Jump to content

இற்றைவரையான ஈழப்போர் 4 உம் "NTT effect" உம்


Recommended Posts

தமிழீழ தேசிய தொலைக்காட்சி செய்மதி மூலம் தனது ஒளிபரப்பை 2005 ஆரம்பித்த பொழுது மாமனிதர் சிவராம் டெயிலிமிரரிற்கு எழுதிய கட்டுரை.

TV images: LTTE's next strategic dimension? -Daily Mirror - 30 March 2005

http://www.tamilnation.org/forum/sivaram/050330.htm

அவரது கட்டுரை CNN effect ஓடு ஒப்பீடு செய்து அடுத்த கட்ட ஈழப்போரில் (4 இல்) இது ஒரு தந்திரோபாய பரிமாணத்தை (strategic dimension அய்) உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் அதை NTT effect ஆக பெயர் சூட்டி முடித்திருந்தார்.

CNN effect என்ற சொற்பதம் ஏன் உருவானது அது எங்கு எப்படியான தாக்கங்களை உருவாக்கியது என்று விக்கிபீடியாவில்:

http://en.wikipedia.org/wiki/CNN_effect

2005 இல் நிழல் யுத்தம் என ஆரம்பித்து மென்யுத்தம் மென்தீவிர யுத்தம் என்று படிப்படியாக தீவிரம் பெற்று 2006 இல் போர் உக்கிரமடைந்ததில் இருந்து இன்றுவரை தமிழ்தேசிய fourth estate இன் புதிய பரிமாணமான NTT effect ஏனைய தமிழ்தேசிய estate களின் தேவைகள் செயற்பாடுகளிற்கு ஒரு தந்திரோபாய பெறுமதியை வலுவைச் சேர்த்ததா? சேர்க்கிறதா?

-1- அந்த முயற்சிகள் எவை? எப்படியான NTT effect அய் உருவாக்கியது?

-2- போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து புலிகள் விலகாது இருக்க சிறீலங்கா ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடங்கி பின்னர் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி மூர்க்கமாக யுத்தத்தை தொடரும் நிலையில் போராட்டத்தின் இன்றைய அரசியல் இராசதந்திர தேவைகள் என்ன? புலிகளின் தற்காப்புச் சமர்கள் தந்திரோபாய பின்வாங்கல்கள் என்பவற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த NTT effect பொருத்தமானதாக இருக்கிறதா?

-3- அல்லது இதுவரை உருவாக்கப்பட்ட NTT effect இற்கு இலகுவில் புரிந்து கொள்ள முடியாத அல்லது விளங்கப்படுத்தக் கூடாத தந்திரோபாய பரிமாணம் இருக்கிறதா?

Link to comment
Share on other sites

மேற்குல ஊடகங்கள் குறிப்பாக அமெரிக்க ஊடகங்கள் எப்படி பலஸ்தீன இஸ்ரேல் பிரச்சனையை பிரச்சாரப்படுத்துகிறது என்பது பற்றி மிகவும் ஆழமான விபரணம்

Peace, Propaganda and the Promised Land: Media & the Israel-Palestine Conflict

http://video.google.com/videoplay?docid=-6604775898578139565

http://www.pppl.org/

CNN effect பற்றிய விளக்கம்: (அமெரரிக்க) இராணுவத்தலையீடுகளின் வகைக்கு ஏற்றப உருவாக்கப்படும் ஊடக பிரச்சாரம்.

இதன் பின்னணியாக பனிப்போர் காலத்தின் பின்னரான அமெரிக்க ஏகப்பெரு வல்லரசு ஒருதுருவ உலக ஒழுங்கில் தனது இராசதந்திரத்தை வெளியுறவுக் கொள்கையை முன்னெடுக்க வேண்டிய தேவையையும் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஊடகத் தொழில்நுட்பத்தின் வழர்ச்சி என்ற 2 உம் இணைந்த நிலையில் இருந்து பார்க்கப்படுகிறது.

