Jump to content

வியாபாரியா பூசாரியா??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குணம் கொண்ட தன்மானம் உள்ள மக்கள் என்று தலைவர் யாரை சொல்கிறார்"

நிச்சயமாக எங்களை இல்லை :wub:

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply

வலது கை மணிக்கட்டில் சிறு சத்திரசிகிச்சை நடந்ததால் சில வாரங்கள் வர முடியாது போய்விட்டது. அதற்குள் சிலர் தம்மை நீதிபதி போல் பாவித்து நான் ஏதோ அரசிற்கு வக்காலத்து வாங்குவது போலவும் அதனால் இனி இந்தப் பக்கம் இப்போதைக்கு வர மாட்டாரெனவும் தீர்ப்பு எழுதியிருப்பதை பார்க்கச் சிரிப்பாக இருக்கின்றது. தம்மை தேசியத்திற்கு ஆதரவானவர்களாகக் காட்டிக் கொண்டு புலத்தில் பலர் செய்யும் கேவலமான செயல்களை இந்த தேசிய ஆதரவு நிலையை வைத்தே மூடி மறைப்பதையும் மற்றவர்களின் குறையைச் சுட்டிக் காட்டுவது போல் தமது தவறுகளை மறைப்பதையும் எதில்ச் சேர்க்க முடியும்.

சாத்திரி போன்றவர்களுக்கு சுவிசில் நடைபெற்ற பல கேவலமான விடயங்கள் தெரிந்திருந்தும் ஏன் அதை அவர் இங்கு ஒரு போதும் சுட்டிக் காட்டியதில்லை. இது பற்றி அவர் என்னோடு இங்கு வாதிடத் தயாரா?? உலக்கை போன இடங்களை மூடி மறைத்து விட்டு ஊசி போன விடயங்களை மட்டும் ஆராய்கின்றாரே. இது எதற்கு??

வசம்பண்ணா..... அப்போ இவர்கள் யார் தம்மை வந்து மாற்றுவார்கள் என்று காத்துகொண்டு இருக்கின்றார்களா. தேசியத்துக்கு எதிராக மாறுவதற்கு?

தேசியம் என்றால் என்ன என்பது பற்றி தெளிவில்லாத ஆறுஅறவில்லா மனிதவடிவிலான மிருகங்கள் எம்மோடு கூடியிருந்தால்தான் எமக்கு ஆபத்து. அவர்களை எதிரிகளோடு சேர்த்துவிடுவதே புத்திசாலிதனம். அது சாத்ரியார் மூலம் நிறைவேறினால் அவரை பாரட்டவேண்டும்.

மருதங்கேணி

முதலில் உண்மையில் தேசியத்திற்கு எந்தவித சுய இலாபங்கள் நோக்கில் இல்லாது பாடுபவர்களை தெரிந்து கொள்ளப் பாருங்கள். பல வருடங்கங்களாக பலவகையிலும் தம்மை இரவுபகலாக அர்ப்பணித்தவர்களை உங்கள் பாட்டிற்கு இலகுவாக விமர்சிக்க மட்டும் தான் முடியும். உண்மைகள் என்னவென்று அறிந்து கொள்வதில் எந்த அக்கறையும் இருக்காது. பிரான்சில் பொண்டியில் என்ன நடந்தது என்று சாத்திரியை உண்மையை இங்கே எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஆனால் அடுத்தவர்கள் உண்மையை எழுதினால், சாத்திரியால் உடன் நிர்வாகத்தை மிரட்டி அதை தூக்க வைக்க மட்டுமே முடியும். இப்படியான செயல்கள் தான் தேசியத்திற்கு ஆதரவான நிலைப்பாடு என்றால் அதைவிடக் கேவலம் வேறு எதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

இங்கே ஒருசிலர் நீதிமன்றத்தில் வழக்காடுவது போல் ஆதாரம் கேட்டு வாதாடுகின்றார்களே தவிர எதிரிகளின் ஒருசில நடவடிக்கைகளை சிந்திக்க தவறி விடுகின்றனர்.

