Jump to content

தமிழீழ பாட்டு வரிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ 😓

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ 

ஆடிய‌ அரும் எனும் புய‌ல் கொடியே நெடி யோனெனும் தாய‌க‌த்தின் விடி வில‌க்கே 

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ 

ப‌கைவ‌ன் வ‌ந்து ஆடினான் ந‌ம் தெருவில் எங்க‌ள் உற‌வுக‌ள் வாழ்கிறார் மர‌த்த‌டியில்  ப‌கைவ‌ன் வ‌ந்து ஆடினான் ந‌ம் தெருவில் எங்க‌ள் உற‌வுக‌ள் வாழ்கிறார் மர‌த்த‌டியில் விடுவ‌தில்லை என அருன் எழுந்தான் விடுவ‌தில்லை என‌ அருன் எழுந்தான் த‌ம்பி நெடியோனும் கூட‌வே தான் இணைந்தான் க‌ரும்புலி இருவ‌ரும் வெடி சும‌ந்தார் ந‌டு வ‌ழியினில் த‌ங்க‌ளின் உயிர் இழ‌ந்தார் 

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ 

நெஞ்சினில் விடுத‌லை ஈர் சும‌ந்தா எந்த‌ நேரமும் நெருப்புபேன‌ தான் இருந்தார்  நெஞ்சினில் விடுத‌லை ஈர் சும‌ந்தா எந்த‌ நேரமும் நெருப்புபேன‌ தான் இருந்தார் நெஞ்சின‌த்தோடு இவ‌ர் ப‌கை புகுந்தார் நெஞ்சின‌த்தோடு இவ‌ர் ப‌கை புகுந்தார் அந்த‌ வீதியில் ஏன‌டா இவ‌ர் ச‌ரிந்தார் நெஞ்சினில் ஒரு வில‌க்கை ஏற்றுகிறோம் இவ‌ர் நினைவுட‌ன் பூக்க‌ளை சாற்றுகிறோம் 

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ ந‌ட‌ந்த‌தென்ன‌  ந‌ட‌ந்த‌தென்ன‌ 
 

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு https://vocaroo.com/i/s0Ev7rdg4Hao

 

ஆடும் அலை ஏறிவ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு ஆடும் அலை ஏறிவ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு வ‌ந்த‌ க‌ப்ப‌ல் வ‌ந்து சேர‌லையே அந்த‌ வ‌ல்ல‌ர‌சு இன்னும் ஆற‌லையே  வ‌ந்த‌ க‌ப்ப‌ல் வ‌ந்து சேர‌லையே அந்த‌ வ‌ல்ல‌ர‌சு இன்னும் ஆற‌லையே 
ஆடும் அலை ஏறி வ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு 


வ‌ருகின்ற‌ திசை எங்கும் வ‌ழி பார்த்து விழிபூத்து  வாச‌லில் கோல‌ம் இட்டோம் அவ‌ர் தேருமேனி நெருப்பாகி எரிகின்ற‌தென‌க் கேட்டு உயிர்வாட‌   ஓல‌ம் இட்டோம் தீயாகி எரிந்திட்ட‌ நெஞ்ச‌ங்க‌ளே வ‌ந்து தாய் ம‌ண்ணின் க‌ரை மீது கொஞ்சுங்க‌ளேன் ஆடும் அலை ஏறி வ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு 

த‌ண்ணீரில் குளிக்கின்ற‌ தேச‌த்தை பாச‌த்தில் காண‌வா ஓடி வ‌ந்தீர்  கிட்டு அண்ண‌னே உன் வீர‌ர் க‌தையாவென் பாட்டிலே வீச‌வா போய் முடிந்தீர் க‌ட‌ல் மீது குட‌ம் இட்ட‌ த‌ங்க‌ங்க‌ளே இனி க‌ண் காண‌ முடியாத‌ சொந்த‌ங்க‌ளே ஆடும் அலை ஏறி வ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு  