CLARIFYING THE CNN EFFECT: AN EXAMINATION OF MEDIA EFFECTS

ACCORDING TO TYPE OF MILITARY INTERVENTION

by Steven Livingston

http://www.hks.harvard.edu/presspol/resear..._papers/R18.pdf

ஏலவே யுத்தம் பற்றி எடுக்கப்பட்ட முடிவுகளை விற்று மக்கள் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஊடகங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்ற விபவரணம். எதிரியை அச்சத்தை எப்படி தயாரிப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய எண்ணங்கள் சரியானவை. அவசியமானதும் கூட. 30 வருடங்களாக எம் மக்களுக்காகவே ஒரு விளக்கம் கொடுக்கின்ற தேவையில் இருந்து விலத்தி, வெளியுலகிற்கும் கொண்டு செல்ல வேண்டிய தேவை உண்டு.

இது வரை நான் அறிந்தவரை உருப்படியான வகையில் மற்றய மொழிகளில் எந்தவொரு ஊடகங்களும் வரவில்லை என்பதே வேதனையான உண்மை.

ஒரு பேப்பர் உற்பட்ட சில ஊடகங்கள் ஆங்கில இணைப்பு இணைத்தாலும், அவை தமிழ்தெரியாமல் வளரும், அடுத்த சந்ததியினருக்காக, அவர்களையும் கவர வேண்டும் என்பதற்காகத் தானே ஒழிய மற்றய இனத்தவரை நோக்கியல்ல.

ஆனால் நான் சொல்ல வருவது,NTT போன்ற ஒரு ஊடகம் அதைச் செய்ய முடியுமா? என்பது தொடர்பாகத் தான். மேலே நீங்கள் தந்த அல்ஜீசீரா, சிஎன்என் போன்றவை அரச ஊடகங்கள் சார்ந்தன அல்ல. அவை தனியாராகவே தங்களை இனம் காட்டுபவை.

ஆனால் NTTக்குள்ள பிரச்சனை என்னவெனில், அது ஒரு புலிகளின் உத்தியோகபூர்வ ஊடகம். அங்கே போய் கதைக்கப்படும் விடயங்கள், புலிகள் பக்கத்தில் இருந்து வரும் செய்தியாகத் தான் நோக்கம் பெறுமே தவிர, முழுமையாக சென்றடைய வாய்ப்பில்லை.

உதாரணத்துக்கு மனித உரிமை பற்றிக் கதைப்பவன் போய், கனடா, இந்தியா ராடர் கொடு;பபது பற்றிக் கதைக்க முடியாது. கதைத்தால் அது எடுபடாது. ராடர்கள் ஒரு இராணுவ அமைப்புச் சார்ந்த பொறிமுறை. அங்கே மனித உரமை என்ற பேச்சுக்கிடமில்லை.

NTTக்குள்ள பிரச்சனையும் அது சார்ந்ததே. அது ரூபாவகினியின் செய்தி எப்படி வெளிநாட்டவரை மாற்றவில்லையோ, சிறிலங்கா இராணுவத்தின் செய்திகள் எப்படி பக்கச் சார்பாக நோக்கப்படுகின்றனவோ, அதே நிலை தான் NTTக்கும்.

இதில் இருந்து வேறுபட்ட தேர்வாக மக்கள் தொ.காட்சியாக எதுவுமே சாராத ஒரு ஊடகவலையாக மாற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 2 months later...

ஏன் குறுக்கால போனவன் இதை எல்லாம் சமந்த பட்டவர்காளிடம் சொல்லி ஒரு தீர்வை காணவிலலை/

2 உயிர்கள் இன்று போயயாய்இரம் கொன்க்கிரிட் கலால்லை என் நெஞ்சில் போட்டது போல் இருக்கு

ஊரே கேக்கனும் போல் அழனும் ் போல இருக்கு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.