சில வேளைகளில் அடுத்த முறை மகிந்த அவர்களும் இரகசியமாக வந்து கம் கோவில் பண்டாரி ஐயருடன் பொன்னாடை போர்த்தி படம் எடுத்து உலகில் தங்களுக்கு சார்பான போலி நல்லெண்ண கொள்கைகளை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.

அதுசரி கம் கோயில் ஐயர் அஞ்சாறு மாடி வீடுகளை இந்தியாவிலை வாடைகைக்கு விட்டிருக்கிறாராம் உண்மையோ :huh: ஏனெண்டால் இஞ்சை குளிர் தொடங்கிட்டுது அங்கை போய் வெய்யில்வெக்கையோடை அந்தமாதிரி :rolleyes: இருக்கலாமெண்டு யோசிக்கிறன் அதுதான் ஏதும் அவரிட்டை அரை விலைக்கு கேட்டுப்பாக்கலாமெண்டு :wub:

கு.சா

ரொம்பத் தான் முன்னேறி விட்டீர்கள். சாதிகள் எல்லாம் குறிப்பிட்டு தேசியத்திற்கு வலுச் சேர்க்கின்றீர்கள் போலும். இவையெல்லாம் களநிர்வாகத்தின் விசேட குறியீடுகளோ??

இங்கு சுவிசிலும் பொன்னானவர் ஒருவர் வந்ததிலிருந்து வேலையே செய்யாமல் தேசிய நீரோட்டத்தில் தன்னை இணைத்து தமிழகத்தில் அண்ணா நகரில் அடுக்கு மாடி குடியிருப்புக்களை வாங்கி வைத்திருக்கின்றார். அவர் அதை வாடைகைக்கு விடுவாரா என்று கேட்டு எனக்கும் ஒருக்கால் சொல்லுங்களேன். நான் கேட்க சொல்கின்றாரில்லை. அதனால்த் தான் உங்கள் உதவியை நாடுகின்றேன்.

Link to comment
Share on other sites

ஓமோம் ஒருபக்கம் எங்கடை சனம் இருக்க இடமில்லாமல் ஓடித்திரியுதுவள் எண்டு அவலக்குரலிடுவம்

மற்றப்பக்கம் அம்மன் கோயிலுக்கு மடம் கட்ட காசு தண்டுவம் அதுக்கு நீதிநியாங்களும் சொல்லுவம்

அதானே கு.சா

இஞ்சையும் கொஞ்சப் பேர் மகிந்த குடும்பத்தை அமெரிக்காவில் வழக்காடி கூண்டோடு உள்ளுக்கை அனுப்ப காசு சேர்த்தினமே?? அது எந்தளவில் இப்போ இருக்குதுங்க?? மடத்தையாவது கட்டும் போது தெரிந்து கொள்ளலாம். இதை உங்களைப் போன்றவர்கள் எடுத்து விட்டால்த் தானே புரிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

கந்தப்பு

ஹம் கோவில் விடயம் சாதரண ஒரு நிகழ்வாக ஆவணி ஆரம்பத்தில் நடந்துள்ளது. இதை வைத்து அவர்கள் பிரச்சாரம் செய்வதென்றால் இதுவரைக்கும் எத்தனையோ செய்திருக்கலாம். ஆனால் இதை வைத்து அப்படி ஒரு பிரச்சாரம் சிங்கள அரசு செய்யவில்லை. அப்படி ஒரு பிரச்சாரம் இதை வைத்து நடந்திருந்தால் அதை இணையுங்கள் பார்க்கலாம்.

