Jump to content

சுவையான இறால் கறி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான இறால் கறி ........

தேவையான பொருட்கள் .

றால் பெட்டி (தலை உள்ளது ) 16/18 இருக்கும்

மிளகாய் தூள் .........2 கரண்டி

உள்ளி ...................... ஒரு பூடு

வெங்காயம் ..........தேவையான அளவு

கறி வேப்பிலை

வெந்தயம்

பழப்புளி (ஒரு தேசிக்காயளவு )

உப்பு ...........

செய்முறை :..........

இறாலை முதுகுப்ப்குதியால் கீறி (கத்தரிக்கோல் நன்று ) நூல் போன்ற கறுப்பு அழுக்கு குடலை அகற்றவும் . தலையில் உள்ள கூர் போன்ற பகுதியை கண்ணுடன் சேர்த்து வெட்டி அகற்றவும் .இதை ஒரு பாத்திரத்தில் புறம்பாக வைக்கவும . பின் ஒரு சட்டியில் வெட்டிய வெங்காயம் , நறுக்கிய உள்ளி, வெந்தயம், கருவபிலை என்பவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும் . பின் மிளகாய் தூளை சேர்த்து ,வதக்கி ,(அதிகம் வதக்கினால் தும்மும் ) கரைத்து வைத்த புளியை சேர்த்து , அளவாக் உப்பு இட்டு நன்றாக கொதிக்கவைக்கவும் . பின்பு கழுவிய இறாலை சேர்க்கவும் ,நன்றாக அவியவிட்டு ,இடையில் திறந்து கலக்கி கொள்ளவும் . கறி தடிப்பமாக வர ஒரு கரண்டி

(tomato paste ).....தடித்த தக்களிசாறு சேர்க்கவும் .,சுவை தூக்கலாக இருக்க சிறிது சீனி சேர்க்கவும் ..இப்போது கறி தயார் ......

ஆறியபின் சாப்பிட வரலாம் ..குழல் பிட்டு , வாட்டிய பாண் , வெள்ளை பிட்டு ஆகியவற்றுடன் சாப்பிட அந்த மாதிரி இருக்கும் ...........உப்பு புளி ....சரியாயிருக்கா ?

இன்று சமைத்தவர் .........நிலாமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க ஆத்து காரி இறாலை விட்டு பெட்டியில கறி வைப்பவா ? கவனம் பெட்டிக்குள் வைத்து விடுவா ?

அடைப்பு குறிக்குள் பதினாறு ,பதினெட்டு இருக்கும் என்று எழுதினேன்

ஏன் அதை விட்டு விட்டு , பெட்டியை பிடிக்கிறீர்கள் ........நல்ல லொள்ளு தான் போங்க ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான இறால் கறி ........

இன்று சமைத்தவர் .........நிலாமதி

வசி சும்மா பகிடிக்கு கேட்டவர் , அதுக்கு ஏன் கோவிக்கிறியள் .

இன்று வெள்ளிக்கிழமை நீங்கள் இறால் சாப்பிடுகின்றனீர்களா ?

எனக்கு இறால் நல்ல விருப்பம் . உங்கள் முறையில் நாளைக்கு செய்யலாம் என்று யோசிக்கின்றேன் .

உங்கள் சமையல் குறிப்பிற்கு நன்றி நிலாமதி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றால் சூடு என்பார்கள் ஆனால் எனக்கு இஸ்ரம் பாருங்கோ சாப்பிடுவேன் ஆனால் சாப்பிட்ட அடுத்த நாள்

வாளியும் கையுமாக அலைவதாக உள்ளது பின் விளைவுகள் பிச்சு வாங்குது அதனால் காவியெல்லாம் நாறிப்போகுது :lol::D:D :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் , உங்கள் காவியில் பின் விளைவு வராமல் இருக்க ,

இறால் கறிக்கு கூடுதலாக சீனியை போட்டு பாருங்களேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் , உங்கள் காவியில் பின் விளைவு வராமல் இருக்க ,

இறால் கறிக்கு கூடுதலாக சீனியை போட்டு பாருங்களேன் .

சீனி போட்டால் இனிக்காது !!! ஒரே அடியாக அங்கேயே குடியிருக்க வைக்க போறீங்கள் போல். :):lol:

முனிவருக்கு அதிக உறைப்புத்தான் வேண்டும் தமிழ்சிறி :unsure::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேசிக்காய் அளவு புளியா :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிலாமதி! இங்கு கிடைக்கும் தேசிக்காய் ஒவ்வொன்றும் விளாங்காய் அளவில இருக்கிறது. அவ்வளவு போட்டால் புளிக்காதா?

Link to comment
Share on other sites

நிலாமதியக்கோய்.....

