Jump to content

தாலாட்டும் ஞாபகங்கள்..!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பழசை கிளறி விட்டிட்டிங்களே.என்றாலும் நல்லத்தான் இருக்கு :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் மகனுக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகுது என்ன.வரட்டும் வரட்டும் நினைவுகளும் சுகம்தானே :lol: ,எனக்கு அந்தகாலத்தில சின்னவயசில அப்படி ஒன்றும் வந்ததாக நினைவில்லை ஆனால் எனது வாழ்க்கையிலையும் ஒரு காதல் உள்ளது :unsure: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் மகனுக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகுது என்ன.வரட்டும் வரட்டும் நினைவுகளும் சுகம்தானே :lol: ,எனக்கு அந்தகாலத்தில சின்னவயசில அப்படி ஒன்றும் வந்ததாக நினைவில்லை ஆனால் எனது வாழ்க்கையிலையும் ஒரு காதல் உள்ளது :unsure: .

சுப்பு மாமா அந்தா காதலை சொல்லுன்கோவேன்

தெரிந்து கொல்ல ஆவளைய் இருக்கிரொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பு மாமா அந்தா காதலை சொல்லுன்கோவேன்

தெரிந்து கொல்ல ஆவளைய் இருக்கிரொம்

ஓமோம் மருமோன் சொல்லுறன், யாரருடைய கதையாவது கேட்கிறதென்றால் நல்ல விருப்பம் என்ன :unsure: .

நான் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கேக்கே ஒரு பொண்ணு ஓன்று எண்ட வகுப்பில படித்துக்கொண்டிருந்தா ஆனால் அவவை எனக்கு யார் என்று தெரியாது அவவுக்கு என்னை தெரியும் என்று அப்புறம் அறிந்தேன்.அவவுக்கும் எனக்கும் ஏதோ பொருத்தம் என்று தாங்களே முடிவு செய்து எண்ட நண்பர்கள் எல்லாரும் அவவை எண்ட பெயர் சொல்லி கூப்பிட தொடங்கிட்டாங்கள்.எனக்கு எங்கட பாட்டாளம் இது எல்லாம் ஆரம்பித்து பல நாட்களின் பின்புதான் தெரியும் இப்படி ஓன்று நடக்குது என்று, இப்படி போய் கொண்டிருக்கேக்க ஒரு நாள் அவவிண்ட நண்பி வந்து என்னட்ட கேட்டா உங்களுக்கு அவவில விருப்பமா என்று நான் சொன்னேன் நான் இப்ப எந்த முடிவிலையும் இல்லை என்று இவ மத்தவ என்னில விருப்பம் என்று சொல்ல சொன்னதை சொல்லவில்லை அப்புறம் கொஞ்ச நாளையால அதே நண்பி வந்து கேட்ட அவவில விருப்பமில்லை தானே என்னில விருப்பமா என்று எனக்கு தலையே வெடிக்கிறமாதிரி இருந்திச்சு நான் ஒரேயடியாய் சொல்லிட்டன் எனக்கு காதலே பிடிக்காது என்று அப்புறம் எண்ட பெயரை சொல்லி கூப்பிடுவாங்களே அவவிண்ட அக்கா வந்து என்னோட கதைத்தா தண்ட தங்கச்சியை பற்றி எல்லாம் சொன்னா அப்பத்தான் சொன்னா தங்கள் எனக்கு சொந்தம் என்று அதுவரைக்கும் எனக்கு தெரியாது எனக்கும் அவவை பிடித்திருந்தது ஆனால் எனக்கு காதலில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது அப்புறம் தான் நான் சொன்னேன் எனக்கும் விருப்பம் தான் என்று அதில இருந்து கதைக்க தொடங்கினம்,கதைக்க தொடங்கினதுக்கு அப்புறம் தான் தெரியும் அவ என்னில எவ்வளவு அன்பு வைத்திருக்கிறா என்று, அன்று ஆரம்பித்தது இப்பவும் தொடருது.இப்ப அந்த காதலுக்கு ஒரு உயிருள்ள நினைவுச்சின்னமும் இருக்கு.நடந்தது பெரிய கதை அது எல்லாம் உதில அடிச்சுகொண்டிருக்க நேரம் காணாது :lol: ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் மருமோன் சொல்லுறன், யாரருடைய கதையாவது கேட்கிறதென்றால் நல்ல விருப்பம் என்ன :unsure: .

