Jump to content

கறுப்பி அக்கா நான் 20,000 எழுதிட்டன்...!!


Recommended Posts

வாழ்த்துக்கள் ஜம்மு.அப்படி என்ன வேலை பளு?யாரையும் பார்க்க போக வேண்டுமோ குறிப்பிட்ட நேரத்திற்கு.அப்படி ஆகின் அதற்கும் வாழ்த்துக்கள்.நல்ல கற்பனை வளம் மற்றும் எழுதாற்றல் தங்களிடம் உள்ளது ஆகவே அதனை மேலும் வளர்ப்பது சிறந்தது என்பது என் கருத்து. :(

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ஜம்மு...!

நீண்ட நாட்களின் பின் காண்பது சந்தோஷம்... :D

Link to comment
Share on other sites

தமிழ் தங்கை அக்கா,தமிழ் சிறி அண்ணா,கறுப்பி அக்கா நேத்தைக்கு வேலை தளத்திள் இருந்து தட்டச்சு பண்ணும் போது அவசரத்தில் உங்கள் பதில்களை கவனிக்கவில்லை மன்னிகவும்..ம்..(கோபம் ஒண்டும் இல்லை தானே).. :D

"ஜம்மு" ....வாழ்த்துகள்!!

நீங்கள் வைக்கிற 'பஞ்ச்"க்காகவே ஒரு விசேட/சிறப்பு வாழ்த்துரைக்கலாம்.

நன்றி தமிழ் தங்கை அக்கா..கா..!!

அது சரி இப்ப எப்படி எழுத்து பிழை இல்லாம எழுதுறனோ..னோ பாருங்கோ..கோ..??.. :D அந்த பஞ்சால தானே பல பேருக்கு பெரச்சினை..னை.. :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபிக்கு வாழ்த்துக்கள் .

:D

நன்றி தமிழ் சிறி அண்ணா தங்களின் வாழ்த்துகளிற்கு..கு அது சரி எப்ப உந்த நடையை நிற்பாட்டுற யோசனை..னை.. :D

அப்ப நான் வரட்டா!!

யம்மு கலக்கிட்டிங்கள்

வாழ்த்துகள்

கறுப்பி அக்கா...கா..!!.. :D

ம்ம்..எங்க உங்களை காணவில்லை எண்டு நெனைத்தன்..ன் வந்திட்டியள் உங்கள் பாராட்டு கிடைத்ததில் மிக்க..க மகிழ்ச்சி கறுப்பி அக்கா..கா.. :D

அப்ப நான் வரட்டா!!

QUOTE (பொன்னி @ Dec 9 2008, 12:12 PM)

ஜம்மு வாழ்த்துக்கள், என்னால் ஆன ஒரு சிறு அன்பளிப்பு.

http://www.tubetamil.com/view_video.php?vi...=&category=

பொன்னி தாத்தா..தா..!!

பாவனா..னா அக்கா அந்த மாதிரி இருக்கா..கா எனக்கும் அவாவிற்கு ஒரு ஒற்றுமை இருக்கு பாருங்கோ..கோ அது என்ன வெண்டா இரண்டு பேருக்கும் விஜதசமி எண்டா பிடிக்குது..து :D நல்ல சோடி பொருத்தம் தான்..ன் ஆனா என்ன அவாவிற்கு வயது கூடவா போயிட்டு..டு.. :(

அது சரி பொன்னி தாத்தா..தா வயசு கூடினவாவை காதலிக்கிறதை பத்தி என்ன நெனைக்கிறியள்..ள்..(சும்மா ஒரு சந்தேகம் தான் பாருங்கோ).. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட அம்பி அசத்திட்டா....வாழ்த்துக்கள்....

மாம்ஸ்..ஸ்..!!