த‌ர்ம‌த்தின் தாய் வீடு என‌ந‌ம்பி நினைத்திட்ட‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு தீ மூட்டினாய் ஹிந்தி  அம‌ர்வ‌த்தின்  உருவ‌த்தில் வ‌ந்து எங்க‌ள் வீர‌ர்க‌ள் உயிர் தின்று  அழிவூட்டினான் உல‌க‌த்தின் திசை எங்கும் புய‌ல் ஆன‌து எங்க‌ள் உரிமைக்கு இது தானே உர‌ம் ஆன‌து 

ஆடும் அலை ஏறிவ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு ஆடும் அலை ஏறிவ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு வ‌ந்த‌ க‌ப்ப‌ல் வ‌ந்து சேர‌லையே அந்த‌ வ‌ல்ல‌ர‌சு இன்னும் ஆற‌லையே  வ‌ந்த‌ க‌ப்ப‌ல் வ‌ந்து சேர‌லையே  அந்த‌ வ‌ல்ல‌ர‌சு இன்னும் மாற‌லையே ஆடும் அலை ஏறிவ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையா இணைப்புக்கு மிகவும் நன்றி.

இந்த இணைப்புடன் ஒலிநாடா அல்லது காணொளி இணைப்பையும் இணைத்தால் மிகவும் நன்று.

கார்த்திகை மாதம் மாவீரர் மாதம்.கார்த்திகை முழுவதும் ஒவ்வொரு நாளும் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பையா இணைப்புக்கு மிகவும் நன்றி.

இந்த இணைப்புடன் ஒலிநாடா அல்லது காணொளி இணைப்பையும் இணைத்தால் மிகவும் நன்று.

கார்த்திகை மாதம் மாவீரர் மாதம்.கார்த்திகை முழுவதும் ஒவ்வொரு நாளும் இணையுங்கள்.

கைபேசியில் இருந்து தான் பாட்டு வ‌ரிக‌ள் எழுதி இணைக்கிறேன் , கைபேசியில் இருந்து பாட‌ல்க‌ளையும் இணைக்க‌ முடிந்தால் இணைக்கிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

பையா இணைப்புக்கு மிகவும் நன்றி.

இந்த இணைப்புடன் ஒலிநாடா அல்லது காணொளி இணைப்பையும் இணைத்தால் மிகவும் நன்று.

கார்த்திகை மாதம் மாவீரர் மாதம்.கார்த்திகை முழுவதும் ஒவ்வொரு நாளும் இணையுங்கள்.

இப்ப‌ பாட்டு வ‌ரியோடு பாட‌லையும் இணைத்து இருக்கிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , பாட‌ல்க‌ளை கேட்டு மாவீர‌ர்க‌ளை நினைவு கூறுவோம் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு https://vocaroo.com/i/s1k8oSG3Rjuv

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ 

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ 

ஆடிய‌ அரும் எனும் புய‌ல் கொடியே நெடி யோனெனும் தாய‌க‌த்தின் விடி வில‌க்கே 

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ 

ப‌கைவ‌ன் வ‌ந்து ஆடினான் ந‌ம் தெருவில் எங்க‌ள் உற‌வுக‌ள் வாழ்கிறார் மர‌த்த‌டியில்  ப‌கைவ‌ன் வ‌ந்து ஆடினான் ந‌ம் தெருவில் எங்க‌ள் உற‌வுக‌ள் வாழ்கிறார் மர‌த்த‌டியில் விடுவ‌தில்லை என அருன் எழுந்தான் விடுவ‌தில்லை என‌ அருன் எழுந்தான் த‌ம்பி நெடியோனும் கூட‌வே தான் இணைந்தான் க‌ரும்புலி இருவ‌ரும் வெடி சும‌ந்தார் ந‌டு வ‌ழியினில் த‌ங்க‌ளின் உயிர் இழ‌ந்தார் 

