணை,

எனது net இணைப்பு மெதுவாக இருப்பதால் தற்போது பாடல்களை கேட்க முடியாதுள்ளது. :)

தொடருங்கள் உங்கள் பழைய பாடல் தொகுக்கும் பணியை.

தொடங்கியாச்சு.. ஒரு கரை காணத்தானே வேணும்..!! :lol:

மல்லிகைத் தோட்டம் எந்த நாட்டில இருக்கு....???

இந்த இடத்தில உப்பிடி எல்லாம் கேக்குறது சரியில்லை.. எதுக்கும் கீழுள்ள பாடலைக் கேட்டுட்டு நான் சொல்லுறது சரியில்லையா அல்லது பிழையில்லையான்னு சொல்லுங்க. :)

http://www.esnips.com/doc/3865d7c0-249d-4a...iyillai-Meththa

Link to comment
Share on other sites

ஏற்கனவே வாழ்க்கை வெறுத்துபோய் இருக்கிறன். இந்தக்கேவலத்தில உந்தப்பாடலுகளையும் கேட்டுப்போட்டு அழுது ஒப்பாரி வைக்கச் சொல்லுறீங்களோ? பாடல்கள் மனம் நல்ல நிலையில இருந்தால் கேட்கலாம். பொன்மொழிகள் - வெறும் எழுத்துக்கள் எண்டால் சும்மா வாசிக்கிறது சிக்கலாக இருக்காது. :)

Link to comment
Share on other sites

ஏற்கனவே வாழ்க்கை வெறுத்துபோய் இருக்கிறன். இந்தக்கேவலத்தில உந்தப்பாடலுகளையும் கேட்டுப்போட்டு அழுது ஒப்பாரி வைக்கச் சொல்லுறீங்களோ? பாடல்கள் மனம் நல்ல நிலையில இருந்தால் கேட்கலாம். பொன்மொழிகள் - வெறும் எழுத்துக்கள் எண்டால் சும்மா வாசிக்கிறது சிக்கலாக இருக்காது. :)

முரளி சார்! அப்போ இந்தப் பாடலையாவது கேளுங்கள் (எனக்காக.. ப்ளீஸ்..)

http://www.esnips.com/doc/5229d776-3c38-4e...nthaathe-Maname

இப்போ வாழ்க்கை வெறுக்காதென நினைக்கிறேன். :)

Link to comment
Share on other sites

வருந்தாதே மனமே... வீணே வருந்தாதே மனமே...

நல்ல கருத்தான பாடல்... :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சோழியன் .அருமையான பாடல் . துன்பத்தில் இருப்பவன் மனதை தேற்றி முன்னேறுவது தான் வாழ்கை ,இன்பமாக இருப்பவன் துன்பமும் வரலாம் என்று எண்ணாது இது தான் வாழ்கை என்று இருப்பான் . இரண்டுமே உள்ளது தான் வாழ்கை என்று பாடம் சொல்லும் பாடல் ."வருந்தாதே மனமே ." பதிவுக்கு நன்றி .நிலாமதி

Link to comment
Share on other sites

முரளி சார்! அப்போ இந்தப் பாடலையாவது கேளுங்கள் (எனக்காக.. ப்ளீஸ்..)

http://www.esnips.com/doc/5229d776-3c38-4e...nthaathe-Maname

இப்போ வாழ்க்கை வெறுக்காதென நினைக்கிறேன். :o

இந்தப்பாடலை நாலுதரம் இப்ப கேட்டன். எதுவித மாற்றமும் இன்னமும் ஏற்பட இல்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பாட்டை கேட்டேன். ஒரு மாற்றமும் வந்த மாதிரி இல்லையே :o

Link to comment
Share on other sites

முரளி சாருக்கும் கறுப்பி அம்மாவுக்கும் இரவில தூக்கத்துக்கு ஆயத்தமாகும்போதாவது இந்த பாடல் வரிகள் நினைவில் வந்து சில சேதிகள் சொல்லி, வாழ்க்கைக்கு நம்பிக்கை தரும்!! :o:)

மல்லிகைவாசத்திற்கும் சகோதரி நிலாமதிக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

உதுகளைக் கேட்கிறதிலும் பார்க்க இரவு கந்தசட்டி கவசம் கேட்டுக்கொண்டு படுத்தால் டொங்கு டொக்கு டொங்கு டொக்கு எண்டு தபேலா சத்தமும், தாளமும், வீணையுமா கேக்க நல்லா நித்தா வரும். சுருண்டு படுக்க வசதியாய் இருக்கும்.

