Jump to content

கல்யாணம் ஆன ஆண்களின் பிரச்சினை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கொழுத்துங்கோ.பற்றி எரியும்...

ஆண்களின் எரிவை பார்ப்பதில் அவ்வளவு ஈடுபாடா...?

அனுதாபங்கள் எங்கள் திரு. நிலாமதி .................அத்தானுக்கு.

Link to comment
Share on other sites

  • Replies 91
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் எரிவை பார்ப்பதில் அவ்வளவு ஈடுபாடா...?

அனுதாபங்கள் எங்கள் திரு. நிலாமதி .................அத்தானுக்கு.

அவ அப்படி இல்லை :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் எரிவை பார்ப்பதில் அவ்வளவு ஈடுபாடா...?

அனுதாபங்கள் எங்கள் திரு. நிலாமதி .................அத்தானுக்கு. ........

.............விசு தவறாக் விளங்கி விடீர்கள். இந்த திரியை கொளுத்துதுங்கோ மீண்டும் ( இந்த பதிவு ) பற்றி எரியும் என்று சொல்ல வந்தேன்......அவ்வளவு தான்......பாவம் அந்த மனுஷன் அவரை இதுக்குள் இழுக்காதீங்க ...... இந்த அலட்டல் களை வாசிக்க கூட நேரம் இல்லை..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் எரிவை பார்ப்பதில் அவ்வளவு ஈடுபாடா...?

அனுதாபங்கள் எங்கள் திரு. நிலாமதி .................அத்தானுக்கு. ........

.............விசு தவறாக் விளங்கி விடீர்கள். இந்த திரியை கொளுத்துதுங்கோ மீண்டும் ( இந்த பதிவு ) பற்றி எரியும் என்று சொல்ல வந்தேன்......அவ்வளவு தான்......பாவம் அந்த மனுஷன் அவரை இதுக்குள் இழுக்காதீங்க ...... இந்த அலட்டல் களை வாசிக்க கூட நேரம் இல்லை..........

உஙகளுக்காக வக்காலத்து வாங்கியவனுக்கு ஒரு நன்றியாவது ----? :lol::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.........சஜீவா .................இது சும்மா வம்புக்கு என்று தெரியும்.

Link to comment
Share on other sites

என்ற கதையையும் கேளுங்கோ...

முன்னம் இருந்தது ஒரு பிரச்சனைதான்.. கல்யாணத்துக்கு பிறகு அந்த ஒன்றைத்தவிர மிச்ச எல்லாம் பிரச்சனையாப்போச்சு.

சும்மா இருந்த சங்கை ஊதிகேடுத்த அண்டின்ர கதையாப்போச்சு என்ற நிலைமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ற கதையையும் கேளுங்கோ...

முன்னம் இருந்தது ஒரு பிரச்சனைதான்.. கல்யாணத்துக்கு பிறகு அந்த ஒன்றைத்தவிர மிச்ச எல்லாம் பிரச்சனையாப்போச்சு.

சும்மா இருந்த சங்கை ஊதிகேடுத்த அண்டின்ர கதையாப்போச்சு என்ற நிலைமை.

ஆனால் ஒரு உண்மையை மட்டும் ஒத்துக்கொள்வேன்

இப்படித்தான் எனக்கும் பலபேர் முன்பு சொன்னவ

கவனம் தம்பி

ஆழம்தெரியாமல் காலை விடுற தம்பி என்று

நான்தான் கேட்கவில்லை அவர்களது சொல்லை.

அவைக்கு நான் சொல்லுறனான்

நீங்கள் மட்டும் அ..........க்கலாம்

என்னை ஏன் தடுக்கின்றீர்கள் என்று.

இப்ப என்ர முறை

நான் சொல்லுறன்

ஆனால் கேட்கமாட்டான்கள் என்று தெரியும்

ஆனால்??????

Link to comment
Share on other sites

என்ற கதையையும் கேளுங்கோ...

முன்னம் இருந்தது ஒரு பிரச்சனைதான்.. கல்யாணத்துக்கு பிறகு அந்த ஒன்றைத்தவிர மிச்ச எல்லாம் பிரச்சனையாப்போச்சு.

சும்மா இருந்த சங்கை ஊதிகேடுத்த அண்டின்ர கதையாப்போச்சு என்ற நிலைமை.

நீங்கள் எழுதினதைப் பார்த்ததும் எனக்கு இந்த பாட்டுத் தான் ஞாபகம் தான் வருது... :)

சும்மா சொல்ல கூடாது, அர்த்தமான பாடல்.... :lol:

http://www.youtube.com/watch?v=G6451j4gW68

Link to comment
Share on other sites

இப்பதான் கல்யாணம் பண்ணவேணுமென்ட ஆசை ஆரம்பிச்சுது, நல்லவேளை இப்பவாவது உங்க அனுபவத்தை வாசிச்சேன், தப்பிட்டேனப்பா, 26வயதுக்கு முன் கல்யாணத்தை நினைத்தே பார்க்கமாட்டேனப்பா.

உங்க உதவிக்கு கோடி நன்றியப்பா!

Link to comment
Share on other sites

இப்பதான் கல்யாணம் பண்ணவேணுமென்ட ஆசை ஆரம்பிச்சுது, நல்லவேளை இப்பவாவது உங்க அனுபவத்தை வாசிச்சேன், தப்பிட்டேனப்பா, 26வயதுக்கு முன் கல்யாணத்தை நினைத்தே பார்க்கமாட்டேனப்பா.

உங்க உதவிக்கு கோடி நன்றியப்பா!