வசம்பண்ணா,

நீங்கள் கேட்டவை இணைக்கப்பட்டுள்ளன முன்னுக்கு, தாங்கள் பார்த்திருப்பீர்கள் எண்டு நினைக்கிறன்

Link to comment
Share on other sites

வசம்பண்ணா,

நீங்கள் கேட்டவை இணைக்கப்பட்டுள்ளன முன்னுக்கு, தாங்கள் பார்த்திருப்பீர்கள் எண்டு நினைக்கிறன்

பார்த்தேன். அதில் இலங்கை அரசு என்ன பிரச்சாரம் செய்திருக்கென்பதையும் ஒருக்கால் எடுத்து விடுங்களேன். இலங்கைத் தூதுவர் முதலில் கிராமசபை அங்கத்தவர்களைச் சென்று சந்தித்து பின் அவர்கள் தான் கோவிலுக்கும் அழைத்து வந்துள்ளார்கள். ஆனால் இங்கே ஏதோ கோவில் நிர்வாகமும் இலங்கைத் தூதுவரும் மட்டும் நடத்திய நிகழ்ச்சியாக ஏன் பதியப்பட்டுள்ளது. ஒரு விடயத்தை பிழை பிடிக்க வேண்டுமென்றால் எப்படியும் பிடிக்கலாம். ஆனால் அதன் உண்மைத் தன்மையை பலர் சரியாகவே எடை போடுகின்றார்கள். மற்றும் படி நீங்கள் எழுதியுள்ளது போல் எவருக்கும் ரீல் விட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணை கோயிலை தொடர்புபடுத்தி சொல்லிய பல கருத்துக்களோட எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இப்ப அண்மையில ஜேர்மனியில இருந்து வெளிவந்த செய்திகளை பார்த்தால் சிறீ லங்கா ஜேர்மன் தூதுவர் பயங்கரமான பொல்லாத ஆள் போல கிடக்கிது. உண்மையை திரிவுபடுத்தும் கண்காட்சி விசயங்கள், பரப்புரை கூட்டங்கள், விருந்துகள், கண்காட்சியை அதில சும்மா பார்க்கப்போன எங்கட ஒரு ஆளுக்கு கத்தியால குத்தினது எண்டு விசயம் எக்கச்சக்காய் இருக்கிது. இதுகளை பார்த்தால் சிறீ லங்கா தூதுவர் ஜேர்மனியில இருக்கிற தமிழர்களை திட்டமிட்டு கொலை செய்யுறதுக்கும் தயங்கமாட்டார் போல இருக்கிது. இந்தவகையில கோயில் ஐயர் இப்படியானவர்களுடன் சினேகபூர்வமான உறவுகளை வச்சு இருக்கிறார் எண்டால் அது கொஞ்சம் ஆபத்தான உறவுப்பாளம்தான். சிறீ லங்காவில செய்யுற வித்தைகளை ஜேர்மனியிலையும் சிங்கள காடையர்கள் செய்து எங்கட ஆக்களை குத்தேக்க நாங்கள் பாத்துக்கொண்டு இருக்க ஏலுமோ வசம்பு? இதுதான் எனது இப்போதைய கேள்வி.

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணை கோயிலை தொடர்புபடுத்தி சொல்லிய பல கருத்துக்களோட எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இப்ப அண்மையில ஜேர்மனியில இருந்து வெளிவந்த செய்திகளை பார்த்தால் சிறீ லங்கா ஜேர்மன் தூதுவர் பயங்கரமான பொல்லாத ஆள் போல கிடக்கிது. உண்மையை திரிவுபடுத்தும் கண்காட்சி விசயங்கள், பரப்புரை கூட்டங்கள், விருந்துகள், கண்காட்சியை அதில சும்மா பார்க்கப்போன எங்கட ஒரு ஆளுக்கு கத்தியால குத்தினது எண்டு விசயம் எக்கச்சக்காய் இருக்கிது. இதுகளை பார்த்தால் சிறீ லங்கா தூதுவர் ஜேர்மனியில இருக்கிற தமிழர்களை திட்டமிட்டு கொலை செய்யுறதுக்கும் தயங்கமாட்டார் போல இருக்கிது. இந்தவகையில கோயில் ஐயர் இப்படியானவர்களுடன் சினேகபூர்வமான உறவுகளை வச்சு இருக்கிறார் எண்டால் அது கொஞ்சம் ஆபத்தான உறவுப்பாளம்தான். சிறீ லங்காவில செய்யுற வித்தைகளை ஜேர்மனியிலையும் சிங்கள காடையர்கள் செய்து எங்கட ஆக்களை குத்தேக்க நாங்கள் பாத்துக்கொண்டு இருக்க ஏலுமோ வசம்பு? இதுதான் எனது இப்போதைய கேள்வி.

