Jump to content

சுவையான இறால் கறி


Recommended Posts

எல்ஸ் உமக்குக் கொழுப்பு உடம்புல இல்லை எல்லாம் கிழட்டு நாக்கில் :D

பாட்டுச் சொல்லிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்காங்க ..(என்னைப் போல)

குத்தம் கண்டு பேர் வாங்கும் புலவர்களும் இருக்காங்க..(யார்ன்னு சொல்லணுமா?)

அது சரி ...உம்ம இடத்தில ...யார் "கன்"னை யார் சுடுரது......இப்பவே கண்ணைக்கட்டுதே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும்போதே ...வாசம் மூக்கைத் துளைகுதே....

யாரங்கே.. அந்த நிலாமதிப்பொண்ணுக்கு ...".வத்த கண்டல நளபாகினி " என்ற பட்டம் கொடுத்து 1000 பொற்காசுகளும் பரிசளியுங்கள்

-பரிசளித்துப் பசியாறும் எல்லாள மஹாராஜா

மன்னா! பொற்காசுகள் காலியாகி விட்டன. பொன் முலாம் பூசிய "குவார்ட்டர்" நாணயங்கள் வேண்டுமானால் கொடுக்கட்டுமா? போன் பூத்தில் லோக்கல் அழைப்பெடுக்க உதவுமே?

Link to comment
Share on other sites

மன்னா! பொற்காசுகள் காலியாகி விட்டன. பொன் முலாம் பூசிய "குவார்ட்டர்" நாணயங்கள் வேண்டுமானால் கொடுக்கட்டுமா? போன் பூத்தில் லோக்கல் அழைப்பெடுக்க உதவுமே?

பொன் முலாம் பூசிய " குவாட்டர்" கொடுக்க வந்ததற்கு நன்றி...... அதே அந்தக் "குவாட்டர்" ஆக இருந்திருந்தால் சுதி சேர்த்துப் பாடியிருப்பேன்......

அது சரி ஆதி யாருடையதோ "கன்" ஐ எடுத்துச் சுடுவதை காணலையோ...... பக்கத்தில் நிர்பவனின் "கன்" என்ன சூடு சுடுகின்றது.... இப்படிச் சூடு ஏறிப்போனால்..... "சீகைக்காய்" குளியலைத்தவிர வேறு வழி ஏதும் இருக்கின்றதா... சூடு தணிக்க.... :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ஆதி யாருடையதோ "கன்" ஐ எடுத்துச் சுடுவதை காணலையோ...... பக்கத்தில் நிர்பவனின் "கன்" என்ன சூடு சுடுகின்றது.... இப்படிச் சூடு ஏறிப்போனால்..... "சீகைக்காய்" குளியலைத்தவிர வேறு வழி ஏதும் இருக்கின்றதா... சூடு தணிக்க.... :lol::D

ஹி..ஹி.. நீங்கள் களத்திலிருந்து தூக்கப் படும் ஆரம்ப முஸ்தீபுகளை ஆரம்பித்து விட்டீர்கள் போல் தெரிகிறது. இருந்தாலும் மருத்துவக் கேள்வியாகக் கொண்டு (ரிஸ்க் எடுத்து) விடை தருகிறேன். ஆடா தோடை இலைக் கஞ்சி தினமும் குடித்து வர இது போன்ற தொடர் சூடுப் பிரச்சினைகள் தீரும் எனப் படித்துள்ளேன் மன்னா!

-இப்படிக்கு மூலிகை மருத்துவர் டாக்டர் ஜஸ்ரின்

Link to comment
Share on other sites

ஹி..ஹி.. நீங்கள் களத்திலிருந்து தூக்கப் படும் ஆரம்ப முஸ்தீபுகளை ஆரம்பித்து விட்டீர்கள் போல் தெரிகிறது. இருந்தாலும் மருத்துவக் கேள்வியாகக் கொண்டு (ரிஸ்க் எடுத்து) விடை தருகிறேன். ஆடா தோடை இலைக் கஞ்சி தினமும் குடித்து வர இது போன்ற தொடர் சூடுப் பிரச்சினைகள் தீரும் எனப் படித்துள்ளேன் மன்னா!