நான் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கேக்கே ஒரு பொண்ணு ஓன்று எண்ட வகுப்பில படித்துக்கொண்டிருந்தா ஆனால் அவவை எனக்கு யார் என்று தெரியாது அவவுக்கு என்னை தெரியும் என்று அப்புறம் அறிந்தேன்.அவவுக்கும் எனக்கும் ஏதோ பொருத்தம் என்று தாங்களே முடிவு செய்து எண்ட நண்பர்கள் எல்லாரும் அவவை எண்ட பெயர் சொல்லி கூப்பிட தொடங்கிட்டாங்கள்.எனக்கு எங்கட பாட்டாளம் இது எல்லாம் ஆரம்பித்து பல நாட்களின் பின்புதான் தெரியும் இப்படி ஓன்று நடக்குது என்று, இப்படி போய் கொண்டிருக்கேக்க ஒரு நாள் அவவிண்ட நண்பி வந்து என்னட்ட கேட்டா உங்களுக்கு அவவில விருப்பமா என்று நான் சொன்னேன் நான் இப்ப எந்த முடிவிலையும் இல்லை என்று இவ மத்தவ என்னில விருப்பம் என்று சொல்ல சொன்னதை சொல்லவில்லை அப்புறம் கொஞ்ச நாளையால அதே நண்பி வந்து கேட்ட அவவில விருப்பமில்லை தானே என்னில விருப்பமா என்று எனக்கு தலையே வெடிக்கிறமாதிரி இருந்திச்சு நான் ஒரேயடியாய் சொல்லிட்டன் எனக்கு காதலே பிடிக்காது என்று அப்புறம் எண்ட பெயரை சொல்லி கூப்பிடுவாங்களே அவவிண்ட அக்கா வந்து என்னோட கதைத்தா தண்ட தங்கச்சியை பற்றி எல்லாம் சொன்னா அப்பத்தான் சொன்னா தங்கள் எனக்கு சொந்தம் என்று அதுவரைக்கும் எனக்கு தெரியாது எனக்கும் அவவை பிடித்திருந்தது ஆனால் எனக்கு காதலில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது அப்புறம் தான் நான் சொன்னேன் எனக்கும் விருப்பம் தான் என்று அதில இருந்து கதைக்க தொடங்கினம்,கதைக்க தொடங்கினதுக்கு அப்புறம் தான் தெரியும் அவ என்னில எவ்வளவு அன்பு வைத்திருக்கிறா என்று, அன்று ஆரம்பித்தது இப்பவும் தொடருது.இப்ப அந்த காதலுக்கு ஒரு உயிருள்ள நினைவுச்சின்னமும் இருக்கு.நடந்தது பெரிய கதை அது எல்லாம் உதில அடிச்சுகொண்டிருக்க நேரம் காணாது :lol: ,

அருமை அருமை

நெரம் இருக்கேக மிதியையும் சொல்லுகோ சுப்பு மாமா:)

Link to comment
Share on other sites

இப்ப அந்த காதலுக்கு ஒரு உயிருள்ள நினைவுச்சின்னமும் இருக்கு.நடந்தது

அட... ஒரு குழந்தையும் இருக்கோ....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை அருமை

நெரம் இருக்கேக மிதியையும் சொல்லுகோ சுப்பு மாமா:o

விடமாட்டிங்கள் போல இருக்கே,காணும் மருமோன் :)

அட... ஒரு குழந்தையும் இருக்கோ....!!

கற்பூரம்

Link to comment
Share on other sites

:o சிறுவயதில் நடந்த தாலாட்டும் ஞாபகங்களுக்கு குறைவில்லை :)

அந்தவகையில் இன்றும் என் மனதில் நிழலாடும் ஒரு குட்டி ஞாபகம்

அவன் என் வீட்டுக்கு பக்கத்து வீடு. என்னை விட 1 வயது மூத்தவன். படிப்பில் கெட்டிக்காரன் . நெர்சரிக்கு நான் போனபோது அவன்கூடவே அம்மா என்னை அனுப்பி வைப்பா. இப்படியே நான் ஆண்டு 5க்கு வரும்வரை அவன்கூடவே அனுப்பிவைச்சா. அப்போ அவன் 6ம் ஆண்டு அவன் ஹாட்லியில் சேர்ந்துட்டான். நான் அதே பாலர்பாடசாலையில் தான். ஆனால் அவன் என்னை பாலர்பாடசாலையில் விட்டுவிட்டு தான் தன் பாடசாலைக்கு போவான். :o அடுத்த வருடம் நானும் மெதடிஸ்ற் இல் போய் சேர்ந்துட்டேன். இருவருமே சேர்ந்தே நடந்து போவோம். ஆனால் அம்மா எனக்கு சொப்பர் சைக்கிள் என்று ஒரு குட்டி சைக்கிள் வாங்கி தந்துட்டா. ஆனால் அதில் டபிள் ஏத்த கூடாது என்று சொல்லி அவனை என்கிட்ட இருந்து பாடசாலை போற ரைம் இல் பிரிச்சிட்டா :(