முரளி

ஜேர்மனியில் சிங்களக் காடைகள் எமது தமிழ் உறவுகளுக்கு அட்டகாசம் செய்யும் அளவிற்கு நிலைமைகள் இருக்காது என்று நம்புகின்றேன். அந்தளவிற்கு அங்கு எமது தமிழ் உறவுகள் இருக்கின்றார்கள். நீங்கள் குறிப்பிடும் விடயங்களை சென்ற வாரங்களில் என்னால் பார்க்க முடியாமல் போயிருக்கலாம். அவற்றை விபரமாகத் தந்தீர்களென்றால் என்ன நடைபெற்றது என்பதை விசாரித்து அறிந்து கொள்ள முடியும். மேலும் கோவில் ஐயர் தனிப்பட்ட முறையில் இலங்கைத் தூதுவருடன் உறவுப்பாலம் அமைக்கவில்லை. கோவில் இருக்கும் கிராமசபை மூலமாகவே மேற்படி சந்திப்புக்கள் இடம் பெற்றுள்ளன. அப்படியிருக்க விடயம் இங்கு எம்மவர்களாலேயே வேறு விதமாக திரிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தூதுவர் தனது இராஜதந்திரங்களைக் காட்ட முற்பட்டால் அதனை நம்மவர்களும் எமது இராஜதந்திரங்கள் மூலம் முறியடிப்பதே புத்திசாலித்தனம். அதைவிடுத்து நம்மவர்களையே ஏதோ துரோகிகள் போல் சித்தரித்து எமக்குள்ளேயே மோதல்களை வளர்த்து விடுவது, இலங்கைத் தூதுவரின் எண்ணங்கள் நிறைவேறவே வழிவகுக்கும்.

Link to comment
Share on other sites

பார்த்தேன். அதில் இலங்கை அரசு என்ன பிரச்சாரம் செய்திருக்கென்பதையும் ஒருக்கால் எடுத்து விடுங்களேன். இலங்கைத் தூதுவர் முதலில் கிராமசபை அங்கத்தவர்களைச் சென்று சந்தித்து பின் அவர்கள் தான் கோவிலுக்கும் அழைத்து வந்துள்ளார்கள். ஆனால் இங்கே ஏதோ கோவில் நிர்வாகமும் இலங்கைத் தூதுவரும் மட்டும் நடத்திய நிகழ்ச்சியாக ஏன் பதியப்பட்டுள்ளது. ஒரு விடயத்தை பிழை பிடிக்க வேண்டுமென்றால் எப்படியும் பிடிக்கலாம். ஆனால் அதன் உண்மைத் தன்மையை பலர் சரியாகவே எடை போடுகின்றார்கள். மற்றும் படி நீங்கள் எழுதியுள்ளது போல் எவருக்கும் ரீல் விட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

PRESS REALESE

Sri Lanka Ambassador to Germany on a good will visit to Bielefeld and Hamm

Sri Lanka Ambassador to Germany H.E. Mr. T. B. Maduwegedara was on a good will visit to Bielefeld and Hamm in the North Rhein Westphalia State in the West Germany on 06 th August 2008. North Rhein Westphalia is one of the largest German States where the majority of the Sri Lankan Tamils are concentrated in.

During the visit the Ambassador met the Sri Lankan Tamil community in Bielefeld in order to educate them on the present development in Sri Lanka and of the massive development program by the government of President Mahinda Rajapaksa in the Eastern province. Ambassador Maduwegedara also met the Bielefeld city Government officials and the Head of the Central Authority for Foreigners in Bielefeld where the Ambassador was able to counter certain misconceptions on Sri Lanka that had been spread by the LTTE propaganda machinery.

