Jump to content

கனேடிய பொறியியலாளர் ஒருவர் தனது சொந்த தேவைகளுக்காக ஒரு ரொபோ பெண்ணை (robo-woman) உருவாக்கியுள்ளார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதுவும் தொட்டால் கத்துமா :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இதுவும் தொட்டால் கத்துமா :lol:

இல்லைச் சிணுங்கும்...... :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் தொடமுன் அடிக்கிறாதானே, திருப்பிக் கடிக்க சீ கத்தமாட்டா என்று என்ன நிச்சயம்!!!

சிவசிவா........... வீட்டுக்குவீடு வாசற்படி எண்டது உண்மைதான் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் நெடுக்க்ஸ்சிற்கு இதனை பிடித்திருக்கும் .

இது நகப்பூச்சு பூசாது .

நகை வாங்கி தரச்சொல்லி கேக்காது .

வாங்கி கொடுக்கிற உடுப்புகளை மறு பேச்சு பேசாமல் போடும் .

இதுக்கு வேர்க்காது .

அதோடை மல்லிகைப்பூவும் , அல்வாவும் கேட்காது .

என்ன ஒருகுறை , அடிக்கடி Battery மாத்தவேணும் . :lol:

உதென்ன????? நான் பற்ரரி ஒண்டும் போடாமலே என்ரை வேலையிடத்திலை இரண்டுமூண்டு வெள்ளைக்குட்டியள் நீ நான் எண்டு எனக்கு எடுபுடி வேலை செய்ய கையுக்கையும் காலுக்கையும் நிண்டு மிதிபடுதுகள் :rolleyes:

அப்ப இதுவும் தொட்டால் கத்துமா :lol:

சிங்கனுக்கு சொந்த அனுபவம் பேசுது :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன????? நான் பற்ரரி ஒண்டும் போடாமலே என்ரை வேலையிடத்திலை இரண்டுமூண்டு வெள்ளைக்குட்டியள் நீ நான் எண்டு எனக்கு எடுபுடி வேலை செய்ய கையுக்கையும் காலுக்கையும் நிண்டு மிதிபடுதுகள் :rolleyes:

குமாரசாமியண்ணை உங்களுக்கு , உங்கடை மச்சம் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு . :lol:

எதுக்கும் , இவ்வார ராசிபலனையும் அடிக்கடி பார்த்துக் கொள்ளுங்கோ . :lol:

Link to comment
Share on other sites

கனடாவில் உள்ள டொராண்டோவை சேர்ந்தவர் லெ டிரங். இவர் ஒரு ரோபோட்டை உருவாக்கி இருக்கிறார். இதற்கு அய்கோ என்று பெயர் வைத்து இருக்கிறார். இது பெண் ரோபோட் ஆகும்.

இது ஆங்கிலம், ஜப்பானிய மொழி ஆகியவை பேசும். எலக்ட்ரானிக் பொருள்கள், வயர்களால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோட்டின் முகம், தலை ஆகியவை மனித முகத்தையும், தலையையும் போல இருக்கிறது. தொடு உணர்வுகளை உணரக்கூடியது.

இதனால் அன்பையும், கோபத்தையும் காட்டினால் இயல்பான முறையில் பிரதிபலிக்கக்கூடியது. செக்ஸ் உறவுக்கும் இது ஏற்றதாக இருக்கும்.

அய்க்கோவை ஒரு மனித பெண்ணை போல தான் உருவாக்கி இருக்கிறேன். எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஒரு ரோபோட் இருக்கும் என்று நம்புகிறேன் என்று லெ ட்ரங் சொல்கிறார்.

படத்தை பார்க்க.....

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=114

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலி முத்திப்போச்சுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் குளோனிங் முறையில் பிறந்தவரோ?தாய்க் குலத்தின் மீது என் இந்த வெறுப்பு?ஆண்கள் எல்லோரும் நல்லவங்களோ? அல்லது.............?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் குளோனிங் முறையில் பிறந்தவரோ?தாய்க் குலத்தின் மீது என் இந்த வெறுப்பு?ஆண்கள் எல்லோரும் நல்லவங்களோ? அல்லது.............?

நெடுக்கு க்குவுக்கு மட்டுமா இந்த வெறுப்பு? இல்லைங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஒரே பக்கத்தில் நின்டு விளையாடினால் சுவாரஷ்யம் இருக்காதுதானே!

