Jump to content

யாழ் தளம் இலங்கையில் தடை!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால் யாழ் தளத்தை நேரடியாக அடையமுடியாமல் உள்ளது. இது இலங்கையில் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளதா??? தகவல் தெரிந்தவர்கள் அறியத்தரவும்....!

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply

நான் நினைக்கவில்லை. நேற்று கூட சில யாழ் கள உறுப்பினர்கள் சிறிலங்காவில் இருந்து கலந்து கொண்டார்கள். :lol:

Link to comment
Share on other sites

கீழ இருக்கிற இணைப்பை கிளுக்கி yarl.com எண்டு எழுதி Ping check செய்து பார்த்து அதுக்கு என்ன மறுமொழி வருகிது எண்டு சொல்லுங்கோ. வேற பல சோதனைகளும் இருக்கிது. பிறகு ஆறுதலா ஒவ்வொண்டா சோதிப்பம் என.

http://www.selfseo.com/ping_test.php

பொறுமை இருந்தால் இந்த கூகிழ் தேடலில இருக்கிற மறுமொழிகளை வாசிச்சு பாருங்கோ. பிரளயம் கவுண்டாலும் யாழுக்கு வாறதுக்கு பலவிதமான வழிகளை இதுல பார்க்கலாம்.

http://www.google.ca/search?hl=en&q=HO...earch&meta=

யாதும் ஊர் சிறீ லங்காவிலையோ இருக்கிது. ஹிஹி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீழ இருக்கிற இணைப்பை கிளுக்கி yarl.com எண்டு எழுதி Ping check செய்து பார்த்து அதுக்கு என்ன மறுமொழி வருகிது எண்டு சொல்லுங்கோ. வேற பல சோதனைகளும் இருக்கிது. பிறகு ஆறுதலா ஒவ்வொண்டா சோதிப்பம் என.

http://www.selfseo.com/ping_test.php

# Address Status PING Speed

1 www.yarl.com ONLINE 35.85 ms

எண்டு தான் வருகுது....!

ஆனா இங்க இருந்து நேரடியா போக முடியாம இருக்குது

பொறுமை இருந்தால் இந்த கூகிழ் தேடலில இருக்கிற மறுமொழிகளை வாசிச்சு பாருங்கோ. பிரளயம் கவுண்டாலும் யாழுக்கு வாறதுக்கு பலவிதமான வழிகளை இதுல பார்க்கலாம்.

http://www.google.ca/search?hl=en&q=HO...earch&meta=

அது எங்களுக்கு தெரியும். சிறிலங்காவில இருக்கிற எல்லாருக்கும் அந்தளவுக்கு த. தொழில்நுட்ப அறிவு இருக்கும் எண்டு எதிர்பார்க்ககூடாது பாருங்கோ....!

யாதும் ஊர் சிறீ லங்காவிலையோ இருக்கிது. ஹிஹி

ஏன்....??? சிறீலங்கா யாதும் ஊருக்க வராதோ.... :P:P:P

Link to comment
Share on other sites

யாழ் தளம் இலங்கையில் தடை!!!

நிருஜா உங்களின் தலைப்பை பார்த்ததும் நாம் ஒரு கணம் என்னடா சோதனை என நினைக்கும் அளவிற்கு உறுதிப்படுத்தப்பட்ட செய்தி போல் உள்ளது. சில சந்தேகத்துக்கிடமான செய்திகளை

யாழ் தளம் இலங்கையில் தடை ???

இப்படி இணையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிருஜா உங்களின் தலைப்பை பார்த்ததும் நாம் ஒரு கணம் என்னடா சோதனை என நினைக்கும் அளவிற்கு உறுதிப்படுத்தப்பட்ட செய்தி போல் உள்ளது. சில சந்தேகத்துக்கிடமான செய்திகளை

இப்படி சந்தேகத்திற்கிடமான செய்திகளை இணையுங்கள்.

தற்போதய நிலையில உறுதிப்படுத்த பட்டமாதிரி தான் இருக்குது...!

நான் இங்க கனபேரிட்ட கேட்டுட்டன். யாருக்கும் நேரடியா வேலைசெய்யேல்ல....

