Jump to content

புதிய தொலைக்காட்சி ஜரோப்வில்


Recommended Posts

வணக்கம் நன்பர்களே,

புதிய தொலைக்காட்சிக்கு விளம்பரம் ஜிடிவில போகுது உங்கட வீட்ட வந்திட்டா.

எப்படி வந்த்து எண்டு ஒருக்க சொல்லுங்கோ ?

நன்றிகளுடன் உங்களிடமிருந்து விடைபெறுவது

.../>

Link to comment
Share on other sites

http://www.ohmtv.in/

என ஒரு மின் அஞ்சல் வந்திருந்தது.

இதுதான் புது தொலைக்காட்சியாக இருக்கும்?

Link to comment
Share on other sites

ஒரு ஜெயதேவனை உருவாக்கினது போதாது இன்னும் பல ஜெயதேவன்களை உருவாக்குங்கள்

நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது புலத்து ஈழத்தமிழருக்கு நல்ல காலம் பிறக்குது

வன்னியில் ஆர்மி சண்டைக்கு புலத்தில ஈழத்தமிழர் பு**** க்கு புண்ணியம் தேடினமாம்

Link to comment
Share on other sites

ஒரு ஜெயதேவனை உருவாக்கினது போதாது இன்னும் பல ஜெயதேவன்களை உருவாக்குங்கள்

நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது புலத்து ஈழத்தமிழருக்கு நல்ல காலம் பிறக்குது

வன்னியில் ஆர்மி சண்டைக்கு புலத்தில ஈழத்தமிழர் பு**** க்கு புண்ணியம் தேடினமாம்

உங்கடபு**** க்கு புண்ணியம் கிடைக்கட்டும் :rolleyes:

Link to comment
Share on other sites

கிழிஞ்சுது கிருஸ்னகிரி இன்னுமொரு தொ(ல்)லைக்காட்சியா? இவர்களுக்கு வேறு வேலை இல்லையா? ஒரு மொழிக்கு 07 தொ(ல்)லைகாட்சியா? பலே...... அசத்துறீங்க :rolleyes::unsure::D உருபட்ட மாதிரி தான்

Link to comment
Share on other sites

கிழிஞ்சுது கிருஸ்னகிரி இன்னுமொரு தொ(ல்)லைக்காட்சியா? இவர்களுக்கு வேறு வேலை இல்லையா? ஒரு மொழிக்கு 07 தொ(ல்)லைகாட்சியா? பலே...... அசத்துறீங்க :rolleyes::unsure::D உருபட்ட மாதிரி தான்

ஏன் ஆங்கிலம் ஒரு மொழிதானே? அதற்கு எத்தனை என்று எண்ணிப் பாருங்கோ. உங்கள போல ஆக்கள் இன்னமும் கிணத்து த....தான். எத்தனை வந்தாலும் காரியமில்ல . ஆனா ஏதாவது உருப்படியா இன்னமும் இல்லாததுதான் வேதனை :(

Link to comment
Share on other sites

இந்த தொல்லை காட்ச்சியாக GTV பார்க்கும் செய்மதியிலோ அல்லது 13 பாகை கோணத்திலும் வராது... தொல்லை விட்டுது...!!

Link to comment
Share on other sites

ஏன் ஆங்கிலம் ஒரு மொழிதானே? அதற்கு எத்தனை என்று எண்ணிப் பாருங்கோ. உங்கள போல ஆக்கள் இன்னமும் கிணத்து தவளை....தான். எத்தனை வந்தாலும் காரியமில்ல . ஆனா ஏதாவது உருப்படியா இன்னமும் இல்லாததுதான் வேதனை :rolleyes:

ஒ...ஓ..... சொல்லுங்கள் சுதந்திர பறவை..... எந்த இனம் எப்படி போனாலும் அது பற்றி எமக்கு கவலை இல்லை. ஆனால் தமிழன் ஒரு குடையின் கீழ் தான் அணி திரளவேண்டும். ஏனென்றால் தமிழினம் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கப் படவேண்டிய ஒரு இனம். இப்படி சோரம் போனவர்கள் தமிழினத்தின் குறிக்கோளையே வியாபாரத்துகாக மாற்றிவிடுவார்கள்

இந்த தொல்லை காட்ச்சியாக GTV பார்க்கும் செய்மதியிலோ அல்லது 13 பாகை கோணத்திலும் வராது... தொல்லை விட்டுது...!!