வதக்கிறதாக இருந்தால் சிறிதளவு எண்ணெய் விட்டால்த்தான் எப்பொருளும் வதங்கும் அப்படிப் பார்த்தால் உங்கள் செய்முறை வறுத்துக் கொட்டி சுறாக்கறி வைப்பார்களே அதைப்போலல்லவா உங்கள் இறால்கறி இருக்கிறது.

அப்பாடா உணவு தயாரிக்கும் முறையில் குறை கண்டு பிடித்தாயிற்று இனி எஸ்கேப்.....

சமையல் பழகும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதியோய் ....உங்க ஆத்துக்காரி பச்சை தண்ணிய்லயா வதக்கிறவ

இப்ப தான் சமையல் பழகும் கத்துக்குட்டியா ..?.சும்மா .........உப்பு புளி நலாயிருக்கா

........வால் சுகமா? சும்மா அடிக்க வருவீங்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாக்கா நன்றி நானும் சமைப்பம் ஒருக்கா அதுசரி நீங்கள் சமைத்துப்போட்டு யார் சப்பிட்டது பாவம் யாரோ மாட்டீற்றினம் இன்டைக்கு

Link to comment
Share on other sites

ஆமா இதுக்க நான் அடிக்க வந்தா இறால் கறிக்குப் பதிலா வால் கறி வைச்சுட மாட்டிங்க... ஆதி ரொம்ப அவதானியாக்கும் மரக்கிளையைவிட்டு உங்க சமையலறைப்பக்கம் வரவே மாட்டேனே....

நமக்கு இந்த உப்புப்புளியெல்லாம் பாக்கத் தெரியாது. முனியோட குடிசைக்குள்ள இருக்கிற க(ன்)னிகளை களவாட மட்டுந்தான் தெரியும்... எதுக்கும் இந்தப்பக்கத்தின் அட்டில்கலை உலையரசி....சே கலையரசி இங்க வரமுன்னம் போயிடுவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேசிக்காய் அளவு புளியா :rolleyes:

வணக்கம் நிலாமதி! இங்கு கிடைக்கும் தேசிக்காய் ஒவ்வொன்றும் விளாங்காய் அளவில இருக்கிறது. அவ்வளவு போட்டால் புளிக்காதா?

சஜீவனும் , சுவியும் கேட்ட கேள்விகளுக்கும் பதிலை சொல்லுங்கோவன் நிலாமதி .

உங்களுடைய , இறால் கறி வைக்க ஆவலாக உள்ளார்கள் போல் தெரிகின்றது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேசிக்காயளவு புளி ..........இது பழ ..புளியுங்கோ

விளாங்காய் அளவு என்றால் கால் விளாங்காயளவு போடுங்கோ ..........

இன்னும் சமைத்து ருசி பார்க்கவில்லயா ? சமைத்து அனுப்பி விடவா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்ட மாதிரி (மடலில்), எப்ப கறி வைத்து அனுப்புவீங்கள்?

அட .... இது நன்னாயிருக்கே .......... :rolleyes:

சமைத்த இறால் கறி பார்சலிலும் சப்ளை நடக்கின்றதா ?

அப்ப எனக்கும் ஒரு இறால் கறி பார்சல் அனுப்பவும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு இந்த உப்புப்புளியெல்லாம் பாக்கத் தெரியாது. முனியோட குடிசைக்குள்ள இருக்கிற க(ன்)னிகளை களவாட மட்டுந்தான் தெரியும்... எதுக்கும் இந்தப்பக்கத்தின் அட்டில்கலை உலையரசி....சே கலையரசி இங்க வரமுன்னம் போயிடுவம்

யோவ் ஆதி வாசி வாரும் உனக்கு நான் தான் அப்பு தீ வைக்கிறது வாலை சுருட்டிக்கிட்டு சும்மா இரும் :lol::o

ஏற்கனவே நான் பட்ட பாடு போதாதா உம்மால் அதுக்குள்ள உமக்கு க[ன்]னிகள் கேட்குதோ நறுக்கிடுவேன் நறுக்கி வாலை :lol::):)

Link to comment
Share on other sites

  • 1 month later...

நான் கேட்ட மாதிரி (மடலில்), எப்ப கறி வைத்து அனுப்புவீங்கள்?

என்ன நிழலி நிலாமதி அக்கா உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டார்கள் போல் உள்ளது. :icon_mrgreen:

நிலாமதி அக்கா உங்கள் இறால் கறி நன்றாக இருந்தது. செய்து வந்தமைக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறாலுடன் சரியளவு காளானும் சேர்த்துச் செய்தாலும் கறி சுவை குன்றாமல் நன்றாயிருக்கும்!!!

கிராமத்துச் சமையலில் பரவை முனியம்மா ஆட்டம்,பாட்டத்துடன் அழகாகச் செய்தே காட்டினார்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்துச் சமையலில் பரவை முனியம்மா ஆட்டம்,பாட்டத்துடன் அழகாகச் செய்தே காட்டினார்!!!