நான் இப்ப proxy வழியாதான் வந்து பாக்கிறன்...!

Link to comment
Share on other sites

அட நிருஜா அக்கா கோவிக்காதிங்கோ. நான் சொன்ன Ping Check பொதுவானது. இதைவிட நாடுவாரியாக செய்யக்கூடிய Ping Check மூலம் பரிசோதிச்சு பார்த்தால் தெரியும். யாழில இருக்கிற மிச்ச வல்லுனர்கள் உங்களுக்கு உதவிசெய்வீனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நிருஜா அக்கா கோவிக்காதிங்கோ. நான் சொன்ன Ping Check பொதுவானது. இதைவிட நாடுவாரியாக செய்யக்கூடிய Ping Check மூலம் பரிசோதிச்சு பார்த்தால் தெரியும். யாழில இருக்கிற மிச்ச வல்லுனர்கள் உங்களுக்கு உதவிசெய்வீனம்.

உம்மள கோவிச்சு எனக்கு என்ன வரப்போகுது....

சரிசரி... பிழைச்சுபோம்....! :P :P ;P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா வேலைசெய்யல என்டா என்னன்டு பதில் எழுதுறிங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா வேலைசெய்யல என்டா என்னன்டு பதில் எழுதுறிங்க

முடியல....!!!

அது தான் சொன்னனே....

தடைசெய்யப்பட்டாலும் proxy பாவிச்சு பாக்கலாம்.

Link to comment
Share on other sites

அது என்ன மோனை புறொக்ஸி.. ஏதெனும் முகமூடியே தெளிவாதான் சொல்லன்.......

ரொக்ஸி திரையரங்கில் படம் பார்ப்பவர்களுக்கு 'பொப்கோனுடன்' (popcorn) தொட்டுக்க ஊறுகாய் மாதிரி கொடுப்பது :lol:

1. தொழில்நுட்பம் சம்பந்தம் அற்ற ரீதியில் எனும் சொல் பயன்படுவது பற்றி

http://en.wikipedia.org/wiki/Proxy

2. கணணி தொழில்நுட்பம் சம்பந்தம் எனில்

http://proxy.org/

Link to comment
Share on other sites

அக்கா proxy க்கால எல்லாம் விளையாட்டு காட்டுறீங்கள். நீங்கள் தொழில்நுட்பம் எல்லாம் அறிஞ்ச பாரதியார் கண்ட புதுமைப்பெண்தான் போங்கோ. அப்ப உங்களுக்கு ping commandம் தெரிஞ்சு இருக்கும் தானே?

உங்கட கணணியில start க்கு போய் => run க்கு போய் => cmd எண்டு எழுதி ஒரு தட்டு தட்டிப்போட்டு Dos இல இப்பிடி அடிச்சுபாருங்கோ. பிங்க் இடைவெளி யாழ்.கொம்

ping www.yarl.com

என்ன சொல்லிது? தமிழ்நெட், யாழ், உங்க இருக்கிற ஒண்டு ரெண்டு தளங்களையும் அடிச்சு சொல்லுங்கோ. Packets loss ஆகிதோ? உதாரணமா ..

Command.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:o:D:lol::lol::o

சிறித்தம்பி! கேக்கிறனெண்டு கோவிக்கக்கூடாது உண்ணாணை உதென்ன விளையாட்டு ?

Link to comment
Share on other sites

என்னால் யாழ் தளத்தை நேரடியாக அடையமுடியாமல் உள்ளது. இது இலங்கையில் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளதா??? தகவல் தெரிந்தவர்கள் அறியத்தரவும்....!

ஆம் நிருஜா... எனக்கும் யாழ் தளத்தை நேற்றிலிருந்து அடயமுடியவில்லை... LankaOil மூலமாதான் வந்தநான்... என்ன கொடுமை இது.....

Link to comment
Share on other sites

நேற்று காலையிலிருந்து இரவுவரை யாழ்களத்திற்கு போகமுடியாமத்தான் இருந்தது...! முதலில நான் நினைச்சன் யாழ்களத்திலதான் பிழை எண்டு. பிறகு www.HideMyAss.com இற்குள்ளாள போக வேலை செய்தது...!