நன்றிகள்..ள் மாம்ஸ்..ஸ்..எல்லாம் போதி மரத்திகுள்ள இருந்த ஞானம் தான்..ன் பாருங்கோ..கோ.. :D (நான் என்ன செய்தாலும் ஏன் எண்டு கேட்காம விட்டிட்டு இருந்த உங்களுக்கு தான் ரொம்ப நன்றி)..அப்படியே நான் யாரையும் காதலித்தாலும்..ம். :D

கண்டுகாதையுங்கோ என்ன..ன..!!. :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு நல்லாயிருக்கு அதுசரி எங்கையடாப்பு போகப்போறாய்.?? கொஞ்ச நாளாய் உன்ரை போக்கும் சரியில்லை. நித்:திரையிலை சிரிக்கிறியாம் எண்டு புத்தன் சொல்லிக் கவலைப்பட்டான். அதுசரி இப்ப கனவு கண்டு சிரிக்காமல் வேறை உங்கடை வயசிலையோ சிரிக்கிறதெண்டு திருப்பிக்: கேக்காதை வாழ்த்துக்கள்

சாத்திரி அங்கிள்,

நன்றி சாத்திரி அங்கிள்..ள்.. எங்க போறது காலம் விட்ட வழியில போவோம்..(பரவால்ல நானும் அரசியலிற்குள்ள வரலாம் போல இருக்கு).. :D அது பெரிசா ஒண்ணுமில்லை வேலை தான் பாருங்கோ..கோ..மற்றது நேரம் கிடைக்கக்க எழுதினா..னா பிறகு எழுத வேண்டும் எண்டு ஆசை வரும்..ம். :D

அதை விட எழுதாம இருக்கிறது பெட்டர் போல இருக்கு..கு..நான் நித்திரையில மட்டுமா சிரிக்கிறன் ..ன் புத்தகத்தை கையில வைத்து கொண்டே சிரித்தனான் அல்லோ..லோ கொஞ்ச காலதிற்கு மொதல்..ல் :D மாமாவில இருந்து மாமி வரை பயந்தே போட்டீனம்..ம் ஆனா நான் சிரித்தது யாழில நடந்த சுவையான உரையாடலை நினைத்து..து இப்படியே போனா கெதியில இங்க இருக்கிற சிலரை போல் தான்..ன்.. :D

என் நெலைமையும் ஆகும்..ம். :D .(சரி அதை விடுவோம்)..வாழ்த்துகளிற்கு நன்றி..றி.. :D

அப்ப நான் வரட்டா!!

நன்றி சின்னகுட்டி தாத்தா..தா..உங்களிண்ட புளோக்கிள கருத்து எழுதனும் எண்டு பல நாள் யோசித்தனான்..ன் ஆனா பயம்..ம் நானும் வந்து எழுதலாமோ..மோ.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ஜம்மு.அப்படி என்ன வேலை பளு?யாரையும் பார்க்க போக வேண்டுமோ குறிப்பிட்ட நேரத்திற்கு.அப்படி ஆகின் அதற்கும் வாழ்த்துக்கள்.நல்ல கற்பனை வளம் மற்றும் எழுதாற்றல் தங்களிடம் உள்ளது ஆகவே அதனை மேலும் வளர்ப்பது சிறந்தது என்பது என் கருத்து.

யோகன் அங்கிள்,

மிக்க நன்றி..றி..என்ன நக்கலோ..??..யாரையும் பார்க்கிறதிற்காக நாம நேரத்தை செலவிடமாட்டோம்..ம் நாம போகக்க எங்களை கடக்கிறவையில மட்டும் தான் நாம நேரத்தை செலவிடுவோம்..ம் சா எங்களிண்ட குறிகோள்கள் பத்தி உங்களுக்கு தெரியாதா என்ன..ன.. :D

ஓ..எழுதாற்றல் இருக்கோ என்னிட்ட..ட அப்ப ஒண்டு செய்வோம்..ம் சிட்னியில இருக்கிற ஆட்களுக்கு விதம் விதமா கடிதம் எழுதி போடுவோம்..ம் அப்ப யாராவது சிக்குபடும் தானே..னே. :D .மற்றது உங்களை தான் நானும் தேடி கொண்டிருந்தனான் ஏன் தெரியுமோ..மோ