A special pooja was held at the Europe's largest Hindu Temple, Sri Kamadchi Ampal Temple in Hamm to evoke blessings on the Ambassador and for lasting peace in Sri Lanka.

Embassy of Sri Lanka, Berlin, Germany

07 th August 2008

http://www.srilanka-botschaft.de/NEWSupdat...nt_080808aE.htm

ஏன் இந்த அறிக்கையில் யார் கூட்டி கொண்டு போனது எண்டு இல்லை?

இந்த அறிக்கைய வாசித்த எந்த முட்டாளுக்கும் விளங்கும் , எப்படி இந்த நிகழ்ச்சியயும், இது தொடர்பான செய்தியயும் பிரச்சாரத்திற்கு பயன்பட்டிருக்கு எண்டு.

தூங்கிறவன எழுப்பலாம் , ஆனால் தூங்கிற மாதிரி நடிக்கிறவன எப்பவும் எழுப்பேலாது

Link to comment
Share on other sites

அதானே கு.சா

இஞ்சையும் கொஞ்சப் பேர் மகிந்த குடும்பத்தை அமெரிக்காவில் வழக்காடி கூண்டோடு உள்ளுக்கை அனுப்ப காசு சேர்த்தினமே?? அது எந்தளவில் இப்போ இருக்குதுங்க?? மடத்தையாவது கட்டும் போது தெரிந்து கொள்ளலாம். இதை உங்களைப் போன்றவர்கள் எடுத்து விட்டால்த் தானே புரிந்து கொள்ளலாம்.

அப்படி போடுங்க அரிவாளை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி

முதலில் உண்மையில் தேசியத்திற்கு எந்தவித சுய இலாபங்கள் நோக்கில் இல்லாது பாடுபவர்களை தெரிந்து கொள்ளப் பாருங்கள். பல வருடங்கங்களாக பலவகையிலும் தம்மை இரவுபகலாக அர்ப்பணித்தவர்களை உங்கள் பாட்டிற்கு இலகுவாக விமர்சிக்க மட்டும் தான் முடியும். உண்மைகள் என்னவென்று அறிந்து கொள்வதில் எந்த அக்கறையும் இருக்காது. பிரான்சில் பொண்டியில் என்ன நடந்தது என்று சாத்திரியை உண்மையை இங்கே எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஆனால் அடுத்தவர்கள் உண்மையை எழுதினால், சாத்திரியால் உடன் நிர்வாகத்தை மிரட்டி அதை தூக்க வைக்க மட்டுமே முடியும். இப்படியான செயல்கள் தான் தேசியத்திற்கு ஆதரவான நிலைப்பாடு என்றால் அதைவிடக் கேவலம் வேறு எதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

இந்த அறிக்கைய வாசித்த எந்த முட்டாளுக்கும் விளங்கும்.

:Dநீங்க சொல்வது நூறுவீதம் சரிங்க. உங்களுக்கு விளங்கியிருக்கு. ஆனால் எனக்கு விளங்கவில்லை. :D

வசம்பண்ணா.... எனது பிந்திய கருத்துக்கு வருந்துகிறேன். உங்கள் பதிலுக்கு நன்றி!

உங்கள் கருத்துக்களை நான் முழுதாக நிராகரிக்கவில்லை....... ஆனாலும் துரோகிகளின் சாட்டுபோக்கிற்கு நியாயம் எக்காலத்திலும் கற்பிக்க முடியாது. தேசியத்திற்கு இரவுபகலாக உழைப்பவர் ஒருவர் பற்றி வேறு ஒருவர் வேண்டாத விமர்சனங்களை வைத்துவிட்டால்..... உடனே தேசியத்திற்கு எததிராக மாறிவிடுவதுதான் ஒரே வழியா? தொடர்ந்தும் உழைத்து தனது உழைப்பால் உண்மைகளை வெளிக்கொணர முடியாதா?

தழிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் என்று கொடிய சிங்களவர்கள் மட்டுமே இருக்க முடியும். மற்றவர்கள் எல்லாம் துரோகிகள் ......

