Jump to content

பேய்முனை, வலைப்பாடு பகுதிகளை கைப்பற்றியதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவிப்பு


Recommended Posts

புலிகள் எப்ப தோல்வியடைந்த நடவடிக்கைகளை ஊடகங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

புலிகள் ஆனையிறவு முதல் தரம் தாக்கிய போது பலத்த இழப்புக்களுடன் தாக்குதல் தோல்வியை ஒத்து கொண்டுள்ளார்கள். அதன் அடுத்த படிதான் ஆனையிறவிலே பலத்த இழப்புடன் இராணுவம் துண்டை காணோம் துணியை காணோம் என ஓடித்தப்பியது. இனி கொஞ்ச பேருக்கு படம் போட்டு எப்படி தோல்வி ஏற்பட்டது என விளாவாரியாக புளி போட்டு விளக்கவேணும் போல.

Link to comment
Share on other sites

  • Replies 92
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எப்ப தோல்வியடைந்த நடவடிக்கைகளை ஊடகங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

உமக்கு தெரியாவிட்டால் மற்றவர்களுக்கு தெரியவராது என்ற நினைப்பை கைவிடுங்கள்.

யார் கதை சொன்னது? எப்ப சொன்னது? என்ற துளவாரம் ஏன்.

ஆமாம் நீங்கள் எல்லாம் அறிஞ்சவர் தான். சொல்லுங்கள் எந்த தோல்வி நடவடிக்கையைப் புலிகள் மறைத்தார்கள் என்று?

உங்கள் எண்ணத்துக்குக் கதை விடுவீர்கள். அதை எப்படி என்று கேட்டால் உடனே துளவாரம், மயிர் மண்ணு என்று கொண்டு...

40 000 ஆயிரம் ஆட்லறி இருந்தால் இன்று யாழ்்பபாணம் பிடிக்கப்பட்டிருக்கும். ஓவராக எல்லாம் கதை விடக்கூடாது. இன்றைக்கு இந்த ஓராண்டுச் சமர்களில் கூட சிறிலங்கா அரசு 40 ஆயிரம் ஆட்லறிகளைத் தான் பாவித்திருக்கும்.

மாவிலாறுச் சமரின் நோக்கம் வேறு.

Link to comment
Share on other sites

சிங்களவனுக்கு இதெல்லாம் தெரியாமல் மோட்டுத்தனமாக போய் நல்லா மாட்டுப்பட போறான்

சரி பின்னை, சரிநிகர் எழுத்தாளர் உங்கடை ஆய்வையும் எடுத்து விடுங்கோவன். ரிசியோ, ருசியோ என பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனவே விடுதலைப்புலிகள் இந்த ஆண்டில் கட்டாயம் ஒரு சிறிய வெற்றியையும் 2009ம் ஆண்டில் வன்னிப் பிரந்தியம் தவிர்ந்த ஒரு பிரதேசத்தில் பாரிய வெறியையும் ஈட்ட வேண்டும்.

சரியப்பா

உம்மடை ஆணையைத் தலைவர் தலைமேல் கொண்டு செயற்படுவார். திருப்தி தானே ?

மண்ணாங்கட்டி - வந்திட்டார் ஆலோசனை சொல்றதுக்கு!

30 பவுண்ஸ் காசைக் கொடுத்துட்டே உப்பிடியெல்லாம் ஆலோசனை சொல்ல முடியுமெண்டால் - உதை விடத் திறமான ஆலோசனைகளும் திட்டங்களும் உயிரைக் கொடுக்கிறவனிடம் இருக்கும்.

தள்ளி நிண்டு வேடிக்கை மட்டும் பாரும்.

Link to comment
Share on other sites

ஓம் ஓம் யுகே ராஜ்.... சரியாக சொன்னீர்கள். மாவிலாறில் புலிகள் தண்ணியை மறித்து, உங்கள் மொழியில் சொல்வதானால் 'சண்டித்தனம்' செய்திருக்காமல் விட்டிருந்தால், அப்பாவிகளான மகிந்த மாமாவும், அவரின் செல்லத் தம்பி கோதபாயவும், அவரின் அன்பு நண்பன் சரத்தும் ஆக்கிரமிப்பு போரை தொடங்காமல், தமிழ் இன அழிப்பை செய்யாமல் 'ரொம்ப நல்லவங்களாக' இருந்திருப்பார்கள். கிழக்கும் போயிருக்காது.