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ 

நெஞ்சினில் விடுத‌லை ஈர் சும‌ந்தா எந்த‌ நேரமும் நெருப்புபேன‌ தான் இருந்தார்  நெஞ்சினில் விடுத‌லை ஈர் சும‌ந்தா எந்த‌ நேரமும் நெருப்புபேன‌ தான் இருந்தார் நெஞ்சின‌த்தோடு இவ‌ர் ப‌கை புகுந்தார் நெஞ்சின‌த்தோடு இவ‌ர் ப‌கை புகுந்தார் அந்த‌ வீதியில் ஏன‌டா இவ‌ர் ச‌ரிந்தார் நெஞ்சினில் ஒரு வில‌க்கை ஏற்றுகிறோம் இவ‌ர் நினைவுட‌ன் பூக்க‌ளை சாற்றுகிறோம் 

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ ந‌ட‌ந்த‌தென்ன‌  ந‌ட‌ந்த‌தென்ன‌ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேட்க்க‌  https://vocaroo.com/i/s1DmyD7RJQ4Z

 

கோபிர‌ தீப‌ம் நீங்க‌ள் கோயினில் தெய்வ‌ம் நீங்க‌ள் வாழ்வினில் எம்மை காத்த‌  மாவீர‌ரே சாவு தான் முடிவும் இல்லை சாதிக்க‌ வ‌ழியா இல்லை வ‌ல்ல‌மை த‌ந்த‌ எங்க‌ள்  மாவீர‌ரே வாழ்வான‌ வாழ்வு த‌ந்து காற்றாகி போனீர் இங்கு நீங்கா உங்க‌ள் நினைவு தீயாய் நெஞ்சில் மூளுதே 

கோபிர‌ தீப‌ம் நீங்க‌ள் கோயினில் தெய்வ‌ம் நீங்க‌ள் வாழ்வினில் எம்மை காத்த‌  மாவீர‌ரே


வ‌ன்ன‌மாய் உங்க‌ள் என்ன‌ம் நித்த‌மும் எம்மை சுற்றும் அன்பினில் நூறு உள்ள‌மாய் ஆறு க‌ண்க‌ள் நீர் ஆகிடும்  வ‌ந்தொரு வார்த்தை சொல்லும் பாஞ்சையால் எம்மை அள்ளும் குழியினில் வாழும் உம் முக‌ம் தேடி நெஞ்ச‌ம் சூடு ஆறிடும் சாவின் பின்னும் இங்கே உங்க‌ள்  வாச‌ம் வீசுதே குயில் இட‌ம் தேடி உற‌வுக‌ள் கூடி வ‌ண‌ங்கும் தெய்வ‌ங்க‌ளே 


கோபிர‌ தீப‌ம் நீங்க‌ள் கோயினில் தெய்வ‌ம் நீங்க‌ள் வாழ்வினில் எம்மை காத்த‌  மாவீர‌ரே சாவு தான் முடிவும் இல்லை சாதிக்க‌ வ‌ழியா இல்லை வ‌ல்ல‌மை த‌ந்த‌ எங்க‌ள்  மாவீர‌ரே 

பாதைக‌ள் க‌ல்லும் முள்ளும் ப‌ய‌ந்த‌வ‌ன் காலில் குத்தும் சாத‌னை செய்யும் ம‌னித‌ரால் இந்த‌ வாழ்க்கை ஒளி வீசிடும் த‌டைக‌ளை தாண்டி செல்லு ப‌டைக‌ளை மோதிக் கொல்லு தீயில் வேக‌ம் இருந்த‌ன‌ர் ஆகு என்ன‌ம் ஈடேறிடும் ஈழ‌ம் என்று சொன்ன‌ உங்க‌ள் வார்த்தை வாழுதே கார்த்திகை தீப‌ம் ஏற்றிடும் போது மின்ன‌லாய் வாரும்மே 