ஆனால் நாங்க வீடு மறைஞ்ச பிறகு டபிள் ஏறி போவம். பிறகு கொஞ்சம் வளர்ந்த பிறகு லேடீஸ் சைக்கிள் எனக்கும், அவனுக்கும் ஒரு ஜென்ஸ் சைக்கிள் வாங்கி தந்தார்கள். நாங்களும் ஸ்கூல் ரியூசன் என்று எல்லாம் சந்தோசமாக போய் வந்தோம். டியூசனுக்கு பக்கத்திலல வேறை சித்தப்பா பூங்கா. அச்சோ அதிலை போய் சறுக்கீஸ் விளையாடிக்கொண்டிருக்கேக்கை யாரோ என் சைக்கிள் க்கு காற்று திறந்துவிட்டு, நான் அழ அவன் அழல்லை. ஆனால் காற்று அடிக்க சைக்கிளை உருட்டிக்கொண்டு போனான். ரொம்ப பாவம் இப்ப நினைச்சு பார்க்க. அவனில் எப்பவும் எனக்கு அக்கறை. அவனுக்கும் என்னில் அக்கறை.

பின்னேரம் வீட்டுக்கு வந்தால் பேணிப்பந்து என்று சொல்லி இரு விளையாட்டு இன்னும் கனபெடியளோடை சேர்ந்து விளையாடுவம். அப்போ எல்லாம் நான் உடனே உடனே பந்து பட்டு அவுட் ஆகிடுவேன். அப்போ எல்லாம் என்னை தேற்றுவான். இப்ப நினைக்க சிரிப்பாக இருக்குது

பிறகு நிலா முழுமதி ஆகிட்டு என்று நானும் கொஞ்சம் அவனை விலகி நடந்தேன். காரணம் ஒரு பெடியனும் பெட்டையும் கதைச்சால் ஐயோ அந்த பெடியன் பேரை பெட்டைக்கு வைச்சு கூப்பிடூவாங்க. அபப்டி தான் பெடியங்களுக்கும். சோ ஸ்கூல் ரியூசன் எல்லாம் நாங்க எனிமி போல காட்டிக்குவம் ல. ஆனால் பின்னேரத்தில் பேணிப்பந்து அடிக்கிறதை மட்டும் விட்டு வைக்கலை.

இப்படியே தொடர்ந்த நம் இனிப்பான உறவு இடப்பெயர்வால் திக்குத் திசை தெரியாமல் போயிட்டுது

2004 இல் அவனின் அக்காவை கண்டேன் ஆனால் அவனைப் பற்றி கேட்க பயமாக இருந்திச்சு. வெட்கமாக இருந்திச்சு அவா என்ன நினைப்பாவோ என்று தான். அவன் இப்ப எங்கேயோ யாருக்கு தெரியும்? :( இதையெல்லாம் அவனும் நினைச்சு பார்ப்பானோ :)

இன்னும் தாலாட்டும் நினைவுகள் பல. ஆனால் சொல்ல நேரம் இல்லை. :lol:

Link to comment
Share on other sites

நிலா..லா அக்கா..கா..!!.. :o

நிலவிற்கு கூட ஏதோ ஞாபகம் இருக்கின்றது போல்..ல் அது தான் தாலட்டும் ஞாபகம் கேட்டு..டு ஓடோடி வந்துவிட்டதோ என்ன..ன.. :)

:( என்ன 5 வயசிலையே தாலட்டும் ஞாபகமோ..மோ..பிறகு வந்து அம்மா "ஆரோரோ" எண்டு தாலாட்டினவா எண்டு சொல்லுறதில்ல சொல்லிட்டன்..ன்.. :(

அப்ப நான் வரட்டா!!