மற்றும்படி நெடுகஸ் மிகவும் பண்புடன் அவரது கருத்துகள் உள்ளது. பாருங்கள் களத்தில் எவ்வளவு பெண்கள் வளைய வருகின்றனர். எல்லோருமே அவரது கருத்துக்களையும் தாண்டி அவரோடு மிக மரியாதையுடன் கருத்தாடுகின்றனர். அவரும் சில சமயங்களில் தன்னையும் மீறி பெண்களை கொண்டாடுவதுண்டு. அவரது சாமர்த்தியம் உடனே விழித்துக் கெண்டு எதிரணிக்குத் தாவுவதுதான்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன????? நான் பற்ரரி ஒண்டும் போடாமலே என்ரை வேலையிடத்திலை இரண்டுமூண்டு வெள்ளைக்குட்டியள் நீ நான் எண்டு எனக்கு எடுபுடி வேலை செய்ய கையுக்கையும் காலுக்கையும் நிண்டு மிதிபடுதுகள் :wub:

சிங்கனுக்கு சொந்த அனுபவம் பேசுது :lol:

கு.சா நானும் நீங்களும் ஒரே ராசி போல :)

Link to comment
Share on other sites

என்னங்கோ!

இது நிஷமோ, அல்லது எல்லோரையும் வம்புக்கு இழுக்கிறதுக்காக கதைவிடுறீங்களோ மாமா?

நான் ஒரு படிக்காத முட்டாள், உதெங்கே புரியப்போகுது.

இன்னும் கொஞ்சம் விபரமாக சொல்லுங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஒரே பக்கத்தில் நின்டு விளையாடினால் சுவாரஷ்யம் இருக்காதுதானே!

மற்றும்படி நெடுகஸ் மிகவும் பண்புடன் அவரது கருத்துகள் உள்ளது. பாருங்கள் களத்தில் எவ்வளவு பெண்கள் வளைய வருகின்றனர். எல்லோருமே அவரது கருத்துக்களையும் தாண்டி அவரோடு மிக மரியாதையுடன் கருத்தாடுகின்றனர். அவரும் சில சமயங்களில் தன்னையும் மீறி பெண்களை கொண்டாடுவதுண்டு. அவரது சாமர்த்தியம் உடனே விழித்துக் கெண்டு எதிரணிக்குத் தாவுவதுதான்!!!

சுவி , உங்களது கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசே தரலாம் . :wub:

ஆனால் , கடைசியாய் சொன்னது தான் கொஞ்சம் உதைக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஒரே பக்கத்தில் நின்டு விளையாடினால் சுவாரஷ்யம் இருக்காதுதானே!

மற்றும்படி நெடுகஸ் மிகவும் பண்புடன் அவரது கருத்துகள் உள்ளது. பாருங்கள் களத்தில் எவ்வளவு பெண்கள் வளைய வருகின்றனர். எல்லோருமே அவரது கருத்துக்களையும் தாண்டி அவரோடு மிக மரியாதையுடன் கருத்தாடுகின்றனர். அவரும் சில சமயங்களில் தன்னையும் மீறி பெண்களை கொண்டாடுவதுண்டு. அவரது சாமர்த்தியம் உடனே விழித்துக் கெண்டு எதிரணிக்குத் தாவுவதுதான்!!!

நான் உளவியலை ஒரு பெரிய பகுதியின் சிறிய ஒரு பாடமாகத்தான் படிச்சன்.. படிச்சன் என்று கூட சொல்ல முடியாது வாசிச்சன். ஆனால் நீங்கள் எப்படி.. இப்படி.. உளவியலை பிரயோகிக்க வெளிக்கிட்டீர்கள்..! :rolleyes::lol:

நெடுக்கர் குளோனிங் முறையில் பிறந்தவரோ?தாய்க் குலத்தின் மீது என் இந்த வெறுப்பு?ஆண்கள் எல்லோரும் நல்லவங்களோ? அல்லது.............?

நல்லதொரு கேள்வி. அப்பா அம்மாட்ட கேட்டுச் சொல்லுறன்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன????? நான் பற்ரரி ஒண்டும் போடாமலே என்ரை வேலையிடத்திலை இரண்டுமூண்டு வெள்ளைக்குட்டியள் நீ நான் எண்டு எனக்கு எடுபுடி வேலை செய்ய கையுக்கையும் காலுக்கையும் நிண்டு மிதிபடுதுகள்

அடிச்சது யோகம் எண்டுறியளா அல்லது...............?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிச்சது யோகம் எண்டுறியளா அல்லது...............?

இதில என்ன யோகம் அடிக்கப் போகுது. பொறுத்திருந்து பாருங்க.. அந்தப் பெண்களால.. கு.சா குளறியடிச்சுக் கொண்டு ஓடிவராட்டி..! :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் அன்பையும், கோபத்தையும் காட்டினால் இயல்பான முறையில் பிரதிபலிக்கக்கூடியது. செக்ஸ் உறவுக்கும் இது ஏற்றதாக இருக்கும்.

