Jump to content

கனேடிய பொறியியலாளர் ஒருவர் தனது சொந்த தேவைகளுக்காக ஒரு ரொபோ பெண்ணை (robo-woman) உருவாக்கியுள்ளார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதுவும் தொட்டால் கத்துமா :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இதுவும் தொட்டால் கத்துமா :lol:

இல்லைச் சிணுங்கும்...... :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் தொடமுன் அடிக்கிறாதானே, திருப்பிக் கடிக்க சீ கத்தமாட்டா என்று என்ன நிச்சயம்!!!

சிவசிவா........... வீட்டுக்குவீடு வாசற்படி எண்டது உண்மைதான் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் நெடுக்க்ஸ்சிற்கு இதனை பிடித்திருக்கும் .

இது நகப்பூச்சு பூசாது .

நகை வாங்கி தரச்சொல்லி கேக்காது .

வாங்கி கொடுக்கிற உடுப்புகளை மறு பேச்சு பேசாமல் போடும் .

இதுக்கு வேர்க்காது .

அதோடை மல்லிகைப்பூவும் , அல்வாவும் கேட்காது .

என்ன ஒருகுறை , அடிக்கடி Battery மாத்தவேணும் . :lol:

உதென்ன????? நான் பற்ரரி ஒண்டும் போடாமலே என்ரை வேலையிடத்திலை இரண்டுமூண்டு வெள்ளைக்குட்டியள் நீ நான் எண்டு எனக்கு எடுபுடி வேலை செய்ய கையுக்கையும் காலுக்கையும் நிண்டு மிதிபடுதுகள் :rolleyes:

அப்ப இதுவும் தொட்டால் கத்துமா :lol:

சிங்கனுக்கு சொந்த அனுபவம் பேசுது :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன????? நான் பற்ரரி ஒண்டும் போடாமலே என்ரை வேலையிடத்திலை இரண்டுமூண்டு வெள்ளைக்குட்டியள் நீ நான் எண்டு எனக்கு எடுபுடி வேலை செய்ய கையுக்கையும் காலுக்கையும் நிண்டு மிதிபடுதுகள் :rolleyes:

குமாரசாமியண்ணை உங்களுக்கு , உங்கடை மச்சம் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு . :lol:

எதுக்கும் , இவ்வார ராசிபலனையும் அடிக்கடி பார்த்துக் கொள்ளுங்கோ . :lol:

Link to comment
Share on other sites

கனடாவில் உள்ள டொராண்டோவை சேர்ந்தவர் லெ டிரங். இவர் ஒரு ரோபோட்டை உருவாக்கி இருக்கிறார். இதற்கு அய்கோ என்று பெயர் வைத்து இருக்கிறார். இது பெண் ரோபோட் ஆகும்.

இது ஆங்கிலம், ஜப்பானிய மொழி ஆகியவை பேசும். எலக்ட்ரானிக் பொருள்கள், வயர்களால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோட்டின் முகம், தலை ஆகியவை மனித முகத்தையும், தலையையும் போல இருக்கிறது. தொடு உணர்வுகளை உணரக்கூடியது.

இதனால் அன்பையும், கோபத்தையும் காட்டினால் இயல்பான முறையில் பிரதிபலிக்கக்கூடியது. செக்ஸ் உறவுக்கும் இது ஏற்றதாக இருக்கும்.

அய்க்கோவை ஒரு மனித பெண்ணை போல தான் உருவாக்கி இருக்கிறேன். எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஒரு ரோபோட் இருக்கும் என்று நம்புகிறேன் என்று லெ ட்ரங் சொல்கிறார்.

படத்தை பார்க்க.....

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=114

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலி முத்திப்போச்சுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் குளோனிங் முறையில் பிறந்தவரோ?தாய்க் குலத்தின் மீது என் இந்த வெறுப்பு?ஆண்கள் எல்லோரும் நல்லவங்களோ? அல்லது.............?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் குளோனிங் முறையில் பிறந்தவரோ?தாய்க் குலத்தின் மீது என் இந்த வெறுப்பு?ஆண்கள் எல்லோரும் நல்லவங்களோ? அல்லது.............?

நெடுக்கு க்குவுக்கு மட்டுமா இந்த வெறுப்பு? இல்லைங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஒரே பக்கத்தில் நின்டு விளையாடினால் சுவாரஷ்யம் இருக்காதுதானே!