சரியாக சொன்னீர்கள்

Link to comment
Share on other sites

வணக்கம் நன்பர்களே,

புதிய தொலைக்காட்சிக்கு விளம்பரம் ஜிடிவில போகுது உங்கட வீட்ட வந்திட்டா.

எப்படி வந்த்து எண்டு ஒருக்க சொல்லுங்கோ ?

நன்றிகளுடன் உங்களிடமிருந்து விடைபெறுவது

GTVயில் வரும் அறிவித்தலானது புதியதோர் தொலைக்காட்சிக்கானது அல்ல.GTVதான் புதிய அலை வரிசையில் தரிசனம் என்ற பழைய பெயரிலேயே ஒளிபரப்பப்போகிறார்கள்.

Link to comment
Share on other sites

இதுவரை ஒளிபரப்பாகிவரும் அலைவரிசை ரோவின் பின்புலத்தை கொண்டது என்பதை இப்போது தான் உணர்ந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.அது தான் பதிய அலை வரிசை தேடுகிறார்கள் என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

ஒ...ஓ..... சொல்லுங்கள் சுதந்திர பறவை..... எந்த இனம் எப்படி போனாலும் அது பற்றி எமக்கு கவலை இல்லை. ஆனால் தமிழன் ஒரு குடையின் கீழ் தான் அணி திரளவேண்டும். ஏனென்றால் தமிழினம் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கப் படவேண்டிய ஒரு இனம். இப்படி சோரம் போனவர்கள் தமிழினத்தின் குறிக்கோளையே வியாபாரத்துகாக மாற்றிவிடுவார்கள்

சரியாக சொன்னீர்கள்

:rolleyes::unsure::D:(

Link to comment
Share on other sites

:DGTVயில் தெளிவாக தமிழில் தமது புதிய அலைவரிசை என்று விளக்கமாக எழுதியதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் நம்மவர்கள்??? :D

ஒ...ஓ..... சொல்லுங்கள் சுதந்திர பறவை..... எந்த இனம் எப்படி போனாலும் அது பற்றி எமக்கு கவலை இல்லை. ஆனால் தமிழன் ஒரு குடையின் கீழ் தான் அணி திரளவேண்டும். ஏனென்றால் தமிழினம் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கப் படவேண்டிய ஒரு இனம். இப்படி சோரம் போனவர்கள் தமிழினத்தின் குறிக்கோளையே வியாபாரத்துகாக மாற்றிவிடுவார்கள்.

:Dஅப்ப இதற்கு முதல்க்கட்ட செயற்பாடாக ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய உங்க தமிழ் MTVயை மூடப் போாகின்றார்களா?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வளரி தொலை காட்சி வருவதாக ஒரு கதை லாச்சப்பல் தெருவில..

சில வேளை உதுவாய் இருக்கலாம்... :lol:

Link to comment
Share on other sites

:)தரிசனம் தென்றலாகி பின் GTV ஆகியது. பின்பு அதுவும் அம்போ ஆகிவிட்டதா?? :lol: தற்போது வெறும் திரை தான் தெரிகின்றது. அவர்கள் குறிப்பிட்ட புதிய அலைவரிசையிலும் இல்லை. :lol::)
Link to comment
Share on other sites

எங்கேயப்பா GTV TV காணவேயில்லை. இருந்தது இலவசமாய் அது ஓன்றுதான் அதுவும் போயிட்டுது

Link to comment
Share on other sites

22 ந்திகதி திங்கள் மாலையிலிருந்துதான் புதிய அலைவரிசையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22 ந்திகதி திங்கள் மாலையிலிருந்துதான் புதிய அலைவரிசையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்கிறார்கள்.

அது எந்த அலைவரிசை எண்டு சொல்லுங்கோவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:)தரிசனம் தென்றலாகி பின் GTV ஆகியது. பின்பு அதுவும் அம்போ ஆகிவிட்டதா?? :( தற்போது வெறும் திரை தான் தெரிகின்றது. அவர்கள் குறிப்பிட்ட புதிய அலைவரிசையிலும் இல்லை. :lol::(

எங்கேயப்பா GTV TV காணவேயில்லை. இருந்தது இலவசமாய் அது ஓன்றுதான் அதுவும் போயிட்டுது

நானும் முயற்சி பண்ணி பார்த்தேன் , எனக்கும் தெரியவில்லை வசம்பு , பரணி .