:o நிலாவுக்கு குட்டிவயசு சின்ன சின்ன தாலாட்டும் ஞாபகங்கள் நிறைய எல்லோ. அவை எல்லாம் குழப்படியாக தான் இருக்கும். குழப்படி செய்து அடி வாங்கி அழுவதும் ஒரு இனிமையான நினைவுகள் தான் இப்போ நினைக்கையில் :)

அட அம்மா எனக்கு 5 வயசில் என் தம்பியை எல்லொ தாலாட்டி இருப்பா :lol:

Link to comment
Share on other sites

அவளிண்ட பெயர் ஜனனி யாரும் கண்டா எனக்கு ஒருக்கா சொலுங்கோ என்ன... :

இப்போதும் சிலவேளைகளில் எனது மனதில் ஒரு நெருடல், எங்கோ ஓர் மூலையில் வலி. :o அவளின் பெயர்.... அது இரகசியம். :)

:) அட அட தும்பளையான் உது எந்த வயசில் நடந்ததுங்கோ.......

ஜனனியோ அறிஞ்ச பெயரா இருக்குதே

இரகசியமான பெயர் எங்கேயோ உதைக்குதே......உவாவும் தும்பளை தானோ? S இல் ஆரம்பிக்குமோ அந்த எழுத்து :o

Link to comment
Share on other sites

நாம படித்தது யாழ் இந்துவில் .இவைகளுக்கு சான்ஸ்சே இல்லை.

ம்ம்...ஈழபிரியன் பெரியப்பா..பா..!!. :D

அப்ப உங்க படித்தவை எல்லாம்..ம் காதலிக்க மாட்டீனமோ..??.."டீயூசனில" பார்த்திருப்பீனம் தானே..னே..??..பொய் சொல்லாம சொல்லுங்கோ..கோ. :lol:

பெரியப்பா..பா..நான் கூட பள்ளிக்கு ஒழுங்கா போகாட்டியும் "டீயூசனிற்கு" தான் ஒழுங்கா போறனான்..ன் எண்டா பாருங்கோவன்..ன்..

ஆனா என்ன அங்க போனா யாரை காதலிக்கலாம் எண்ட பிரச்சினை ஏன் எண்டா பார்க்க எல்லாரும் தான் வடிவா இருந்தவையள்..ள்..(அது தான் நான் ஒருத்தரையும் காதலிக்கவில்லை).. :lol:

அப்ப நான் வரட்டா!!

யாழ். இந்து கல்லூரியிலிருந்து , யாழ். இந்து மகளிர் கல்லூரி கன தூரமில்லையே ..........

ம்ம்..அது தான் தமிழ் சிறி அண்ணா..ஒரே நடையா நடக்கிறார் போல..ல..(நான் கூட நடந்திருக்கிறன் தான் ஆனா அவையளிண்ட வீடு வந்தவுடன..ன மற்ற பக்கத்தால நடந்துறனான்).. :D

அப்ப நான் வரட்டா!!

அண்ணா டெய் அது ஒரு பெறிய கதைடா

சரி நான் சுருக்காமாய் சொல்லுரென் என்ன

தம்பி..பி..!!. :)

தங்கள் காதல் மழையில்..ல் நனைந்தேன்..ன் ரசித்தேன்..ன் உங்கள் அனுபவத்தையும்..ம் இங்கே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்..ள்..சரி எனி விசயதிற்கு வாரன்..ன்.. :wub:

என்னை கூட பல பெட்டைகள் விடாம பார்த்தவையள் ஏன் கன தடவை "பாய்டா" எண்டு எல்லாம் சொன்னவையள் சா..சா எனக்கு உந்த கன்றாவி தான் காதல் எண்டு தெரியாம போச்சுது..து எனி உதில நான் வலு கவனம் எடுக்கிறன்..ன் இதுக்கு தான்..ன் சொல்லுறது..து

தம்பிமாரிட்ட யோசணை கேட்க வேண்டும் உப்படியான விசயதிற்கு எண்டு..டு..

கடசியா சொல்லி இருந்தீங்கள்..ள் தங்களின் காதலி பச்சை கூட குத்தினவா எண்டு..டு..இப்படியான காதலி கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்..ம் ஏன் எண்டா இப்ப கன காதலிமார் பெடியளை தான் பச்சை குத்த சொல்லுறாங்களே தவிர தாங்க குத்தி கொள்ள மாட்டீனம்..ம்.. :)

தங்கள் தாலட்டு நினைவுகளை..ளை எம்முடன் தாலாட்டியமைக்கு நன்றிகள்..ள்...என்னும் இறுக்கமா அவாவிண்ட கையை பிடித்து கொள்ளுங்கோ என்ன தம்பி..பி.. :D

சா..எனக்கு கூட தான் யாரிண்டையும் கையை பிடித்து றோட்டால போக ஆசை..சை ஆனா ஒரு கையும் கிடைக்குதில்லப்பா என் கை கொடுத்து வைத்தது அவ்வளவு தான்..ன்..!!.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நான் என்னத்தை புதுசா சொல்லப்போறன். எல்லாம் இதே உணர்வுகள் தான்.