சும்மா ஆக்கள் பொன்மொழிகள் எண்டு ஆயிரம் பொய்யுகள் சொல்லுவீனம். எல்லாத்தையும் கேட்டு நம்பிக்கை வளர்க்க ஏலுமோ? வாசிக்கிறதுக்கு நேர்த்தியாக வார்த்தைகளால கோர்க்கப்பட்ட வசனங்கள் அழகாய் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் நிஜவாழ்க்கையில அவை பிரயோசனமாய் இருக்கும் எண்டு நான் நினைக்க இல்லை :)

Link to comment
Share on other sites

உதுகளைக் கேட்கிறதிலும் பார்க்க இரவு கந்தசட்டி கவசம் கேட்டுக்கொண்டு படுத்தால் டொங்கு டொக்கு டொங்கு டொக்கு எண்டு தபேலா சத்தமும், தாளமும், வீணையுமா கேக்க நல்லா நித்தா வரும். சுருண்டு படுக்க வசதியாய் இருக்கும்.

சும்மா ஆக்கள் பொன்மொழிகள் எண்டு ஆயிரம் பொய்யுகள் சொல்லுவீனம். எல்லாத்தையும் கேட்டு நம்பிக்கை வளர்க்க ஏலுமோ? வாசிக்கிறதுக்கு நேர்த்தியாக வார்த்தைகளால கோர்க்கப்பட்ட வசனங்கள் அழகாய் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் நிஜவாழ்க்கையில அவை பிரயோசனமாய் இருக்கும் எண்டு நான் நினைக்க இல்லை :blink:

வாழ்ந்து பார்த்தவர் சொல்ல வந்துட்டார்.. கேட்டுக் கொள்ளுங்க! :wub: இந்த பாடலைபற்றி உங்க அப்பாவிடமோ அம்மாவிடமோ கருத்துக் கேளுங்க.. அவங்கதான் வாழ்க்கையை வாழ்ந்து அனுபவப்பட்டவங்க..

சொல்லீட்டன்.. உங்க வயதை.. அந்தந்த வயதுக்கான உணர்ச்வுகளை எல்லாம் தாண்டித்தான் வந்திருக்கன்.. சும்மா எடுத்தெறிஞ்சு பேசாம 'றெஸ்பெக்டு' தரணும்.. ஆமா.. !! :blink: என்ன.. உங்கடை உணர்வுகள் சேட்டு களிவாணுக்கை மெத்தைல இருக்கும்.. எங்கடை உணர்வுகள் சாரம் பெனியனோடை பாயிலை இருந்திருக்கும்.. அடிப்படை ஒன்றுதானே.. போடுற வேசங்கள்தான் வித்தியாசம்.. :unsure:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணா

நீண்ட நாட்களாக காணவில்லை எனது கணனியும் மக்கர் பண்ணியது.

உங்கள் ஆக்கங்களை காண ஆவல்வணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோதர,சோதரி(முரளி, கறுப்பி)! இதிலெல்லாம் உடனடியாகப் பலன் தெரியாது. தொடர்ந்து மூன்று மாதம் கேட்டால்தான் புலன் மாறிப் பலன் தெரியும். அப்பவும் தெரியாவிட்டால் இன்னொரு மூன்று மாதம் தொடர்ந்து கேட்டால் அது பழகிவிடும்!!!

தொடருங்கள் சோழியன் வரி;த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

கருத்துகளுக்கு நன்றி! தொடருவோம்!!

Link to comment
Share on other sites

புரிதலும் தெளிதலும் உணர்தலும் இருந்தால்

கவலைகள் ஏன் மனிதா?

வருவதும் போவதும் பொருட்டென நினைத்தால்

சோகங்கள் ஏன் மனிதா?