அதே மாதிரி வடக்கில் உங்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த புலிகளின் கேணல், 40 ஆயிரம் ஆட்டு கறிகளுடன்.. மன்னிக்கவும் ஆட்டுலறிகளுடன் யாழ்பாணத்தை இந்தா பிடிக்கிறன் பேர்வழி என்று போயிருக்காட்டி, இப்போ நாங்கள் பூநகரியையும் இழக்க கூடிய சூழ்நிலைக்கருகில் வந்து இருக்க மாட்டம். சிங்கள அரசாங்கம் சும்மா இருந்திருக்கும்... தெரியாமல் செய்து போட்டார்கள் புலிகள்

(இன்னமும் பாலா அண்ணாவின் இடம் காலியாகத்தான் இருக்கு, எதற்கும் நீங்கள் ஒருக்கா அப் பதவிற்கு ஒரு விண்ணப்பம் போட்டால் சில வேளைகளில் உங்களுக்கு கிடைக்கலாம்)

Link to comment
Share on other sites

சரி பின்னை, சரிநிகர் எழுத்தாளர் உங்கடை ஆய்வையும் எடுத்து விடுங்கோவன். ரிசியோ, ருசியோ என பார்ப்பம்.

எழுதலாம் தான் நுணா. ஆனால் நான் எழுதிறதைப் பார்த்துட்டு, சரிநிகரில் இராணுவ கட்டுரைகளை தொடர்ந்து எழுதி கொண்டு வந்த டி.சிவராம் அண்ணாவின் ஆவி கூட என்னை மன்னிக்காது. பரவாயில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு இந்த ஓராண்டுச் சமர்களில் கூட சிறிலங்கா அரசு 40 ஆயிரம் ஆட்லறிகளைத் தான் பாவித்திருக்கும்.

பாகிஸ்தானில் இருந்து 10 நாளுக்கு ஒரு தடவை வருகிற கப்பலில் கொண்டு வரப்படுகிறவை உடனுக்குடன் பாவிக்கப்படுகின்றன. அத்தோடு பல்குழல் எறிகணை நிமிடத்துக்கு 90 அடிக்கிறார்களாம்.. நம்மட தல வந்து சரியான கணக்குச் சொல்லக்கூடும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஏ 32 பாதையைத் திறக்க விடுதல் ஒரு வகையில் நன்று எனலாம். இராணுவத்தின் கவனத்தை வளத்தை அப்பாதையை மையப்படுத்திக் கொள்ளச் செய்வதன் மூலம்.. இப்போ குடா நாட்டுக்குள் 43000 படையினரை முடக்கி வைத்திருப்பது போல குறிப்பிட்ட எண்ணிக்கையான படையினரை வன்னிக் காட்டுக்குள் முடக்கலாம்.

நெடுக்கு , உங்களிடம் ஒரு கேள்வி, இப்போது முன்னேறும் ராணுவத்தை பூநகரியைக் கைப்பற்ற விட்டாலோ அல்லது பரந்தனைக் கைப்பற்ற விட்டாலோ நடக்கப்போவது என்ன என்பதை அறிவீர்களா? இவ்வளவு தூரமும் முன்னேறிவந்த ராணுவம், பரந்தனுக்கு அப்பாலோ அல்லது பூநகரிக்கு அப்பாலோ முன்னேறாது என்பது என்ன நிச்சயம்? ஏ 9 பரந்தன் பகுதியில் படையினர் வசம் விழும்போது அதற்கு வடக்கேயும் முகமாலைக்கு தெற்கேயும் உள்ள புலிகள் பின்வாங்க வேண்டி வரும் என்பதை மறந்து விட்டீர்களா? இதன் மூலம் யாழ்க் குடாவில் முடக்கப்பட்டிருக்கும் 40, 000 ராணுவத்தினரும் வன்னி நடவடிக்கையில் மேலதிகமாக இறங்களாம் என்கிற சாத்தியமும் இருப்பதை மறந்து விட்டீர்களா?

வன்னியில் முன்னேறும் ராணுவத்தை அங்கேயே முடக்கி வைத்திருப்பது என்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை. அநேகமாக அவர்கள் பூநகரியைக் கைப்பற்றுவார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் பூநகரி வீழாது என்பதைக் காட்டுவதற்குப் புலிகள் இதுவரை எந்த சமிக்ஞைகளையும் விடவில்லை.