மற்றும்படி நெடுகஸ் மிகவும் பண்புடன் அவரது கருத்துகள் உள்ளது. பாருங்கள் களத்தில் எவ்வளவு பெண்கள் வளைய வருகின்றனர். எல்லோருமே அவரது கருத்துக்களையும் தாண்டி அவரோடு மிக மரியாதையுடன் கருத்தாடுகின்றனர். அவரும் சில சமயங்களில் தன்னையும் மீறி பெண்களை கொண்டாடுவதுண்டு. அவரது சாமர்த்தியம் உடனே விழித்துக் கெண்டு எதிரணிக்குத் தாவுவதுதான்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன????? நான் பற்ரரி ஒண்டும் போடாமலே என்ரை வேலையிடத்திலை இரண்டுமூண்டு வெள்ளைக்குட்டியள் நீ நான் எண்டு எனக்கு எடுபுடி வேலை செய்ய கையுக்கையும் காலுக்கையும் நிண்டு மிதிபடுதுகள் :wub:

சிங்கனுக்கு சொந்த அனுபவம் பேசுது :lol:

கு.சா நானும் நீங்களும் ஒரே ராசி போல :)

Link to comment
Share on other sites

என்னங்கோ!

இது நிஷமோ, அல்லது எல்லோரையும் வம்புக்கு இழுக்கிறதுக்காக கதைவிடுறீங்களோ மாமா?

நான் ஒரு படிக்காத முட்டாள், உதெங்கே புரியப்போகுது.

இன்னும் கொஞ்சம் விபரமாக சொல்லுங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஒரே பக்கத்தில் நின்டு விளையாடினால் சுவாரஷ்யம் இருக்காதுதானே!

மற்றும்படி நெடுகஸ் மிகவும் பண்புடன் அவரது கருத்துகள் உள்ளது. பாருங்கள் களத்தில் எவ்வளவு பெண்கள் வளைய வருகின்றனர். எல்லோருமே அவரது கருத்துக்களையும் தாண்டி அவரோடு மிக மரியாதையுடன் கருத்தாடுகின்றனர். அவரும் சில சமயங்களில் தன்னையும் மீறி பெண்களை கொண்டாடுவதுண்டு. அவரது சாமர்த்தியம் உடனே விழித்துக் கெண்டு எதிரணிக்குத் தாவுவதுதான்!!!

சுவி , உங்களது கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசே தரலாம் . :wub:

ஆனால் , கடைசியாய் சொன்னது தான் கொஞ்சம் உதைக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஒரே பக்கத்தில் நின்டு விளையாடினால் சுவாரஷ்யம் இருக்காதுதானே!

மற்றும்படி நெடுகஸ் மிகவும் பண்புடன் அவரது கருத்துகள் உள்ளது. பாருங்கள் களத்தில் எவ்வளவு பெண்கள் வளைய வருகின்றனர். எல்லோருமே அவரது கருத்துக்களையும் தாண்டி அவரோடு மிக மரியாதையுடன் கருத்தாடுகின்றனர். அவரும் சில சமயங்களில் தன்னையும் மீறி பெண்களை கொண்டாடுவதுண்டு. அவரது சாமர்த்தியம் உடனே விழித்துக் கெண்டு எதிரணிக்குத் தாவுவதுதான்!!!

நான் உளவியலை ஒரு பெரிய பகுதியின் சிறிய ஒரு பாடமாகத்தான் படிச்சன்.. படிச்சன் என்று கூட சொல்ல முடியாது வாசிச்சன். ஆனால் நீங்கள் எப்படி.. இப்படி.. உளவியலை பிரயோகிக்க வெளிக்கிட்டீர்கள்..! :rolleyes::lol:

நெடுக்கர் குளோனிங் முறையில் பிறந்தவரோ?தாய்க் குலத்தின் மீது என் இந்த வெறுப்பு?ஆண்கள் எல்லோரும் நல்லவங்களோ? அல்லது.............?

நல்லதொரு கேள்வி. அப்பா அம்மாட்ட கேட்டுச் சொல்லுறன்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன????? நான் பற்ரரி ஒண்டும் போடாமலே என்ரை வேலையிடத்திலை இரண்டுமூண்டு வெள்ளைக்குட்டியள் நீ நான் எண்டு எனக்கு எடுபுடி வேலை செய்ய கையுக்கையும் காலுக்கையும் நிண்டு மிதிபடுதுகள்

அடிச்சது யோகம் எண்டுறியளா அல்லது...............?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிச்சது யோகம் எண்டுறியளா அல்லது...............?

இதில என்ன யோகம் அடிக்கப் போகுது. பொறுத்திருந்து பாருங்க.. அந்தப் பெண்களால.. கு.சா குளறியடிச்சுக் கொண்டு ஓடிவராட்டி..! :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் அன்பையும், கோபத்தையும் காட்டினால் இயல்பான முறையில் பிரதிபலிக்கக்கூடியது. செக்ஸ் உறவுக்கும் இது ஏற்றதாக இருக்கும்.