-இப்படிக்கு மூலிகை மருத்துவர் டாக்டர் ஜஸ்ரின்

முள் முடி சுமக்க ஆசைப்படுபவர்கள் எல்லாம் முதுகெலும்பில்லாது இருக்கக் கூடாது என்பது இயேசு பிரானின் புனித நாட்களிலுமா ஜஸ்ரின் உங்களுக்குப் புரியவில்லை.... "இரக்கம் காட்டுபவர்கள் எவரோ அவர்கள் இரக்கம் காட்டப்பெறுவார்கள்" புதிய ஏற்பாட்டில் இயேசு நாதர் சொல்லிய அருமையான வாசகங்களை நீங்கள்" டாக்டராய்' இருப்பதை விடவும் உண்மையான (கிறிஸ்தவனாய்) ஆண்டவனுக்கு விசுவாசியாய் இருந்தால் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

ஹி..ஹி.. நீங்கள் களத்திலிருந்து தூக்கப் படும் ஆரம்ப முஸ்தீபுகளை ஆரம்பித்து விட்டீர்கள் போல் தெரிகிறது

இப்படியெல்லாம் சொல்லிப்பயப்பட்டு ...பயப்படுத்த முயற்சித்து எல்லாம் இருக்க மாட்டீர்கள். ...உலகம் பெரிது நாம் வாழும் வாழ்க்கையும் கருத்துள்ளதாக இருக்க வேண்டும்....( :lol: அதற்காகாக கருத்துகளை வெட்டித்தள்ளக் கூடாது... :D

Link to comment
Share on other sites

monkey-oops.jpg

நல்லருக்கூ...... ஆதீ எங்கெல்லாம் இந்தப்படங்களைத் தேடிப் புடிக்கின்றது.... காட்டுக்குள்ளும் கணனி உலகம் இருக்கையில் நாட்டுக்குள் இருக்கும் மனிதருக்கு எத்தனை கடப்பாடு... கட்டுப்பாடு..... மீண்டும் மனிதன் தோன்றிய ... ஆதீ வாசிகளிடமே சரணடையும் முஸ்தீபூ

Link to comment
Share on other sites

நிலாவின் றால் கறியின் சமையல் முறையை பார்த்ததும் ருசிக்க குடுத்து வைக்கவில்லை என்ற பொறாமையினால் எதுவும் எழுதக்கூடாது என்ற பிடிவாதத்தில் இருந்த என்னை, ஏதாவது எழுத தூண்டிவிட்டது, அன்று ஒன்றுகூடலிலை நேரடியாக கிடைத்த றால் கறி.

Link to comment
Share on other sites

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையில் கதைத்த, நிலாமதி அக்காவின்... சுவையான இறால் குளம்பு பற்றிய செய்தியை உடனே... தேடித் தந்த தமிழினிக்கு நன்றிகள். :rolleyes::D:lol:

Link to comment
Share on other sites

நான் எழுதிய திரியை நானே குவாட் செய்கிறேன் என்று நீங்கள் யோசிக்கக்கூடும் ...

ஆம் இன்று பல வருடங்களிற்கு பிறகு அதே பாணியில் வெந்தயக்குழம்பு[இறாலுடன்]

சாப்பிட்ட திருப்தி.................உண்மை நான் இந்த யாழில் என்ன செய்கிறேன் என்பதை என் துணைவியாரும் பார்ப்பதுண்டு............அதை நானும் விரும்புபவன்..........அந்த வகையில் இந்த வெந்தயக்குழம்பு சமாச்சாரம் அவளிற்கு பெரிய மன உளைச்சலை கொடுத்ததேன்பதுதான் உண்மை ..............ஆம் எப்படியோ யார் யாரிடம் எல்லாம் சமையல் குறிப்புகளை பகிர்ந்துகொண்டு இன்று என் அந்த குறையை நிவர்த்தி செய்துவிட்டார் ................வயிறு நிறைந்து ,மனம் குளிர்ந்து இதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.......................எப்படி செய்தார் என்பதையும் உங்களுடன் இன்னொரு முறை பகிர்ந்து கொள்கிறேன்..............

நன்றி நிலா அக்கா உங்கள் பதிவை பார்த்தவுடன் எனக்கு இந்த சுவையான வெந்தயக்குழம்பு [இறாலுடன்] நினைவு வந்தது .......அதனாலேயே குவாட் பண்ணினேன் ..நன்றி .........இதை மீழ இணைத்த தமிழினிக்கும் நன்றி............திண்ணையில் விளம்பரம் செய்த த சிறி அண்ணைக்கும் நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.