கோபிர‌ தீப‌ம் நீங்க‌ள் கோயினில் தெய்வ‌ம் நீங்க‌ள் வாழ்வினில் எம்மை காத்த‌  மாவீர‌ரே சாவு தான் முடிவும் இல்லை சாதிக்க‌ வ‌ழியா இல்லை வ‌ல்ல‌மை த‌ந்த‌ எங்க‌ள்  மாவீர‌ரே வாழ்வான‌ வாழ்வு த‌ந்து காற்றாகி போனீர் இங்கு நீங்கா உங்க‌ள் நினைவு தீயாய் நெஞ்சில் மூளுதே  கோபிர‌ தீப‌ம் நீங்க‌ள் கோயினில் தெய்வ‌ம் நீங்க‌ள் வாழ்வினில் எம்மை காத்த‌  மாவீர‌ரே சாவு தான் முடிவும் இல்லை சாதிக்க‌ வ‌ழியா இல்லை வ‌ல்ல‌மை த‌ந்த‌ எங்க‌ள்  மாவீர‌ரே 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://vocaroo.com/i/s1nUaRZpm2K8

கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும் கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும்  பாலினைச் சொரிந்திடும் நிலவு  ஒரு
பாடலை எழுதிடும் இரவு ஒரு பாட‌லை எழுதிடும் இர‌வு கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும் 

அருகினில் விரியும் ம‌ல‌ரினில் ப‌டியும் ப‌னியேன‌ உறையும் இதைய‌ம் மாவீரர்க‌ள் துயிலும்  விடுத‌லை வ‌ய‌ல்க‌ள் விரைவினில் அறியும் உதைய‌ம்

பூவெல்லாம் உங்க‌ளுக்கான‌து 
இந்த‌ புல்வெளி உங்க‌ளுக்கான‌து மேக‌மே உங்க‌ளுக்கான‌து  ம‌ழை முத்துக்க‌ள் உங்க‌ளுக்கான‌து தேச‌மே உங்க‌ளுக்கான‌து எங்க‌ள் பூஜைக‌ள் உங்க‌ளுக்கான‌து வாயிரின் துதிரும் வார்த்தைக‌ள் முழுதும் மா வீர‌ர்க‌ளே  உங்க‌ளுக்கான‌து  மா வீர‌ர்க‌ளே உங்களுக்கான‌து 

கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும் பாலினைச் சொரிந்திடும் நிலவு  ஒரு
பாடலை எழுதிடும் இரவு ஒரு பாட‌லை எழுதிடும் இர‌வு

கார்த்திகை உங்க‌ளுக்கான‌து விடி காலைக‌ள் உங்க‌ளுக்கான‌து போர்க் கள‌ம் உங்க‌ளுக்கான‌து  கோடி புன்னிய‌ம் உங்க‌ளுக்கான‌து பூத்துக்க‌ள் உங்க‌ளுக்கான‌து எந்த‌ சாவிலும் உங்க‌ளுக்கான‌து பார்த்திடும் க‌ட‌லும் ஆலைய‌ ம‌னியும் மா வீர‌ர்க‌ளே உங்க‌ளுக்கான‌து  மா வீர‌ர்க‌ளே உங்க‌ளுக்கான‌து 

கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும் பாலினைச் சொரிந்திடும் நிலவு  ஒரு
பாடலை எழுதிடும் இரவு ஒரு பாட‌லை எழுதிடும் இர‌வு

க‌ண்ணில் தெரியும் மான‌ம் முழுதும்  கைக‌லில் வ‌ந்து சேரும் மாவீர‌ர்க‌ள் உற‌ங்கும் கல்ல‌றை மீது விடுத‌லை ம‌ல‌ர்க‌ள் தூவும் விடுத‌லை ம‌ல‌ர்க‌ள் தூவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவின் விருப்ப‌த்துக்கு இன‌ங்க‌ பாட்டு வ‌ரிக‌ளோடு பாட‌ல்க‌ளையும் இணைத்து இருக்கிறேன் 🤞🙏/