உங்க அது தான் யாழ்களத்திள என் படைகளை யாரோ ஒருவர் வல்வளைப்பு செய்திட்டாராம்..ம் எனி எனக்கு மேல குண்ட போடுற தான் பாக்கி..கி :( அதுக்கு மொதலில சண்டையா..யா அல்லாட்டி சமாதனாம எண்ட அறிக்கை வேற விட்டிருக்கிறார் இந்த சந்தர்பத்தில எனக்கு ஒரு இராணுவ பேச்சாளர் தேவைபட்டது..து நன்ன காலம் நீங்கள் மாட்டுபட்டீட்டியள் பாருங்கோ..கோ.. :D

என்ன பார்க்கிறீங்கள்..ள் வாழ்க்கையில இப்படி பலதரபட்ட கோமாளிகளை பாத்திட்டன் எண்டு தானே..னே நான் யாரைவாது கண்டு கொண்டிருக்கிறனான் என்ன யோகன் அங்கிள்..ள்.. :D (என்னவோ உளறிட்டு போகட்டும்)..

அப்ப நான் வரட்டா!!

வாழ்த்துக்கள் ஜம்மு...!

நீண்ட நாட்களின் பின் காண்பது சந்தோஷம்... :D

நன்றி ஜஸ்மின் அண்ணா..ணா..!!

உங்களை காண்பதும் மகிழ்ச்சியே..யே..(நலமா..??).. :D அநேகமா உதுக்கு பிறகு இதை விட நீண்ட காலத்த்தின் பின் தான் நாங்கள் இருவரும் சந்திக்கலாம்..ம் அதுகுள் மறக்கிறதில்ல..ல முடிந்தா சிட்னி முருகன் கோயில் அன்னதானத்தில இரண்டு பேரும் சந்திப்போம் என்ன..ன.. :D

அது சரி எனகொரு சந்தேகம் நீங்க அண்ணாவோ அல்லாட்டி அக்காவோ..(பிழையா கேட்டா கோவிக்காதையுங்கோ).. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தங்கை அக்கா,தமிழ் சிறி அண்ணா,கறுப்பி அக்கா நேத்தைக்கு வேலை தளத்திள் இருந்து தட்டச்சு பண்ணும் போது அவசரத்தில் உங்கள் பதில்களை கவனிக்கவில்லை மன்னிகவும்..ம்..(கோபம் ஒண்டும் இல்லை தானே).. :D

நன்றி தமிழ் தங்கை அக்கா..கா..!!

அது சரி இப்ப எப்படி எழுத்து பிழை இல்லாம எழுதுறனோ..னோ பாருங்கோ..கோ..??.. :D அந்த பஞ்சால தானே பல பேருக்கு பெரச்சினை..னை.. :D

அப்ப நான் வரட்டா!!<<<

ஜம்மு, எப்போதும் போல விளையாட்டுத்தனத்தோடு விசயத்தையும் கலந்து வைக்கிற ஆள் நீங்க!! எழுத்துப்பிழைகளும் ஆங்கிலக்கலப்புகளும் அதிகம் தான். கொஞ்சம் குறைக்க வேணும் தான் :D.. "பஞ்சால பிரச்சனை எண்டால் 'நெருப்பை பத்த வையுங்கோ :D

அது சரி எப்ப உந்த நடையை நிற்பாட்டுற யோசனை..னை.. :D <<<

<<<<

ச்ச்சோ ச்சோ இதைப்பார்த்து எனக்கு சிரிப்போ சிரிப்பு ஜம்மு ! :()

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட..எண்ர தம்பி..பி..!!