Link to comment
Share on other sites

பாகிஸ்தானில் இருந்து 10 நாளுக்கு ஒரு தடவை வருகிற கப்பலில் கொண்டு வரப்படுகிறவை உடனுக்குடன் பாவிக்கப்படுகின்றன. அத்தோடு பல்குழல் எறிகணை நிமிடத்துக்கு 90 அடிக்கிறார்களாம்.. நம்மட தல வந்து சரியான கணக்குச் சொல்லக்கூடும்!

அப்ப ஒருநாளைக்கு 129,600 ரொக்கட்டுக்கள் அடிக்கிறாங்கள் போல...... என்னே அறிவு..... தம்பிக்கு எந்த ஊர்? இடிவிழுந்தபட்டியா? அப்புறம் அது என்ன 10 நாள் கணக்கு? கப்பல் பாகிஸ்தானில் இருந்துதான் வருது எண்டு என்ன நிச்சயம்? அது சோமாலியாவில் இருந்தோ, இந்தியாவில் இருந்தோ வரலாம்.... யாழ், வர, வர, பொய்ப்பொத்தலாகிக்கொண்டிருக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஏ 32 பாதையைத் திறக்க விடுதல் ஒரு வகையில் நன்று எனலாம். இராணுவத்தின் கவனத்தை வளத்தை அப்பாதையை மையப்படுத்திக் கொள்ளச் செய்வதன் மூலம்.. இப்போ குடா நாட்டுக்குள் 43000 படையினரை முடக்கி வைத்திருப்பது போல குறிப்பிட்ட எண்ணிக்கையான படையினரை வன்னிக் காட்டுக்குள் முடக்கலாம்.

நெடுக்கு , உங்களிடம் ஒரு கேள்வி, இப்போது முன்னேறும் ராணுவத்தை பூநகரியைக் கைப்பற்ற விட்டாலோ அல்லது பரந்தனைக் கைப்பற்ற விட்டாலோ நடக்கப்போவது என்ன என்பதை அறிவீர்களா? இவ்வளவு தூரமும் முன்னேறிவந்த ராணுவம், பரந்தனுக்கு அப்பாலோ அல்லது பூநகரிக்கு அப்பாலோ முன்னேறாது என்பது என்ன நிச்சயம்? ஏ 9 பரந்தன் பகுதியில் படையினர் வசம் விழும்போது அதற்கு வடக்கேயும் முகமாலைக்கு தெற்கேயும் உள்ள புலிகள் பின்வாங்க வேண்டி வரும் என்பதை மறந்து விட்டீர்களா? இதன் மூலம் யாழ்க் குடாவில் முடக்கப்பட்டிருக்கும் 40, 000 ராணுவத்தினரும் வன்னி நடவடிக்கையில் மேலதிகமாக இறங்களாம் என்கிற சாத்தியமும் இருப்பதை மறந்து விட்டீர்களா?

வன்னியில் முன்னேறும் ராணுவத்தை அங்கேயே முடக்கி வைத்திருப்பது என்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை. அநேகமாக அவர்கள் பூநகரியைக் கைப்பற்றுவார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் பூநகரி வீழாது என்பதைக் காட்டுவதற்குப் புலிகள் இதுவரை எந்த சமிக்ஞைகளையும் விடவில்லை.

இல்லை

இப்போது முன்னேறும் ராணுவத்தை பூநகரியைக் கைப்பற்ற விட்டாலோ அல்லது பரந்தனைக் கைப்பற்ற விட்டாலோ நடக்கப்போவது என்ன என்பதை அறிவீர்களா?

சண்டையை நிறுத்திவிட்டு

கோலி மறிப்பினம்

அல்லது

துடுப்பாட்டம் ஆடுவினம்

அல்லது

????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை

இப்போது முன்னேறும் ராணுவத்தை பூநகரியைக் கைப்பற்ற விட்டாலோ அல்லது பரந்தனைக் கைப்பற்ற விட்டாலோ நடக்கப்போவது என்ன என்பதை அறிவீர்களா?

சண்டையை நிறுத்திவிட்டு

கோலி மறிப்பினம்

அல்லது

துடுப்பாட்டம் ஆடுவினம்

அல்லது

????????????