இருப்பதைத் தொலைத்து ஆசையை வளர்த்து

ஆவலாய் பறந்தால் கவலை வரும்

வாழ்க்கையைத் தெரிந்து வரவினை சேர்த்து

ஆளாய் இருந்தால் இனிமை வரும்!!

http://www.esnips.com/doc/156099fc-af04-47...laatha-Manithan

இன்பத்திலும் துன்பத்திலும்

என்னருகே இருப்பவளே!

என் எண்ணங்களின் எழுச்சிகளை

என்றும் இரசிப்பவளே!

உன்னன்பில்தானே என் இயல்புகள்

இற்றைவரை மாற்றமடையாமல்..!

http://www.esnips.com/doc/000f21bc-11a8-48...444/Engey-Neeyo

Link to comment
Share on other sites

சோதர,சோதரி(முரளி, கறுப்பி)! இதிலெல்லாம் உடனடியாகப் பலன் தெரியாது. தொடர்ந்து மூன்று மாதம் கேட்டால்தான் புலன் மாறிப் பலன் தெரியும். அப்பவும் தெரியாவிட்டால் இன்னொரு மூன்று மாதம் தொடர்ந்து கேட்டால் அது பழகிவிடும்!!!

தொடருங்கள் சோழியன் வரி;த்துக்கள்!!!

பாடை கட்டி அனுப்பி வைக்கிறன் எண்டுதான் நிக்கிறீங்கள் ரெண்டு பேரும். விதி யாரை விட்டு வச்சிது. சரி பரவாயில்ல. நான் கேட்காட்டியும் பிறகு நீங்கள் போட்ட பாட்டுக்களை அம்மா, அப்பாவுக்கு போட்டுக்காட்டி அவையள் என்ன சொல்லுறீனம் எண்டு கேட்டு உங்களுக்கு சொல்லிறன். :huh:

ஆனால்... நான் பொய்யுக்கு சொல்ல இல்லை. உண்மையில நான் கந்தசட்டி கவசம் சிலது கேட்கேக்க அது என்னமோ தெரியாது.. ஒரு இனப்புரியாத ஈர்ப்பு.. மனதுக்கு இனிமையாய் நிம்மதியாய் இருக்கும் எப்படியான நிலமையில இருந்தாலும்.

நான் சின்னனில அதை வாசிச்சு இருக்கிறன். அதை எழுதினவர் வேற ஒரு நாளைக்கு ஏதோ முப்பத்தாறு தரம் சொன்னால் பலன் கிடைக்கும் எண்டு போட்டு இருந்தார். அதுக்காவும் முந்தி சின்னனில ஊரில கஸ்டப்பட்ட காலத்தில அதை சொல்லி இருக்கிறன். ஏதோ கந்தன் கருணை திறந்ததாலதான் என்னமோ ஊரில பொறிவெடிகளில இருந்து தப்பி எம்பெருமான் மயில் வாகனமாம் சிறீ லங்கன் எயார் லைன்சில் ஏறி தப்ப வாழ்க்கையை காப்ப்பாற்ற முடிஞ்சிது. :rolleyes:

Link to comment
Share on other sites

மகா கனம்பொருந்திய பக்த கோடிகளில் ஒருவராகிய முரளி அவர்களே! அதாகப்பட்டது எம்பெருமான் முருகவேள் தேவயானை வள்ளி சமேதராய் பறந்த மயில்வாகனத்தில் தப்பி வந்ததாக கூறுகிறீர்கள்.. ஆலயம் மனித உருவத்தின் வடிவில் ஏன் அமைந்திருக்கிறதென்றால்.. ஆலயத்தில் உருவமாக வீற்றிருக்கும் எம்பெருமான் மனிதருள்ளும் வீற்றிருக்கிறான் என்பதை உணர்த்துவதற்காகத்தான். அதாவது மனம்தான் தெய்வம்.. எனவே உங்கள் மனம் என்ற முருகப்பெருமானின் கிருபையால் தாங்கள் கனடா தேசம் வந்து கரைசேர்ந்துவிட்டீர்கள்!! :huh::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

".எங்கிருந்தாலும் அவள் வாழ்க "......... நல்ல பாடல் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.