கண்டு கனகாலம் எப்படி சுகங்கள்..ல் டம்பி..??..நன்றி தங்களின் வாழ்த்திற்கு..கு.. :D அது எல்லாம் இருகட்டும்..ம் நான் மறுபடி உங்க வாறதிற்குள்ள..ள டம்பியும்..ம் என்னை மாதிரி வந்திடனும்..ம் கொஞ்சம் கஷ்டம் தான் யாழில சில கிழடுகள் அதற்கு இடமளிக்க மாட்டீனம்..ம்.. :D

ஆனா..னா எதுக்கும் அஞ்சகூடாது..து..ஏன் எண்டா கிழடுகள் எவ்வளவு காலதிற்கு தான்..ன்..(சங்கு ஊதுற டைம் கெதியில வந்திடும் தானே)..அச்சோ என்னவோ உளறிட்டன்..ன்.. :D

அப்ப நான் வரட்டா!!

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

[quotநன்றி சின்னகுட்டி தாத்தா..தா..

ஏன ராசா...என்ன பயம் ...அங்கை பாம்பு பூச்சி பல்லி ஒன்றுமில்லை ..தாராளமாக...... :D

[color=

Link to comment
Share on other sites

அது சரி பொன்னி தாத்தா..தா வயசு கூடினவாவை காதலிக்கிறதை பத்தி என்ன நெனைக்கிறியள்..ள்..(சும்மா ஒரு சந்தேகம் தான் பாருங்கோ

கண்ணா, வயசு முக்கியம் இல்ல, வைத்திருக்கிற விதம் தான் முக்கியம்.

வாழ்க வளமுடன்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் யம்மு, உங்களது காணொளி மிக மிக நன்றாக இருக்கிறது. வேலை, படிப்பு என பிஸியாக இருந்தாலும் இவ்வளவு மினக்கெட்டு இதனைச் செய்திருக்கிறீர்கள். இதிலிருந்தே யாழ் உங்களிடம் ஏற்படுத்திய மாற்றங்களையும், உறுப்பினர்களிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பையும் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இதற்கு உங்களை எப்படிப் பாராட்டினாலும் போதாது. நீங்கள் உங்கள் வாழ்வில் நிச்சயம் நிறையச் சாதிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இதோடு விடாது மேலும் பல சாதனைகளைச் செய்ய வாழ்த்துகிறேன். :):D

எனது சிறு அன்பளிப்பு:

அப்பாடா, இப்பவாவது என்னை அறிமுகப்படுத்தினீங்களே!!! அதுவும் ஆர்ப்பாட்டமில்லாத என்ற பட்டத்தோடு. பொருத்தமான பட்டம்தான். ஆனா இதோடை விடுறதில்லைச் சொல்லிப்போட்டன். உங்கட அடுத்த படத்திலையும் என்னைத்தான் கதாநாயகியாப் போடவேணும். :D:D:blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேய் செல்லம்! எப்பிடியடா இருக்கிறாய்? :)

நோமலாய் மற்ரவனை வாழ்த்துறதுக்கு என்ரை மனம் இடங்குடுக்கிறேல்லை :)

இருந்தாலும் ஒருசில திறமை இருக்கிற என்ரை யமுனனை வாழ்த்தோணும் போலை கிடக்கு :o

எங்கையிருந்தாலும் நல்லாயிருக்கோணும் :lol:

நோய் நொடியில்லாமல் நல்ல செல்வங்களோடை அவுஸ்ரேலியாவிலை நீடூழி வாழ என்ரை குல தெய்வத்தை வேண்டுறன் character0009.gif

Link to comment
Share on other sites

நோய் நொடியில்லாமல் நல்ல செல்வங்களோடை அவுஸ்ரேலியாவிலை நீடூழி வாழ என்ரை குல தெய்வத்தை வேண்டுறன்

அண்ணை உங்கட குல தெய்வம் யார்? நமிதாவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை உங்கட குல தெய்வம் யார்? நமிதாவோ?