:rolleyes:

என்ன சொல்ல வருகிறீர்கள்? எதையுமே விளங்கும்படியாக எழுத மாட்டீர்களா? கேள்விக்குறிக்குள்ளேயே உங்களின் அரைப்பகுதி கருத்துக்களை முடக்கி விடுகிறீர்கள். ஏன், மீதியை எப்படி முடிப்பது என்று உங்களுக்கே புரியவில்லையா? இனியாவது நீண்ட கேள்விக்குறிகளில் கருத்தாக எழுதாமல் சில எழுத்துக்களையும் சேர்த்தெ எழுதுங்கள். நாலு பேருக்கு உங்களின் கருத்தின் ஒரு பகுதியாவது விளங்கிவிட்டுப் போகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்கிது இங்க?????????????????

கருத்து எழுதியே எதிரிக்கு தகவல்களை கொடுத்து விடுவார்களோ என்று பயமாக உள்ளது புலவர் ........... :rolleyes:

Link to comment
Share on other sites

நாலு பேருக்கு உங்களின் கருத்தின் ஒரு பகுதியாவது விளங்கிவிட்டுப் போகட்டும்.

நாலுபேரல்ல... ஒராளுக்குதான் விளங்கவில்லபோல.............................. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்து இயக்கம் இருந்திருந்தா என்ன நடக்கும் என்பதற்கு யாழ் களம் நல்லதோர் உதாரணம்.

ஒருத்தன் அடி எண்டுவான். ஒருத்தன் விடுடறது நல்லம் எண்டுவான். கடைசியில .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலுபேரல்ல... ஒராளுக்குதான் விளங்கவில்லபோல..............................

:rolleyes: யாரந்த ஒருவர் ? நீங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: நீங்கள்தான் என்று நீங்களே ஒத்துக்கொள்ளும் போது நான் என்னத்தைச் சொல்ல ?!
Link to comment
Share on other sites

இதில் சொல்வதுக்கு என்ன இருக்கிறது? உங்களுக்கு விளங்கீட்டுதோ இப்ப??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஏ 32 பாதையைத் திறக்க விடுதல் ஒரு வகையில் நன்று எனலாம். இராணுவத்தின் கவனத்தை வளத்தை அப்பாதையை மையப்படுத்திக் கொள்ளச் செய்வதன் மூலம்.. இப்போ குடா நாட்டுக்குள் 43000 படையினரை முடக்கி வைத்திருப்பது போல குறிப்பிட்ட எண்ணிக்கையான படையினரை வன்னிக் காட்டுக்குள் முடக்கலாம்.

நெடுக்கு , உங்களிடம் ஒரு கேள்வி, இப்போது முன்னேறும் ராணுவத்தை பூநகரியைக் கைப்பற்ற விட்டாலோ அல்லது பரந்தனைக் கைப்பற்ற விட்டாலோ நடக்கப்போவது என்ன என்பதை அறிவீர்களா? இவ்வளவு தூரமும் முன்னேறிவந்த ராணுவம், பரந்தனுக்கு அப்பாலோ அல்லது பூநகரிக்கு அப்பாலோ முன்னேறாது என்பது என்ன நிச்சயம்? ஏ 9 பரந்தன் பகுதியில் படையினர் வசம் விழும்போது அதற்கு வடக்கேயும் முகமாலைக்கு தெற்கேயும் உள்ள புலிகள் பின்வாங்க வேண்டி வரும் என்பதை மறந்து விட்டீர்களா? இதன் மூலம் யாழ்க் குடாவில் முடக்கப்பட்டிருக்கும் 40, 000 ராணுவத்தினரும் வன்னி நடவடிக்கையில் மேலதிகமாக இறங்களாம் என்கிற சாத்தியமும் இருப்பதை மறந்து விட்டீர்களா?

வன்னியில் முன்னேறும் ராணுவத்தை அங்கேயே முடக்கி வைத்திருப்பது என்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை. அநேகமாக அவர்கள் பூநகரியைக் கைப்பற்றுவார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் பூநகரி வீழாது என்பதைக் காட்டுவதற்குப் புலிகள் இதுவரை எந்த சமிக்ஞைகளையும் விடவில்லை.

யாழ் குடாநாட்டை கைவிட்டு விட்டு விடுதலைப்புலிகள் வந்தது முதல்.. கிளிநொச்சி பறிபோனது மட்டுமன்றி மாங்குளத்தையும் தாண்டி.. இராணுவம்.. நிலை கொண்டிருந்த போதும்.. நீங்கள் இதையேதான் சொல்லிக் கொண்டிருந்திருப்பீர்கள்..??!

