Jump to content

அமர(ன்) அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமரன்

சரங்களைத் தொடுப்பதில்

சளைக்காதவன்.

தொடுக்கும் சரங்கள்

கொடுக்கும் தோல்விகளால்

பகைமை புகைந்ததில்

தோல்வியை தோளேந்தி

மனங்களை வெல்ல முயல்பவன்.

இந்தப் பழையவனின்

புதிய உதய கரணியம்

இப்போது புரிந்திருக்குமே!

தர்க்க சர்ப்பங்கள்

நெளிந்தும் வளைந்தும்

கால்களிடை சென்றாலும்

சலனம் அடக்கி

சமுதாயம் நோக்கி நடைபோடுவதில்

அலாதி பிரியம் எனக்கு.

அதற்காகவும் எனக்காவும்

எழுதுவதே என் பொழுதுபோக்கு.

அந்தப் பொழுதில்

இனிமையை கலக்க உதவுங்கள்.

அன்பன் -அமரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரிகிறது உன் நோக்கம்

தெளிவான பாவினிலே

முற்பிறப்பு எப்பிறப்போ

இப்பிறப்பு அமரனாகியுள்ளாய்

வருக அமரா வலம்வருக யாழினிலே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேழி பிடித்து அழுத்து

அழியாது அமர

அமரா வலம் வருவேன்

யாழில் நிதமும்.

நன்றிகள் கோடி சுப்பண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருக அமரன் ..........தருக உங்கள் ஆக்கங்களை ." எழுதுவதே என் பொழுது போக்கு " உங்கள்

பொழுதுகள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் .நிலாமதியக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அமரன் வருக! வருக!

நன்றி புலவரே!

புலமை மிகுந்த மாந்தருடன் கூடிகளிப்பது தனிசுகம்.

வருக அமரன் ..........தருக உங்கள் ஆக்கங்களை ." எழுதுவதே என் பொழுது போக்கு " உங்கள்

பொழுதுகள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் .நிலாமதியக்கா

நன்றி நிலாமதி.

இனிமையாகும் என்ற நம்பிக்கையில்தான் வந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழையவனின் புதிய உதயம்

தந்த அறிமுகம் அழகு

சமுதாயம் நோக்கி வெற்றி

நடை போட்டு

தொடுக்கும்

சரங்கள் மாலைகளாய்

யாழ்களத்தில்

மிளிர

வாழ்த்துகிறோம் வருகவென

Link to comment
Share on other sites

வணக்கம் அமரன், வாங்கோ. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

சுப்பண்ணையும், கறுப்பியும் கவிதை வரிகளால் வரவேற்றுள்ளார்கள், ஆனால் எனக்கு கவிதை வராது :lol:

Link to comment
Share on other sites

வணக்கம் அமரன். வாருங்கள். நலமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவேற்ற கறுப்பி யசி தூயா ஆகிய முக்கனிகளுக்கு நன்றி.

கனியில் சுவை மாறுபட்டாலும் எனக்கு எல்லாக்கனியும் பிடிக்கும் யசி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரை விட்டு உலகில் ஒரு மூலையில்

பல மொழி கண்டு

எம் தமிழாம் செந்தமிழை!!

செப்பும் எம் தமிழா

எங்கள் களம் காண வந்த உன்னை வரவேற்கிறோம்

வாங்கோ அமரன் உங்கள் வரவும் நல்வரவாகட்டும் :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரு விட்டு ஊரு சென்று

உலகின் பல மொழி உண்டு

பழமொழியாம் தமிழை சுவாசிக்கும்

முனிவரின் அழைப்பில் குழைந்தது மனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமரன் வாங்கோ

நானும் உங்களை வரவேற்கிறேன்.... உங்கள் வரவு நல்வரவாகட்டும்...

இளங்கவி

Link to comment
Share on other sites

வணக்கம் அமரன். தொடருங்கள் உங்கள் பதிவுகளை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அமரன். வாருங்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமரன் வாங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருக அமரன்

வரும்முன்னே தம்பட்டம்

வந்ததும் பீடிகை

வரவேற்போம் எவரையும்-ஆனால்

வரம்போடு எழுதவும்

வரம்பு எமது தேசியம்

வம்புக்கிழுக்கவேண்டாம்

வதைபடுவீர் எம்மிடம்-மற்றும்படி

வரையறை கிடையாது உமது எழுதுகோலுக்கு

வாழிய யாழில் நீர் நீடூழி

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் உங்களைச் சந்திப்பதில் சந்தோசம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.