12 மணி நேரத்தடை எதோ பரீட்சாத்த தடைமாதிரி இருக்கு? யாழ்களம்தான் சிறிலங்காவிற்கு தடை விதிச்சுதோ தெரியேலை? நிர்வாகத்தின்ரை பதிலை காணேலை?

Link to comment
Share on other sites

நேற்று எங்களுக்கும் சில மணி நேரங்கள் வேலை செய்யவில்லை. பின்னர் சரியாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா proxy க்கால எல்லாம் விளையாட்டு காட்டுறீங்கள். நீங்கள் தொழில்நுட்பம் எல்லாம் அறிஞ்ச பாரதியார் கண்ட புதுமைப்பெண்தான் போங்கோ. அப்ப உங்களுக்கு ping commandம் தெரிஞ்சு இருக்கும் தானே?

உங்கட கணணியில start க்கு போய் => run க்கு போய் => cmd எண்டு எழுதி ஒரு தட்டு தட்டிப்போட்டு Dos இல இப்பிடி அடிச்சுபாருங்கோ. பிங்க் இடைவெளி யாழ்.கொம்

ping www.yarl.com

என்ன சொல்லிது? தமிழ்நெட், யாழ், உங்க இருக்கிற ஒண்டு ரெண்டு தளங்களையும் அடிச்சு சொல்லுங்கோ. Packets loss ஆகிதோ? உதாரணமா ..

Command.png

உண்மைதான் பாருங்கோ... இருந்தாலுன் சின்ன திருத்தம்...!

தேசியத் தலைவர் வழி வந்தநாங்கள்... பாரதிசொன்னதால வரேல்ல....

அது இருக்கட்டும்....

உந்த யன்னல், கதவு எல்லாம் நாங்கள் பாவிக்கிறேல்ல பாருங்கோ...

சும்மா அப்பற்ற காசை பில்கேட்ஸுக்கு குடுக்கிற ஆட்கள் இல்ல.

திறந்த மென்பொருட்கள் தான் பாவிக்கிறநாங்கள்...

terminal ல போய் பிங் பண்ணினா unknown host என்டுதான் வருகுது...

ரொக்ஸி திரையரங்கில் படம் பார்ப்பவர்களுக்கு 'பொப்கோனுடன்' (popcorn) தொட்டுக்க ஊறுகாய் மாதிரி கொடுப்பது :lol:

http://proxy.org/

நாங்கள் ரொக்ஸில எல்லாம் படம் பாக்கிறேல்ல....

போனா சினிசிட்டி...., இல்லாட்டி கொன்கோட்.... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று காலையிலிருந்து இரவுவரை யாழ்களத்திற்கு போகமுடியாமத்தான் இருந்தது...! முதலில நான் நினைச்சன் யாழ்களத்திலதான் பிழை எண்டு. பிறகு www.HideMyAss.com இற்குள்ளாள போக வேலை செய்தது...!

பரவாயில்ல நல்ல இடத்தில தான் கொண்டுபோய் ஒளிச்சிருக்கிறியள். பத்திரம்....! :P

12 மணி நேரத்தடை எதோ பரீட்சாத்த தடைமாதிரி இருக்கு? யாழ்களம்தான் சிறிலங்காவிற்கு தடை விதிச்சுதோ தெரியேலை? நிர்வாகத்தின்ரை பதிலை காணேலை?

ஏன் யாழ்கள நிர்வாகதினருக்கு லூசே... இல்லை தானே...!

அவை ஒன்டும் தடைசெய்திருக்க மாட்டினம்.

Link to comment
Share on other sites

பரீட்சாத்த தடை போலத்தான் இருக்கு,,,, இப்ப வேலைசெய்யுது... நிருஜா அக்காக்கும் வேலை செய்யு எண்டு நினைக்கிறன்.... அப்பிறம் றொக்சி தியட்டருக்கு போறதால என்ன பிரச்சனை ஏண்டு கொஞ்சம் சொல்லுறியலே?? எனக்கு அவளவு சீக்கிரம் ஒண்டு விளங்காது.. காட்டுக்குள்ளதானேஇருந்தனான

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.