ஆனால்.. இராணுவம் வன்னியை கிட்டத்தட்ட ஆக்கிரமித்து நின்ற போதுதான்.. ஓயாத அலைகள் அடிக்கத் தொடங்கின. எவருமே சிந்திக்க முடியாத ஊகிக்க முடியாத வேளைகளில்.. ஊகிக்க முடியாத பரிமானங்களில் அடி விழுந்ததன் பின்னர் தான்.. நீங்களே செய்திகளை அறிந்தீர்கள்.

நான் சொல்லவில்லை... அண்மையில் சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டியளித்த சரத் பொன்சேகாக.. ஏ 32 வீதியை தக்க வைக்க நீண்ட மண்ணணையை படையினர் அமைத்து அதனைப் பாதுகாக்க முயல்வர் என்று கூறி இருக்கிறார். மண்ணையை அமைத்துவிட்டு.. காக்கா குருவியையா காவல் வைக்கப் போகிறார்கள்.

இந்திய இராணுவம் கூட வன்னிக்குள் இவ்வளவு தொகை படையினரை முடக்கி யுத்தம் செய்யவில்லை. அதற்கு இராணுவ பரிமானம் இருக்கிறது. சிங்களவன்.. இந்தியப்படையினர் போகாத காடெல்லாம் அலைகிறான்.. ஆனால் முக்கிய இடங்களை அவன் இன்னும் வன்வளைப்புச் செய்யவில்லை. 80 கிலோமீற்றர்கள் நீண்ட மேற்குக் கரையை கண்காணிப்பது என்பதற்கு எவ்வளவு படையினர்.. எவ்வளவு பலம் தேவை..???! ஊகித்துப் பாருங்கள்.

நிச்சயம் படைப்பலம்.. சிதறுண்ட நிலையிலேயே சிங்களப் படை இன்று நிற்கிறது. அதன் தன்மை இப்போ உங்களால் உணர முடியாதிருக்கலாம். ஆனால் ஓயாத அலை ஒன்று அடிப்பின்.. அப்போது உங்கள் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டும் போது விளங்கும்.. என்று நினைக்கிறேன்.

நான் ஆய்வாளனோ... வன்னிக்களமாடியோ அல்ல. அல்லது இராணுவ நுட்பங்களறிந்த.. விற்பன்னனோ அல்ல. தினமும் வரும் செய்திகளின் அடிப்படையில் எனது சிற்றறிவுக்கு பட்ட ஒரு பார்வையை எழுதிக் கொண்டேன். அது முற்றிலும் தவறாக கூட இருக்கலாம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: நெடுக்கு, நான் மட்டும் என்ன வன்னியில் இருந்துபோட்டு இங்க வந்த ஆளே?

ஏதோ எனக்குப் பட்டதைச் சொன்னேன். ஏ 9 படையினர் வசம் விழுந்தால் இவ்வளவு காலமும் கஷ்ட்டப்பட்டுப் பிடித்த ஆனையிறவும், தாக்குப்பிடிக்கிற முகமாலையும் எந்தச் சண்டையும் இல்லாமலேயே ராணுவம் வசம் வந்துவிடும் என்கிற கவலைதான். ஆனால், இதற்காகப் போராளிகளைப் பலி கொடுப்பதையும் விரும்பவில்லை. ஏதோ, அவர்களுக்குச் சரியானதை அவர்கள் செய்கிறார்கள், நமக்கு அதை விமர்சிக்க தகுதியில்லை என்பதே எனது எண்ணம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அன்புக்குரிய நண்பர்களே .......... :rolleyes:

எங்களுக்குள் சண்டை வேண்டாம் .

உரிமையோடு கேட்டுக்கொள்கின்றேன் . :unsure:

Link to comment
Share on other sites

பூநகரியை இராணுவம் கைப்பற்றியதாக எனக்கு இலங்கையிலிருந்து ஒரு நண்பன் குறுஞ் செய்தி ஒன்று அனுப்பியுள்ளான். யாருக்காவது மேலதிக விபரங்கள் தெரியுமா? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூநகரியை இராணுவம் கைப்பற்றியதாக எனக்கு இலங்கையிலிருந்து ஒரு நண்பன் குறுஞ் செய்தி ஒன்று அனுப்பியுள்ளான். யாருக்காவது மேலதிக விபரங்கள் தெரியுமா? :)

படைத்தரப்பு அப்படித்தான் தெரிவிக்கின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.