நீங்கள் இணைத்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. நன்றி

ம்ம்..ஜஸ்மின் அண்ணா..ணா..!!. :lol:

உணர்வுகளுடன் பயணித்த தங்களின்..ன் தாலாட்டுகள் தற்போது எப்படி உள்ளது..து..??..தாலாட்ட ஒருவா வந்திட்டாவே..வே..!!

இல்ல என்னும் தேடுதல் தொடர்கின்றதா..தா..??..தேடல் உள்ள வரை தான் வாழ்வில் சொகம் இருக்கு என்ன ஜஸ்மின் அண்ணா..ணா.. :D

அப்ப நான் வரட்டா!!

இப்போதும் சிலவேளைகளில் எனது மனதில் ஒரு நெருடல், எங்கோ ஓர் மூலையில் வலி. :wub: அவளின் பெயர்.... அது இரகசியம்

தும்பளை அக்கா..கா..!!.. :)

இப்ப நான் உங்களை அண்ணா எண்டு ஒத்து கொள்ளுறன்..ன் ஆட்டோகிராம் சேரன் அங்கிளிற்கு பிறகு..கு உங்கண்ட கதை தான் இடம் பிடிக்கும் போல இருக்கு..கு அந்தளவிற்கு தங்களின் காதல் ஊற்று பயணிக்கிறது..து என்னும் பயணித்து கொண்டு தான் இருக்கின்றதோ..தோ..??. :D

தங்களின் தாலாட்டு நினைவுகளை..ளை வலிகளுடன் எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்..ள்..!.. :D

இப்ப நீங்க சொல்லுறதை பார்கக்க..க காதலிக்க தொடங்கினா..னா உந்த கத்தி,பிளேட் எல்லாம் பக்கத்தில வாங்கி வைக்கோணும் போல இருக்கு..கு காதலிக்கிற வலியை தாங்கிறதே கொடுமை உதில வேற கத்தி,பிளேட்டால எல்லாம் கீற தான் வேண்டுமா..மா..

எண்ட பார்வையில உந்த சில்லறை விளையாட்டுகள் மூலம் தான் காதலை வெளிகொணர வேண்டும் எண்டா..டா அது காதலே இல்லை..லை.. :lol:

அதுக்காக..க உங்கண்ட காதலை பிழையா சொல்லவில்லை..லை..(கோவித்துபோடா

தையுங்கோ)..

அது எல்லாம் இருகட்டும்..ம் தற்போதும் காதலிக்கிறீங்களோ..ளோ இல்லை காதலித்தது காணும் எண்டிட்டு வேற அலுவல்களை பார்கிறீங்களோ தும்பள..ள அண்ணா..ணா..

ஏன் எண்டா..டா..!!

இவ்வளவு நடந்தா..தா பெறகும் எனி காதல் வருமா அது தான் கேட்டனான்..ன் :) பிழையா இருந்தா ஏசிடாதையுங்கோ..கோ என்ன..ன..ஒவ்வொரு மனிசணின்ட மனசிலையும் எத்தனை வலிகளோ யாருக்கு தெரியும்..ம்..சில வலிகல் கூட சொகம் தான் என இருக்கும் தும்பளை அண்ணாவிற்காக..க..இந்த பாடல்..ல்..

ம்ம்..பல காதல்கள் சொன்னால் தோற்றிடுமோ எண்ட பயத்தாலே இரகசியம் காக்கின்றன..ன.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

உண்மைதான் பல காதல்கள்(!) எனக்கு வந்து போன பின்பும், இன்னமும் முதல் காதலும், அதன் போது இட்டுக்கொண்ட முதல் முத்தமும் இன்னும் நினைவில் நின்று, இனிக்கின்றது... வேதனையும் தருகின்றது

நிழலி மாமா..மா..!!. :)

ஒ..அப்ப எல்லாருக்கும் பல காதல்கள் வந்து போனதோ..தோ..நிழலி மாமா "டீயுசனில" ஒருவா வந்து உங்கண்ட கொப்பியை தாங்கோ எண்டு கேட்டா..டா.