பாட்டு வ‌ரிக‌ளில் ஒரு சில‌ எழுத்து பிழை இருக்க‌லாம் , பிழை விடாம‌ல் ச‌ரியாய் எழுத‌ முயற்சி செய்யிறேன் 😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பையன்26 said:

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவின் விருப்ப‌த்துக்கு இன‌ங்க‌ பாட்டு வ‌ரிக‌ளோடு பாட‌ல்க‌ளையும் இணைத்து இருக்கிறேன் 🤞🙏/

பாட்டு வ‌ரிக‌ளில் ஒரு சில‌ எழுத்து பிழை இருக்க‌லாம் , பிழை விடாம‌ல் ச‌ரியாய் எழுத‌ முயற்சி செய்யிறேன் 😉 /

பையா இந்த பாடல்களில் காணொளி இருந்தால் அதையும் இணைத்துவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா இந்த பாடல்களில் காணொளி இருந்தால் அதையும் இணைத்துவிடுங்கள்.

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு யூடுப்பில் இருந்து ப‌ல‌ காணொளிக‌ள் நீக்க‌ ப‌ட்டு இருக்கு , 2006ம் ஆண்டு யூடுப்பில் தாய‌க‌ பாட‌ல்க‌ளுட‌ன் போராளிக‌ளின் புகைப் ப‌ட‌த்தை போட்டு  இணைத்த‌ காணொளி தொட்டு ப‌ல‌ காணொளிக‌ள் இப்போது யூடுப்பில் இல்லை /


எம் த‌ல‌மை வ‌ன்னியில் இருந்த‌ போது யூடுப்பில் நிறைய‌ தாய‌க‌ பாட‌ல்க‌ளுட‌ன் காணொளியும் இருந்த‌து , இப்ப‌ தேடினாலும் யூடுப்பில் அந்த‌ காணொளிக‌ள்  கிடைக்காது , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s0k8KZiHjQ89

நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் ப‌கைவ‌ர் நேரில் நின்று போரில் வென்று வாகை சூடுவோம் ஆ நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் 

ம‌ண்ணை நொருக்கி விண்ணை நொருக்கி மாற்றார் ப‌டையை ஓட்டுவோம் ம‌ண்ணை நொருக்கி விண்ணை நொருக்கி மாற்றார் ப‌டையை  ஓட்டுவோம் உல‌கின் க‌ண்ணை  உறுத்தும் வ‌ண்ண‌ம் நாங்க‌ள் க‌ள‌த்தில் வீர‌ம் காட்டுவோம்  உல‌கின் க‌ண்ணை உறுத்தும்  வ‌ண்ண‌ம் நாங்க‌ள் க‌ள‌த்தில் வீர‌ம் காட்டுவோம் 

நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் 

எங்க‌ள் ம‌ண்ணும் எங்க‌ள் க‌ட‌லும் எங்க‌ள் வானும் தாய‌க‌ம்  எங்க‌ள் ம‌ண்ணும் எங்க‌ள் க‌ட‌லும் எங்க‌ள் வானும் தாய‌க‌ம் வீர‌ம் பொங்கும் நெருப்பும் மான‌ம் என்னும்  புய‌லும் எங்க‌ள் ஆயுத‌ம் வீர‌ம் பொங்கும் நெருப்பும் மான‌ம் என்னும்  புய‌லும் எங்க‌ள் ஆயுத‌ம் 


நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் 

ஈழ‌ம் நாளை மீளும் வ‌ரைக்கும் இன‌ம் போர் இங்கே  உண்ட‌டா ஈழ‌ம் நாளை மீளும் வ‌ரைக்கும் இன‌ம் போர் இங்கே  உண்ட‌டா க‌ள‌த்தில் வாழும் எங்க‌ள் புலிக‌ள் வாழ்வில் வாழ்வும் சாவும் ஒன்றடா க‌ள‌த்தில் வாழும் எங்க‌ள் புலிக‌ள் வாழ்வில் வாழ்வும் சாவும் ஒன்றடா 

நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் 

போரை ம‌ற‌ந்து ஊரை ம‌ற‌ந்து புலிக‌ள் தானே தூங்குமா போரை ம‌ற‌ந்து ஊரை ம‌ற‌ந்து புலிக‌ள் தானே தூங்குமா காய‌ம் மார்வில் தாங்கும் புலிக‌ள் தானேய்  மாற்றான் கால்க‌ள் தாங்குமா காய‌ம் மார்வில் தாங்கும் புலிக‌ள் தானேய்  மாற்றான் கால்க‌ள் தாங்குமா 

நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் ப‌கைவ‌ர் நேரில் நின்று போரில் வென்று வாகை சூடுவோம் ஆ நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s1VGVlzWSUHW

 

ஆகாய‌ வெளியில் அழ‌கான‌ நில‌வே அன்ப‌னா அன்னை முக‌ம் பாரு அவ‌ள் சிந்தும் க‌ண்ணீர் என் ம‌ன‌தை சுடுதே ஆறுத‌லை அன்னையிட‌ம் கூறு  எந்த‌ன் அன்பை நீ அவ‌ளிட‌ம் சேரு

ஆகாய‌ வெளியில் அழ‌கான‌ நில‌வே அன்ப‌னா அன்னை முக‌ம் பாரு அவ‌ள் சிந்தும் க‌ண்ணீர் என் ம‌ன‌தை சுடுதே ஆறுத‌லை அன்னையிட‌ம் கூறு  எந்த‌ன் அன்பை நீ அவ‌ளிட‌ம் சேரு எங்கே என் பிள்ளை  ஏங்கும் என் அன்னை விழியோர‌ம் மொழியாலே வ‌ருடு எங்கேயும் இல்லை  இங்கே தான் என்று நான் வாழ்ந்த‌ ம‌ண்ணை நீ காட்டு எந்த‌ நாளும் கேக்கும் என் பாட்டு 

ஆகாய‌ வெளியில் அழ‌கான‌ நில‌வே அன்ப‌னா அன்னை முக‌ம் பாரு அவ‌ள் சிந்தும் க‌ண்ணீர் என் ம‌ன‌தை சுடுதே ஆறுத‌லை அன்னையிட‌ம் கூறு  எந்த‌ன் அன்பை நீ அவ‌ளிட‌ம் சேரு

தோளோடு என்னை சாய்த்து தாலாட்டும் போது அன்புக்கு அர்த்த‌ங்க‌ள் அவ‌ள் கொடுத்தால் தாய் அன்பில் தானே தாய‌க‌த்தை  அறிந்தேன் தாய‌கா தாய‌க‌த்தை உண‌ர்ந்தேன் என் தாயை நானும்  பிரிந்தாலும் கூட‌ அவ‌ள் நினைவு என்றென்றும் அழியாத‌து நில‌வே நீ செல்லு என்  தாய் முன் நில்லு என் வீர‌ம் அவ‌ளுக்கு சொல்லு நீ என் தாயின் சோக‌த்தை வெல்லு 


ஆகாய‌ வெளியில் அழ‌கான‌ நில‌வே அன்ப‌னா அன்னை முக‌ம் பாரு அவ‌ள் சிந்தும் க‌ண்ணீர் என் ம‌ன‌தை சுடுதே ஆறுத‌லை அன்னையிட‌ம் கூறு


நில‌வே என் முக‌மும் என் தாயின் ம‌ன‌மும் க‌ள‌ங்க‌மே இல்லாத‌ பேர் அழ‌கே நினைவினில் நிறையும் த‌லைவ‌னின் அருகில் வ‌ள‌ந்த‌ எம் வாழ்க்கையும் அழ‌கே அனுராத‌புர‌த்தில் அதிர்கின்ற‌  வித‌த்தில் அன‌லாக‌ எழுந்த‌து என் வீர‌ம் அதை பார்த்த‌ நில‌வே என் அன்பு உற‌வே அன்னையிட‌ம் என் க‌தையை சேரு என் ஆசை நிறைவேறிய‌தை கூறு  