மருதங்கேணி

உங்கள் கருத்திற்கு நன்றிகள். பதில்க் கருத்தை நேரம் கிடைக்கும் போதுதானே எழுதலாம். அதில் தவறொன்றுமில்லை. தேசியத்திற்கு இரவுபகலாக உழைத்தவர்கள் எவரும் வேண்டுமென்று வைக்கப்பட்ட விமர்சனங்களால் துரோகிகள் ஆகிவிடவில்லை. அவர்களை தமது சுயலாபங்களுக்காக சிலர் துரோகிகளாக சித்தரித்துள்ளார்ககள் என்பதே உண்மை. அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. நேர்மையாக செயற்படுபவர்களால் தமது ஊழல்கள் வெளியே தெரிய வருகின்றதென்பதை உணர்ந்தவர்கள், அவர்களுக்கு துரோகிப்பட்டம் கட்டி வெளியேற வைக்கின்றார்கள். இதன் மூலம் கேள்வி கேட்க ஆளில்லாது ஊழல்கள் தொடர்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D:D சாத்திரி போய் சாத்திரத்தை சொன்னா சாத்திரி என்ன செய்யும்...?

சாத்திரி போயு சாத்திரம் பார்த்து போட்டு சாத்திரி போயு சரித்திரம் சொன்னா

அதுக்கு பெயரு....அது...எண்டுதானே பொருளு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D:D சாத்திரி போய் சாத்திரத்தை சொன்னா சாத்திரி என்ன செய்யும்...?

சாத்திரி போயு சாத்திரம் பார்த்து போட்டு சாத்திரி போயு சரித்திரம் சொன்னா

அதுக்கு பெயரு....அது...எண்டுதானே பொருளு....

கண்ணா சரித்திரத்த யாரு கதைக்கிறது என்னு முக்கியமில்ல எதக்கதைக்கிறாங்கள் என்டுதான் முக்கியம் இதெப்டியிருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெட்டி பயலுக என்ன பண்ணுவாங்க...இது பாருங்கோ ஊருக்கு உபதேசம் உனக்கில்லை

இவையப்பற்றி ரெம்பவே எழுதலாமுங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி

உங்கள் கருத்திற்கு நன்றிகள். பதில்க் கருத்தை நேரம் கிடைக்கும் போதுதானே எழுதலாம். அதில் தவறொன்றுமில்லை. தேசியத்திற்கு இரவுபகலாக உழைத்தவர்கள் எவரும் வேண்டுமென்று வைக்கப்பட்ட விமர்சனங்களால் துரோகிகள் ஆகிவிடவில்லை. அவர்களை தமது சுயலாபங்களுக்காக சிலர் துரோகிகளாக சித்தரித்துள்ளார்ககள் என்பதே உண்மை. அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. நேர்மையாக செயற்படுபவர்களால் தமது ஊழல்கள் வெளியே தெரிய வருகின்றதென்பதை உணர்ந்தவர்கள், அவர்களுக்கு துரோகிப்பட்டம் கட்டி வெளியேற வைக்கின்றார்கள். இதன் மூலம் கேள்வி கேட்க ஆளில்லாது ஊழல்கள் தொடர்கின்றன.

Link to comment
Share on other sites

வெட்டி பயலுக என்ன பண்ணுவாங்க...இது பாருங்கோ ஊருக்கு உபதேசம் உனக்கில்லை

இவையப்பற்றி ரெம்பவே எழுதலாமுங்கோ...

வன்னி மைந்தன் தாராளமாய் எழுதுங்கோ நீங்கள் கலகத்தில் கருத்துக்களத்தில் முன்னர்என்னைப்பற்றி எழுதாததையா புதிதாக எழுதப்போகிறீர்கள்.?? உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை என்னோட உங்களுக்கு என்ன வம்பு...?

என்ர பெயர மாத்தாதீங்கோ...நான் நான் தான்..சரியோ...

நீங்க சொன்ன பிறகுதான் அங்க போயு தேடிப் பார்த்தா அவர் எல்லாரையும்

எல்லோ சாடியிருக்கிறார்...