நம்ம உடம்பு எல்லாம் சிலிர்குமே அதுவும் காதலோ..லோ.. :lol: (அப்படி எண்டா எனக்கும் காதல் பல தடவை வந்திருக்கு எண்டு தான் சொல்ல வேண்டும்)..ஆனா எனக்கு யாரும் முத்தம் தர இல்ல..ல..அந்தளவிற்கு எல்லாம் நம்மாள போக ஏலாது பயம் தான்..ன்.. :)

அந்த முதல் தாலாட்டும் முத்த ஞாபகத்தை சுமந்து வந்து உங்களுக்காக இந்த பாடல்..ல்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

பழசை கிளறி விட்டிட்டிங்களே.என்றாலும் நல்லத்தான் இருக்கு

ம்ம்..சகிவன் தாத்தா..!! :lol:

எப்பவுமே சில விசயங்கள் காலம் செல்ல..ல செல்ல தான் இனிக்கும்..ம் தாத்தா..தா அது சரி நீங்களும் யாருக்காவது காதல் கடிதம் கொடுத்தனியளே..ளே.. :D

தாத்தாவின் ஞாபகங்களை சுமக்க..க இந்த பாடல்..ல். :( .

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம் மகனுக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகுது என்ன.வரட்டும் வரட்டும் நினைவுகளும் சுகம்தானே ,எனக்கு அந்தகாலத்தில சின்னவயசில அப்படி ஒன்றும் வந்ததாக நினைவில்லை ஆனால் எனது வாழ்க்கையிலையும் ஒரு காதல் உள்ளது .

சுப்பு சித்தப்பு..பு..!!.. :)

ம்ம்..நினைவுகள்..ள் எண்டுமே தாலாட்டும் தானே..னே..ஆனா என்ன சில பேர் சொல்லுவீனம் அந்த நினைவுகளுடனே அப்படியே இருக்கலாம் எண்டு எல்லாம்..ம்

அது எல்லாம் சுத்த பொய் சித்தப்பு..பு..(நாம் அப்படி இல்லை)..ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரைக்கு வாடி நிற்கும் கொக்கை மாதிரி..ரி காத்திருப்போம் காத்திருப்பு காதலின் மணி கணக்கில் நிமிசங்கள் ஆனாலும் அவள் வருகைக்காக எவ்வளவு மணித்தியாலங்களும் காத்திருக்கலாம் என்ன..ன சித்தப்பு..பு..!! .. :D

சித்தப்புவின் தாலாட்டும் அநுபவத்தை வாசித்தேன்..ன்..காதலின் சுவாசத்தை அறிந்தேன்..ன் சித்தப்பு எனகொரு சந்தேகம் காதலிக்கிறாவை கல்யாணம் கட்டனுமே..மே அது எனக்கு பிடிக்கல்ல மற்றம்படி எனக்கு காதல் பிடித்திருக்கு..கு எண்டு தான் சொல்லலாம்..ம்.. :D

சித்தபுவின்..ன் காதலை தாலாட்ட இந்த பாடல்..ல்.. :)

அப்ப நான் வரட்டா!!

இன்னும் தாலாட்டும் நினைவுகள் பல. ஆனால் சொல்ல நேரம் இல்லை.

நிலா அக்கா..கா..!!.. :D

நிலவிற்கு கூட தாலாட்டு நினைவுகளோ..ளோ..??..பக்கத்து வீட்டு தாலாட்டு நினைவுகளை சுமந்து வந்த நிலவின் நினைவுகள் எங்களையும் தாலாட்டுக்கின்றன..ன.. :(

ஆனாலும்...ம்..!!

"நேர்சரியில" இருந்து வந்த தங்கள் நினைவுகள்..ள் இடம்பெயந்து சென்றது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்குது..து எண்ணட்ட சொல்லிட்டீங்கள் தானே அக்கா..கா நாளைக்கே உங்கண்ட அப்பாவிற்கு தொலைபேசி எடுத்து அந்த ஆளை தேட சொல்லட்டே..டே...??.. :lol:

எப்பவுமே காதலை சேர்த்து வைக்கிற வேலை தான் எண்ட வேலை..லை..செய்யட்டோ நிலா..லா அக்கா...கா..??