நெடுக்குசாமி போலை ஆக்களுக்கு நல்லதொரு வரப்பிரதாசம் :lol:

என்ன கோதாரி சாமானுகள் வந்தாலும் சாத்திரி என்னைப்போல ஆக்கள் எல்லாம் இயற்கையிலான இதுகளோடைதான் ............. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் சொன்னியள் குமாரசாமியண்ணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் நெடுக்ஸ் இரண்டு ரோபோக்களை அனுப்பி வையுமையா :lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. நிஜத்தில தேடி இருந்தா 21,000 டொலர் என்ன 210,0000 செலவு செய்தாலும் அது திருப்திப்பட்டிருக்காது. அதுமட்டுமன்றி சொல்வதற்கு மறுத்துப் பேசி வாய் காட்டி இருக்கும். ஆனால்.. இது.. சொன்னதைச் செய்யும்..! கவனிக்கும்..! அடுத்தவையோட தேவையில்லாம கதைக்காது. சோ சுவீட்..! :rolleyes:

அண்ணாச்சி... உப்படி வீரவசனம் எழுதுவதெல்லாம் முற்போக்கு என்று கண்டு ஏமாற்ற இங்க யாரும் இழிச்ச வாயல் இல்லை..!

நீங்கள் எல்லாம் பெண்ணை சக மனிசனாகக் கருதித்தான் நடத்திக் கொண்டிருக்கிறியள் என்று தெரியுது. ஆட்டுக்கறி ஆக்கி வைக்கவும்.. குட்டி போடவும்.. வேலை செய்து களைச்சு உடல் முறுக்கேறினா அதை அகற்றவும்..மனிசி என்ற பேரில ஒன்றை தாலி கட்டிக் கொழுவிக் கொண்டு திரியுறியள். உங்களால் சமாளிக்க முடியாதுள்ள..குடும்ப பண நிலையை கருத்தில் கொண்டு..பொம்பிளையளும் வேலைக்குப் போகமுடியப்பா என்று வேலைக்கும் அனுப்பி வைச்சிடுறியள்.. இன்னும் கொஞ்சப் பேர் சம உரிமை.. என்று கூவிக் கூட்டிக் கொண்டு போய் கெடுத்துப் போட்டு.. ஆலோசனையும் வழங்கிக் கொண்டு.. பெண்கள் சடப்பொருட்கள் அல்ல.. உயிருள்ள.. மனித ஜென்மங்கள் என்று வசனமும் எழுதித் திரியினம். இதிலும்.. ஒரு பெண்ணை அவள் பாட்டில் அவளா வாழ அனுமதிச்சிட்டு.. அவனவன் தனது தேவைக்கு ஏற்ப ஒரு ரோபோவைச் செய்து வாழ்ந்துக்கிறது ஒன்றும் பிற்போக்கல்ல..! அதுவே பெண்ணை சக மனிதனாக சகல உரிமைகளோடும் அவள் எண்ணிய வடிவில் வாழ அனுமதிக்கும் செயல் எனலாம்..! ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதர்.. அர்த்தமுள்ள வகையில் அல்லது சரியான காரணங்கள் நிமித்தம் சொல்லப்படுவதற்கு.. சொல்ல வழி கேட்கிறது என்பது பொதுவான மனித இயல்பு. சொல்லுறது எதனையும் கேட்காமல் மறுத்துப் பேசிட்டு இருக்கிறது.. என்பது மனிதர்களுக்கு ஏற்புடையதல்ல.

அந்த வகையில்.. பெண்கள்.. அதிகம் ஆண்கள் சொல்வதைக் கேட்பதில்லை. தாங்கள் சொல்வதே சரி என்று சாதிப்பவர்கள். ஆனால் ரோபோப் பெண் அப்படியன்று.. அர்த்தமுள்ள.. காரணங்கள் நிமித்தமான பேச்சைக் கேட்கும்.. அதே நேரம் தனது உரிமையைப் பறிக்கிற பேச்சை.. மறுதலிக்கும்..! இப்ப புரியுதா நான் எதை உதாரணமாக் கையாண்டு மேல் உள்ளதை எழுதினேன் என்று..! :rolleyes:^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் ஒரே பக்கத்தில் நின்டு விளையாடினால் சுவாரஷ்யம் இருக்காதுதானே!

மற்றும்படி நெடுகஸ் மிகவும் பண்புடன் அவரது கருத்துகள் உள்ளது. பாருங்கள் களத்தில் எவ்வளவு பெண்கள் வளைய வருகின்றனர். எல்லோருமே அவரது கருத்துக்களையும் தாண்டி அவரோடு மிக மரியாதையுடன் கருத்தாடுகின்றனர். அவரும் சில சமயங்களில் தன்னையும் மீறி பெண்களை கொண்டாடுவதுண்டு. அவரது சாமர்த்தியம் உடனே விழித்துக் கெண்டு எதிரணிக்குத் தாவுவதுதான்!!!

அவரை ஏதோ அரசியல்வாதி ரேஞ்சுக்கு மாத்தி பேசுறியள்... அந்தாள் ரொம்ப நல்லவர், வல்லவர், உத்தமர்... எண்டு நிறைய சொல்லலாம். :lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊசிப் போன வடை என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.