26 றே அதிகம்... அதுக்கு முன்னம் வேண்டவே வேண்டாமென்றால் அதைவிட வெள்ளன வாழ்க்கையை நாசமாக பாத்திங்களே. நல்லவேளை இன்னும் ஒன்றும் கேட்டுப் போகேல்ல..

தனிய இருந்து வாழ்கையை அனுபவித்து காணும் என்டாப்பிறகு கல்யாணம் பண்ணிகொல்லுங்கோ. அப்பா கஷ்டம் வந்தாலும் சரி பரவாயில்லை நாங்கள் தனிய அனுபவித்தனாங்கள் தானே என்று அமைதிப் பட்டுக்கொள்ளலாம்.

முன்னமே கட்டினா காலா காலத்துக்கும் துன்பம் வருத்தும். கட்டினாபிறகு முடிஞ்சா விட்டு ஓடிப்பருங்கோவன்.. நல்லவேளை நான் என்ற தனி வாழ்க்கையை நல்ல அனுபவிச்சன் என்ற அருதலோட இப்ப மிச்ச காலத்தை ஓட்ட வேண்டியிருக்கு.

இனி உங்கட விருப்பம்... விதி யாரைத்தான் விட்டது? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

26 றே அதிகம்... அதுக்கு முன்னம் வேண்டவே வேண்டாமென்றால் அதைவிட வெள்ளன வாழ்க்கையை நாசமாக பாத்திங்களே. நல்லவேளை இன்னும் ஒன்றும் கேட்டுப் போகேல்ல..

தனிய இருந்து வாழ்கையை அனுபவித்து காணும் என்டாப்பிறகு கல்யாணம் பண்ணிகொல்லுங்கோ. அப்பா கஷ்டம் வந்தாலும் சரி பரவாயில்லை நாங்கள் தனிய அனுபவித்தனாங்கள் தானே என்று அமைதிப் பட்டுக்கொள்ளலாம்.

முன்னமே கட்டினா காலா காலத்துக்கும் துன்பம் வருத்தும். கட்டினாபிறகு முடிஞ்சா விட்டு ஓடிப்பருங்கோவன்.. நல்லவேளை நான் என்ற தனி வாழ்க்கையை நல்ல அனுபவிச்சன் என்ற அருதலோட இப்ப மிச்ச காலத்தை ஓட்ட வேண்டியிருக்கு.

இனி உங்கட விருப்பம்... விதி யாரைத்தான் விட்டது? :lol:

இவர் எங்கை கொல்லுறது இவருக்கெல்லோ உயிரோட வைச்சு சங்கு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாணம் ஆன ஆண்களின் பிரச்சனை பல இருக்கும் என நினைக்கிறேன். அவற்றைப்பற்றி என்னொரு தலைப்பில் கல்யாணமானவர்கள் எழுதலாமே. ஆண்கள் குறிப்பாக பிள்ளைகளை பேற்ற பின்பு கான்ச்சு போய் உள்ளதாகவும், பெண்களூம் ஆணை தொல்லையாக பார்த்து தூர ஓடுவதாகவும் கேள்விப் பட்டேன் உண்மையா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாணம் ஆன ஆண்களின் பிரச்சனை பல இருக்கும் என நினைக்கிறேன். அவற்றைப்பற்றி என்னொரு தலைப்பில் கல்யாணமானவர்கள் எழுதலாமே. ஆண்கள் குறிப்பாக பிள்ளைகளை பேற்ற பின்பு கான்ச்சு போய் உள்ளதாகவும், பெண்களூம் ஆணை தொல்லையாக பார்த்து தூர ஓடுவதாகவும் கேள்விப் பட்டேன் உண்மையா? :lol:

நீங்கள் எல்லாம் தெரிஞ்ச ஆளுப்பா பலே அனுபவசாலியாக இருப்பீங்க போல இருக்கு, :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வானொலிகளில் இவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையை, உண்மையான பிரச்சனையை ஒருவரும் பேசுகிறார்கள் இல்லை. பெண்களுக்கும் முன்னால் நன்றாக நடித்தால் அவர்களுக்கு பிடிக்கிறது. உண்மையாய் இருந்தால் அவர்களுக்கு வெறுப்பு வருகிறது. யாழை முந்தி நான் விரும்பி வாசிப்பதற்கு ஒரு காரணம் ஜம்மு பேபி. அவரின் எழுத்து மிகவும் நன்றாக இருந்தது. வாசிக்கும் போது இனிமையாக இருந்தது. இப்ப ஜம்மு பேபி எங்க?

Link to comment
Share on other sites

நான் வானொலிகளில் இவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையை, உண்மையான பிரச்சனையை ஒருவரும் பேசுகிறார்கள் இல்லை. பெண்களுக்கும் முன்னால் நன்றாக நடித்தால் அவர்களுக்கு பிடிக்கிறது. உண்மையாய் இருந்தால் அவர்களுக்கு வெறுப்பு வருகிறது. யாழை முந்தி நான் விரும்பி வாசிப்பதற்கு ஒரு காரணம் ஜம்மு பேபி. அவரின் எழுத்து மிகவும் நன்றாக இருந்தது. வாசிக்கும் போது இனிமையாக இருந்தது. இப்ப ஜம்மு பேபி எங்க?

கல்யாணம் கட்டின சனத்திர வயித்தெரிச்சலை கேட்டு என்ன செய்யப்போரிங்கள்?

ஏதாச்சும் நிவாரணம் கிடைக்குமா?

சும்மா போங்கப்பா.. கிளம்பிட்டாங்க.

ரொம்பவும் ஆசையா இருந்த கட்டிப்பருங்கோ அப்பா சொல்லுங்கோ நாங்களும் கேப்பம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.