அது எல்லாம் சரி..ரி இப்ப யாரையாவது காதலிக்கிறீங்களோ இல்லாட்டி என்னும் பழைய நினைவுகளை சுமந்தபடியோ..யோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

நிலாவுக்கு குட்டிவயசு சின்ன சின்ன தாலாட்டும் ஞாபகங்கள் நிறைய எல்லோ. அவை எல்லாம் குழப்படியாக தான் இருக்கும். குழப்படி செய்து அடி வாங்கி அழுவதும் ஒரு இனிமையான நினைவுகள் தான் இப்போ நினைக்கையில்

ம்ம்..நிலாவின் மெளனத்தின் பின் இத்தனை ஞாபகங்களையும் சுமந்த வண்ணம்..ம் எண்டு எனக்கு இப்பதான் விளங்குது அல்லோ..லோ..எல்லா நினைவுகளும்..ம் சில நாட்களின்..ன்.. :wub:

பின் நீங்காத நினைவுகள் ஆகிடும்..ம்..என்ன அக்கா..கா.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:lol: அட அட தும்பளையான் உது எந்த வயசில் நடந்ததுங்கோ.......

ஜனனியோ அறிஞ்ச பெயரா இருக்குதே

இரகசியமான பெயர் எங்கேயோ உதைக்குதே......உவாவும் தும்பளை தானோ? S இல் ஆரம்பிக்குமோ அந்த எழுத்து :D

அவள் தும்பளை இல்லை வெண்ணிலா. அந்த எழுத்தும் இல்லை. :wub: நீங்க சின்னனில அதான் ஹாட்லிக்கு போக முன்னம் எங்க படிச்ச நீங்க? :lol: முதலாவது 5ஆம் ஆண்டு படிக்கக்குல நடந்தது, அப்ப எனக்கு 10 வயது... :lol:

Link to comment
Share on other sites

தும்பளை அக்கா..கா..!!.. :lol:

இப்ப நான் உங்களை அண்ணா எண்டு ஒத்து கொள்ளுறன்..ன் ஆட்டோகிராம் சேரன் அங்கிளிற்கு பிறகு..கு உங்கண்ட கதை தான் இடம் பிடிக்கும் போல இருக்கு..கு அந்தளவிற்கு தங்களின் காதல் ஊற்று பயணிக்கிறது..து என்னும் பயணித்து கொண்டு தான் இருக்கின்றதோ..தோ..??. :D

தங்களின் தாலாட்டு நினைவுகளை..ளை வலிகளுடன் எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்..ள்..!.. :lol:

இப்ப நீங்க சொல்லுறதை பார்கக்க..க காதலிக்க தொடங்கினா..னா உந்த கத்தி,பிளேட் எல்லாம் பக்கத்தில வாங்கி வைக்கோணும் போல இருக்கு..கு காதலிக்கிற வலியை தாங்கிறதே கொடுமை உதில வேற கத்தி,பிளேட்டால எல்லாம் கீற தான் வேண்டுமா..மா..

எண்ட பார்வையில உந்த சில்லறை விளையாட்டுகள் மூலம் தான் காதலை வெளிகொணர வேண்டும் எண்டா..டா அது காதலே இல்லை..லை.. :lol:

அதுக்காக..க உங்கண்ட காதலை பிழையா சொல்லவில்லை..லை..(கோவித்துபோடா

தையுங்கோ)..

அது எல்லாம் இருகட்டும்..ம் தற்போதும் காதலிக்கிறீங்களோ..ளோ இல்லை காதலித்தது காணும் எண்டிட்டு வேற அலுவல்களை பார்கிறீங்களோ தும்பள..ள அண்ணா..ணா..

ஏன் எண்டா..டா..!!

இவ்வளவு நடந்தா..தா பெறகும் எனி காதல் வருமா அது தான் கேட்டனான்..ன் :( பிழையா இருந்தா ஏசிடாதையுங்கோ..கோ என்ன..ன..ஒவ்வொரு மனிசணின்ட மனசிலையும் எத்தனை வலிகளோ யாருக்கு தெரியும்..ம்..சில வலிகல் கூட சொகம் தான் என இருக்கும் தும்பளை அண்ணாவிற்காக..க..இந்த பாடல்..ல்..