ச் ..ச நான் பார்க்கவில்லையே :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நிழலி நிலாமதி அக்கா உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டார்கள் போல் உள்ளது. :D

நிலாமதி அக்கா உங்கள் இறால் கறி நன்றாக இருந்தது. செய்து வந்தமைக்கு நன்றி

அட என்ன இறால் கறி மேல வந்திட்டுது என்று பார்ததேன் இதுவா சங்கதி.குடுத்து வைச்ச பிறப்புகளப்பா :D

Link to comment
Share on other sites

என்ன நிழலி நிலாமதி அக்கா உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டார்கள் போல் உள்ளது. :D

நிலாமதி அக்கா உங்கள் இறால் கறி நன்றாக இருந்தது. செய்து வந்தமைக்கு நன்றி

அங்கு வரமுன் எங்கள் வீட்டிற்கு தான் முதலில் வந்தமையால் எனக்கு விசேடமாக ஒரு தனிப்பாத்திரத்தில் வேறு எடுத்து கொண்டு நிலாமதி அக்கா வந்தவா. ஞாயிற்று கிழமை அந்த கறியைத்தான் சாப்பிட்டு நல்லா ஏவறை விட்டோம். சும்மா சொல்லக் கூடாது ..அருமையான கறி

Link to comment
Share on other sites

சுவையான இறால் கறி ........

தேவையான பொருட்கள் .

றால் பெட்டி (தலை உள்ளது ) 16/18 இருக்கும்

மிளகாய் தூள் .........2 கரண்டி

உள்ளி ...................... ஒரு பூடு

வெங்காயம் ..........தேவையான அளவு

கறி வேப்பிலை

வெந்தயம்

பழப்புளி (ஒரு தேசிக்காயளவு )

உப்பு ...........

செய்முறை :..........

இறாலை முதுகுப்ப்குதியால் கீறி (கத்தரிக்கோல் நன்று ) நூல் போன்ற கறுப்பு அழுக்கு குடலை அகற்றவும் . தலையில் உள்ள கூர் போன்ற பகுதியை கண்ணுடன் சேர்த்து வெட்டி அகற்றவும் .இதை ஒரு பாத்திரத்தில் புறம்பாக வைக்கவும . பின் ஒரு சட்டியில் வெட்டிய வெங்காயம் , நறுக்கிய உள்ளி, வெந்தயம், கருவபிலை என்பவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும் . பின் மிளகாய் தூளை சேர்த்து ,வதக்கி ,(அதிகம் வதக்கினால் தும்மும் ) கரைத்து வைத்த புளியை சேர்த்து , அளவாக் உப்பு இட்டு நன்றாக கொதிக்கவைக்கவும் . பின்பு கழுவிய இறாலை சேர்க்கவும் ,நன்றாக அவியவிட்டு ,இடையில் திறந்து கலக்கி கொள்ளவும் . கறி தடிப்பமாக வர ஒரு கரண்டி

(tomato paste ).....தடித்த தக்களிசாறு சேர்க்கவும் .,சுவை தூக்கலாக இருக்க சிறிது சீனி சேர்க்கவும் ..இப்போது கறி தயார் ......

ஆறியபின் சாப்பிட வரலாம் ..குழல் பிட்டு , வாட்டிய பாண் , வெள்ளை பிட்டு ஆகியவற்றுடன் சாப்பிட அந்த மாதிரி இருக்கும் ...........உப்பு புளி ....சரியாயிருக்கா ?

இன்று சமைத்தவர் .........நிலாமதி

வாசிக்கும்போதே ...வாசம் மூக்கைத் துளைகுதே....

யாரங்கே.. அந்த நிலாமதிப்பொண்ணுக்கு ...".வத்த கண்டல நளபாகினி " என்ற பட்டம் கொடுத்து 1000 பொற்காசுகளும் பரிசளியுங்கள்

ஆத்துக்காறி (நம்ம அரசிதாங்க) கண்ணுலயே காட்டமாட்டேங்கறா.... (எல்லாம் கொழுப்பு கூடிய வெனை)

-பரிசளித்துப் பசியாறும் எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

வாசிக்கும்போதே ...வாசம் மூக்கைத் துளைகுதே....

யாரங்கே.. அந்த நிலாமதிப்பொண்ணுக்கு ...".வத்த கண்டல நளபாகினி " என்ற பட்டம் கொடுத்து 1000 பொற்காசுகளும் பரிசளியுங்கள்

ஆத்துக்காறி (நம்ம அரசிதாங்க) கண்ணுலயே காட்டமாட்டேங்கறா.... (எல்லாம் கொழுப்பு கூடிய வெனை)

-பரிசளித்துப் பசியாறும் எல்லாள மஹாராஜா

எல்ஸ் உமக்குக் கொழுப்பு உடம்புல இல்லை எல்லாம் கிழட்டு நாக்கில் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.