வைரவரும் கறுவல் நாயும் :)

Link to comment
Share on other sites

வைரவரும் கறுவல் நாயும் :)

பேய்யல் அலையிற நேரத்தில் இருந்து எழுதிற படியால், சரியான சாமியை தான் கும்பிடிறியள். ஜெர்மனில வயிர கோயில் கட்டியாச்சோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேய்யல் அலையிற நேரத்தில் இருந்து எழுதிற படியால், சரியான சாமியை தான் கும்பிடிறியள். ஜெர்மனில வயிர கோயில் கட்டியாச்சோ?

கெரியா கோவிலை கட்டி வடைமாலை சாத்துங்கோ.வடை சாப்பிட்டு கன நாளாச்சு :rolleyes:

Link to comment
Share on other sites

கெரியா கோவிலை கட்டி வடைமாலை சாத்துங்கோ.வடை சாப்பிட்டு கன நாளாச்சு

நீங்கள் முதல் உந்த வோட்டர் மெலனை சாப்பிட்டு முடியுங்கோ...எவ்வளவு காலாமாய் உப்படியே வைச்சு கொண்டு இருப்பியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெரியா கோவிலை கட்டி வடைமாலை சாத்துங்கோ.வடை சாப்பிட்டு கன நாளாச்சு :unsure:

பருப்புவாளி சாம்பார் வாளியோடை பந்திபந்தியாய் திரிஞ்சவருக்கு இப்ப வைரவர் வடைமாலை கேக்குதாக்கும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேய்யல் அலையிற நேரத்தில் இருந்து எழுதிற படியால், சரியான சாமியை தான் கும்பிடிறியள். ஜெர்மனில வயிர கோயில் கட்டியாச்சோ?

இல்லை :unsure: நான் இருக்கிறதே கிட்டத்தட்ட வைரவர் வீட்டிலைதான் :D

பிறகென்ன கோதாரிக்கு கோயிலும் குளமும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் அண்ணா?...அக்கா? :D

20'000 கருத்துக்கள்...இது ஒரு கின்னஸ் சாதனைதான். இதுவரை சுமார் 400 பதிவுகளை இட்ட எனக்கு...ஆயிரத்தை தொட இன்னும் எவ்வளவு காலம் பிடிக்குமோ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யம்முவின் காணொளியை இன்று தான் பார்த்தேன். நன்றாக இருந்தது. நகைச்சுவையுடன் இரசிக்கக் கூடியதாகவும் இருந்தது. யம்முவை யாழுக்கு அறிமுகம் செய்து வைத்தவன் என்றவகையில் நான் பெருமைப்படுகிறேன்.

Link to comment
Share on other sites

யம்முவை யாழுக்கு அறிமுகம் செய்து வைத்தவன் என்றவகையில் நான் பெருமைப்படுகிறேன்

கிடைத்த கப்பில காடா வெட்டுகிறார் கந்தப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யம்முவின் காணொளியை இன்று தான் பார்த்தேன். நன்றாக இருந்தது. நகைச்சுவையுடன் இரசிக்கக் கூடியதாகவும் இருந்தது. யம்முவை யாழுக்கு அறிமுகம் செய்து வைத்தவன் என்றவகையில் நான் பெருமைப்படுகிறேன்.

அப்ப கந்தப்புக்கும் ஒரு வாழ்த்துக்கள்.. ஜம்முவ யாழிழ் அறிமுகம் செய்து வைத்ததுக்கு.. :D

கந்தப்பு ஜம்முவ அறிமுகம் செய்து வைத்த படியா தான் எனக்கு நல்ல ஒரு அண்ணன் கிடச்சான் :) ...

கந்தப்புவ நான் யாழிழ பாத்தால் என்ர மாமாவின் ஞாவகம் தான் வரும்.. நான் சின்ன பஸ்சனா இருக்கேக்க என்ர மாமா என்னை கந்தப்பு என்று தான் கூபிடுவார் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Posts

    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.