நெடுக்குசாமி போலை ஆக்களுக்கு நல்லதொரு வரப்பிரதாசம் :lol:

என்ன கோதாரி சாமானுகள் வந்தாலும் சாத்திரி என்னைப்போல ஆக்கள் எல்லாம் இயற்கையிலான இதுகளோடைதான் ............. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் சொன்னியள் குமாரசாமியண்ணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் நெடுக்ஸ் இரண்டு ரோபோக்களை அனுப்பி வையுமையா :lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. நிஜத்தில தேடி இருந்தா 21,000 டொலர் என்ன 210,0000 செலவு செய்தாலும் அது திருப்திப்பட்டிருக்காது. அதுமட்டுமன்றி சொல்வதற்கு மறுத்துப் பேசி வாய் காட்டி இருக்கும். ஆனால்.. இது.. சொன்னதைச் செய்யும்..! கவனிக்கும்..! அடுத்தவையோட தேவையில்லாம கதைக்காது. சோ சுவீட்..! :rolleyes:

அண்ணாச்சி... உப்படி வீரவசனம் எழுதுவதெல்லாம் முற்போக்கு என்று கண்டு ஏமாற்ற இங்க யாரும் இழிச்ச வாயல் இல்லை..!

நீங்கள் எல்லாம் பெண்ணை சக மனிசனாகக் கருதித்தான் நடத்திக் கொண்டிருக்கிறியள் என்று தெரியுது. ஆட்டுக்கறி ஆக்கி வைக்கவும்.. குட்டி போடவும்.. வேலை செய்து களைச்சு உடல் முறுக்கேறினா அதை அகற்றவும்..மனிசி என்ற பேரில ஒன்றை தாலி கட்டிக் கொழுவிக் கொண்டு திரியுறியள். உங்களால் சமாளிக்க முடியாதுள்ள..குடும்ப பண நிலையை கருத்தில் கொண்டு..பொம்பிளையளும் வேலைக்குப் போகமுடியப்பா என்று வேலைக்கும் அனுப்பி வைச்சிடுறியள்.. இன்னும் கொஞ்சப் பேர் சம உரிமை.. என்று கூவிக் கூட்டிக் கொண்டு போய் கெடுத்துப் போட்டு.. ஆலோசனையும் வழங்கிக் கொண்டு.. பெண்கள் சடப்பொருட்கள் அல்ல.. உயிருள்ள.. மனித ஜென்மங்கள் என்று வசனமும் எழுதித் திரியினம். இதிலும்.. ஒரு பெண்ணை அவள் பாட்டில் அவளா வாழ அனுமதிச்சிட்டு.. அவனவன் தனது தேவைக்கு ஏற்ப ஒரு ரோபோவைச் செய்து வாழ்ந்துக்கிறது ஒன்றும் பிற்போக்கல்ல..! அதுவே பெண்ணை சக மனிதனாக சகல உரிமைகளோடும் அவள் எண்ணிய வடிவில் வாழ அனுமதிக்கும் செயல் எனலாம்..! ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதர்.. அர்த்தமுள்ள வகையில் அல்லது சரியான காரணங்கள் நிமித்தம் சொல்லப்படுவதற்கு.. சொல்ல வழி கேட்கிறது என்பது பொதுவான மனித இயல்பு. சொல்லுறது எதனையும் கேட்காமல் மறுத்துப் பேசிட்டு இருக்கிறது.. என்பது மனிதர்களுக்கு ஏற்புடையதல்ல.

அந்த வகையில்.. பெண்கள்.. அதிகம் ஆண்கள் சொல்வதைக் கேட்பதில்லை. தாங்கள் சொல்வதே சரி என்று சாதிப்பவர்கள். ஆனால் ரோபோப் பெண் அப்படியன்று.. அர்த்தமுள்ள.. காரணங்கள் நிமித்தமான பேச்சைக் கேட்கும்.. அதே நேரம் தனது உரிமையைப் பறிக்கிற பேச்சை.. மறுதலிக்கும்..! இப்ப புரியுதா நான் எதை உதாரணமாக் கையாண்டு மேல் உள்ளதை எழுதினேன் என்று..! :rolleyes:^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் ஒரே பக்கத்தில் நின்டு விளையாடினால் சுவாரஷ்யம் இருக்காதுதானே!

மற்றும்படி நெடுகஸ் மிகவும் பண்புடன் அவரது கருத்துகள் உள்ளது. பாருங்கள் களத்தில் எவ்வளவு பெண்கள் வளைய வருகின்றனர். எல்லோருமே அவரது கருத்துக்களையும் தாண்டி அவரோடு மிக மரியாதையுடன் கருத்தாடுகின்றனர். அவரும் சில சமயங்களில் தன்னையும் மீறி பெண்களை கொண்டாடுவதுண்டு. அவரது சாமர்த்தியம் உடனே விழித்துக் கெண்டு எதிரணிக்குத் தாவுவதுதான்!!!

அவரை ஏதோ அரசியல்வாதி ரேஞ்சுக்கு மாத்தி பேசுறியள்... அந்தாள் ரொம்ப நல்லவர், வல்லவர், உத்தமர்... எண்டு நிறைய சொல்லலாம். :lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) RIYAN PARAG 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
    • தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.