22 ந்திகதி திங்கள் மாலையிலிருந்துதான் புதிய அலைவரிசையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்கிறார்கள்.

சந்தோசம் சாத்திரியார் .

அது எந்த அலைவரிசை எண்டு சொல்லுங்கோவன்

இந்த அலைவரிசை தான் கறுப்பி , நான் முயற்சி பண்ணியது . ( இதில் தவறும் இருக்கலாம் )

Hot bird - 13 °

TP -127 DL

Fre . - 11054 GHZ

X - Pol 27,5

5/6 Fec

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன Polarity யில் கிடைக்கும் Horizontal ஆ Vertical ஆ?

இரண்டையும் தட்டிப்பாருங்கள் , சில வேளை கிடைக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த அலைவரிசையும் பிழை.

இது தான் சரியான அலைவரிசை:

Hotbird:

Frequenz: 10723

Polarization: Horizontal

Symbol Rate: 29900

Fec 3/4

வரும் திங்கட்கிழமை மீண்டும் வரும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Link to comment
Share on other sites

நானும் முயற்சி பண்ணி பார்த்தேன் , எனக்கும் தெரியவில்லை வசம்பு , பரணி .

இந்த அலைவரிசை தான் கறுப்பி , நான் முயற்சி பண்ணியது . ( இதில் தவறும் இருக்கலாம் )

Hot bird - 13 °

TP -127 DL

Fre . - 11054 GHZ

X - Pol 27,5

5/6 Fec

அந்த அலைவரிசையும் பிழை.

இது தான் சரியான அலைவரிசை:

Hotbird:

Frequenz: 10723

Polarization: Horizontal

Symbol Rate: 29900

Fec 3/4

வரும் திங்கட்கிழமை மீண்டும் வரும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. - :) செய்திகள் எங்கு வெளியாகியுள்ளன?? :D

தமிழ் சிறி இணைத்த அலைவரிசை விபரம் தான் GTV முதலில் அறிவித்தார்கள். இந்த அலைவரிசையில் தான் தற்போது சிங்கள SRI TV வந்து கொணர்டிருக்கின்றது. தற்போது சூரியன் இணைத்த அலைவரிசையின் விபரத்தை GTV கடைசி நேரத்தில் அறிவித்தார்கள். இந்த அலைவரிசையில் தான் தற்போது தீபம் தொலைக்காட்சி வருகின்றது. இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகின்றது இது வரை எந்த அலைவரிசையையும் இவர்கள் உறுதி செய்யவில்லையென்பது. வரும் திங்களிலிருந்து ஒளிபரப்பாவதென்றால் இன்று சிக்னலாவது வரத் தொடங்கியிருக்கும். அதனால் நிச்சயமாக திங்கட்கிழமை வருவதற்கு சந்தர்ப்பமேயில்லை. வரும் போது கண்டு கொள்ள வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

சிறி இணைத்த அலைவரிசை விபரம் தான் GTV முதலில் அறிவித்தார்கள். இந்த அலைவரிசையில் தான் தற்போது சிங்கள SRI TV வந்து கொணர்டிருக்கின்றது. தற்போது சூரியன் இணைத்த அலைவரிசையின் விபரத்தை GTV கடைசி நேரத்தில் அறிவித்தார்கள். இந்த அலைவரிசையில் தான் தற்போது தீபம் தொலைக்காட்சி வருகின்றது. இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகின்றது இது வரை எந்த அலைவரிசையையும் இவர்கள் உறுதி செய்யவில்லையென்பது. வரும் திங்களிலிருந்து ஒளிபரப்பாவதென்றால் இன்று சிக்னலாவது வரத் தொடங்கியிருக்கும். அதனால் நிச்சயமாக திங்கட்கிழமை வருவதற்கு சந்தர்ப்பமேயில்லை. வரும் போது கண்டு கொள்ள வேண்டியது தான்.

வசம்பு இந்தப்பக்கம் நான் ஒரு விபரமும் இணைக்கவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.