ஏன் அண்ணை அவருக்கும் உங்களிற்கும் என்ன பிரச்சினை ..எல்லாம் பிள்ளையார் செயல்...

இதோ அம்பலம் பகுதி அம்பல சங்கதி...

தலைப்பு பாத்து தலை சுத்த வில்லை

கோபம் என்னடா.. கோமாளி..? :):lol::):D

http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1048

Link to comment
Share on other sites

அண்ணை என்னோட உங்களுக்கு என்ன வம்பு...?

என்ர பெயர மாத்தாதீங்கோ...நான் நான் தான்..சரியோ...

நீங்க சொன்ன பிறகுதான் அங்க போயு தேடிப் பார்த்தா அவர் எல்லாரையும்

எல்லோ சாடியிருக்கிறார்...

ஏன் அண்ணை அவருக்கும் உங்களிற்கும் என்ன பிரச்சினை ..எல்லாம் பிள்ளையார் செயல்...

இதோ அம்பலம் பகுதி அம்பல சங்கதி...

தலைப்பு பாத்து தலை சுத்த வில்லை

கோபம் என்னடா.. கோமாளி..? :D:D:D:D

http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1048

வெட்டி பயலுக என்ன பண்ணுவாங்க...இது பாருங்கோ ஊருக்கு உபதேசம் உனக்கில்லை
:D :D :D
Link to comment
Share on other sites

கோபம் என்னடா.. கோமாளி..? :D:D:D:D

:Dஎன்ன சரத் பொன்சேகா எண்ட நினைப்போ?? :D:D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கோயிலுக்கு தேவையில்லாத வேலை...

தூயா என்ன வசம்பு விட்ட விடுகையில " பாயா" வைச்சுக்கொண்டிருக்கின்றதா..?

" தூயா

இது ஒன்றும் சமையல்க் கட்டல்ல எடுத்த எடுப்பிலேயே உப்புக் கூட உறைப்புக் காணாது என்று சொல்ல .

நீங்கள் முடிந்தால்் உங்கள் உறவினர் அல்லது நண்பர்கள் யாரராவது ஜேர்மனியிலிருந்தால் கோவிலைப் பற்றி விசாரித்துப் பாருங்கள். அதன் பின் உங்கள் கருத்தை எழுதுங்கள். "

சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிப் போய்விட்டது போங்கள்... :lol::D:huh:

Link to comment
Share on other sites

நீங்கள் முடிந்தால்் உங்கள் உறவினர் அல்லது நண்பர்கள் யாரராவது ஜேர்மனியிலிருந்தால் கோவிலைப் பற்றி விசாரித்துப் பாருங்கள். அதன் பின் உங்கள் கருத்தை எழுதுங்கள்.

விசாரிக்காமல் தான் கருத்து எழுதினேன் என்பதை நிரூபிக்க முடியுமா?

தூயா

இது ஒன்றும் சமையல்க் கட்டல்ல எடுத்த எடுப்பிலேயே உப்புக் கூட உறைப்புக் காணாது என்று சொல்ல

அய்யோ பாவம்

உங்களுக்கு சமையலை பற்றி எதுவுமே தெரியலை போல..

Link to comment
Share on other sites

விசாரிக்காமல் தான் கருத்து எழுதினேன் என்பதை நிரூபிக்க முடியுமா?

அய்யோ பாவம்

உங்களுக்கு சமையலை பற்றி எதுவுமே தெரியலை போல..

[b]விசாரிக்காமல் தான் கருத்து எழுதினேன் என்பதை நிரூபிக்க முடியுமா?

இது பெரிய எல்லாளன் மஹா சபை..ஹ்ஹும்...ஹ்ஹ்ஹும்....

நானும் நினைத்தேன் "பாயா" வைத்த "தூயா" என்னோடு "வம்பூ" வைக்க வருகின்றதாக்கும் என்று...என்னோடு அல்ல " வசம்பூ" வோடு தான்... :lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.