நீங்க சொல்லறது சரிதான் ஜம்மு தம்பி.. காதலைக் காட்ட கையைக் காலை வெட்டனும் என்றது அவசியமில்லை தான் ஆனால் சில நிகழ்வுகள் உணர்ச்சி மிகுதியால் நடந்து விடுகின்றன. நான் அவளுக்கு அப்படி சொன்னதும் பிழை, அவள் அவசரப்பட்டு தண்டை காலை வெட்டினதும் பிழை தான். அந்த நிகழ்ச்சி நாம் வயதில் முதிர்ச்சியடைய முன்னர் நடந்தது. :wub:

இப்பவும் காதலிக்கிறேன், அவளையேதான். முதல் இரு சந்தர்ப்பங்களிலும் நான் காதலிக்வில்லை. அது ஒரு கவர்ச்சி மட்டுமே எனலாம். இரண்டாவதின் போது நான் அவளில் மிக அன்பாயிருந்தேன் ஆனால் முன்னர் சொன்னது போல அவளிடம் கூற முடியவில்லை.

ம்ம்..பல காதல்கள் சொன்னால் தோற்றிடுமோ எண்ட பயத்தாலே இரகசியம் காக்கின்றன..ன.. :D

சொன்னால் தோற்று விடுவேனோ எண்ட பயத்தில நான் சொல்லாமல் விடவில்லை தம்பி. :D (இப்பொது கூட அவளைக் கேட்டால் ஆம் என்று கூறுவாள் எண்ட நம்பிக்கை இருக்கு, ஆனால் அது முடிந்த கதை). எனக்கு கல்வி அப்போது முக்கியமாக இருந்தது, அத்துடன் பல்கலை சென்றால் எனது வேலை இலகு எனவும் நினைத்தேன் ஆனால் உயர்தர இரண்டாவது வருடத்திலேயே எனக்கு இப்போது இருப்பவள் அறிமுகமானாள். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். எனக்கும் அவளைப் பிடித்திருந்தது. ஒரு நாள் என்னுடைய நண்பன் ஊடாக அவள் தான் தனது விருப்பத்தைக் கூறியிருந்தாள்.அன்று தொடங்கி இன்று வரை..... :lol:

Link to comment
Share on other sites

தங்களின்..ன் தாலாட்டுகள் தற்போது எப்படி உள்ளது..து..??..தாலாட்ட ஒருவா வந்திட்டாவே..வே..!!

கொஞ்ச காலத்துக்கு குழந்தையாக இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். அப்ப தாலாட்டும் அதுவரை தேவையில்லை. :wub:

தேடல் உள்ள வரை தான் வாழ்வில் சொகம் இருக்கு என்ன ஜஸ்மின் அண்ணா..ணா..

தேடல் உள்ள வரை தான் சொகமிருக்கும்.

தேடியது போல் அமையாவிட்டால் சோகமிருக்கும். :lol:

தேடாமலே இருந்து கிடைப்பதையே ஏற்றுக்கொண்டால்,

அதன் பின்னர் செய்யும் தேடலிலும் இன்னும் சுகமிருக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருடைய கதையையும் கேட்க நமக்கென்று ஒன்று மாட்டாமல் போய் விட்டதே . :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருடைய கதையையும் கேட்க நமக்கென்று ஒன்று மாட்டாமல் போய் விட்டதே . :):lol:

முனிவர் மாமா

இதை நினைச்சு கவளைபடவேன்டாம்.. :lol:

உங்களுக்கு என்று ஒருத்தி வராமலா போப்போறாள் :):):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் மாமா

இதை நினைச்சு கவளைபடவேன்டாம்.. :lol:

உங்களுக்கு என்று ஒருத்தி வராமலா போப்போறாள் :):):)

குட்டி தம்பி முனிவர் மாமாவுக்கு மாட்டி மாற்றான் கைக்கு போய்விட்டது அதனால இனியும் :)

தலையை கொடுத்து மாட்டிக்கொள்ள விரும்பவில்லை :lol::):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி தம்பி முனிவர் மாமாவுக்கு மாட்டி மாற்றான் கைக்கு போய்விட்டது அதனால இனியும் :unsure:

தலையை கொடுத்து மாட்டிக்கொள்ள விரும்பவில்லை :lol::lol::lol:

கேக்க கவளையா இருக்கு மாமா :(

வாழ்க்கை என்ரா துன்பம் இன்பம் செந்தது தான் மாமா வாழ்க்கை :rolleyes:

மற்றவன் வச்சிருந்த பொன்னை இன்னேருதன் கொத்தி கொன்டு போரது நல்லம் இல்லை..அவன் மனுசனே இல்லை :wub: வாழ்தாள் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழனும் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.