ஆகாய‌ வெளியில் அழ‌கான‌ நில‌வே அன்ப‌னா அன்னை முக‌ம் பாரு அவ‌ள் சிந்தும் க‌ண்ணீர் என் ம‌ன‌தை சுடுதே ஆறுத‌லை அன்னையிட‌ம் கூறு  எந்த‌ன் அன்பை நீ அவ‌ளிட‌ம் சேரு எங்கே என் பிள்ளை  ஏங்கும் என் அன்னை விழியோர‌ம் மொழியாலே வ‌ருடு எங்கேயும் இல்லை  இங்கே தான் என்று நான் வாழ்ந்த‌ ம‌ண்ணை நீ காட்டு எந்த‌ நாளும் கேக்கும் என் பாட்டு ஆகாய‌ வெளியில் அழ‌கான‌ நில‌வே அன்ப‌னா அன்னை முக‌ம் பாரு அவ‌ள் சிந்தும் க‌ண்ணீர் என் ம‌ன‌தை சுடுதே ஆறுத‌லை அன்னையிட‌ம் கூறு எந்த‌ன் அன்பை நீ அவ‌ளிட‌ம் சேரு 😓


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://vocaroo.com/i/s1YGu0EN2p9R

 

எங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் மானம் பிரபாகரன் என்று பாடுவோம்  

எங்க‌ள் தேச‌ம்  பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் மானம் பிரபாகரன் என்று பாடுவோம்   

எங்கள் உரிமை பிரபாகரன் எங்கள் பெருமை பிரபாகரன் எங்கள் வ‌லிமை பிரபாகரன் என்று பாடுவோம்

 எங்கள் உரிமை பிரபாகரன் எங்கள் பெருமை பிரபாகரன் எங்கள் வ‌லிமை பிரபாகரன் என்று பாடுவோம் 

என்றும் எங்கள் இன தலைவன் அவன் பிரபாகரன் தானே எம்மை காக்கும் தமிழ் இறைவன் அவன் பிரபாகரன் தானே

 என்றும் எங்கள் இன தலைவன் அவன் பிரபாகரன் தானே எம்மை காக்கும் தமிழ் இறைவன் அவன் பிரபாகரன் தானே 

எங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் மானம் பிரபாகரன் என்று பாடுவோம்

எங்கள் உரிமை பிர‌பாக‌ர‌ன் எங்கள் பெருமை பிரபாகரன் எங்கள் வ‌லிமை பிரபாகரன் என்று பாடுவோம்


இள‌ச்சிய‌ தீயை மூட்டி வென்ற‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள்
பிர‌பாக‌ர‌ன் இய‌ற்கையை ந‌ண்ப‌னாக்கி வாழ்ந்த‌ ம‌ன்ன‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் பிர‌பாக‌ர‌ன்

 ஓயாத‌ அலைக‌ள் வீசி வென்ற‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் ஓர்ம‌த்தை  நெஞ்சுற‌மாய் த‌ந்த‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் 

ஓயாத‌ அலைக‌ள் வீசி வென்ற‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் ஓர்ம‌த்தை  நெஞ்சுற‌மாய் த‌ந்த‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன்

 ஈழ‌ ம‌ண்ண‌னை பாடு நெஞ்சில் வீர‌ம் வ‌ந்திடும்மே த‌மிழ் ஈழ‌ ம‌ண்ணிலே ஆடு இன‌ம் மான‌ம் வென்றுடும்மே ஈழ‌ ம‌ண்ண‌னை பாடு நெஞ்சில் வீர‌ம் வ‌ந்திடும்மே த‌மிழ் ஈழ‌ ம‌ண்ணிலே ஆடு இன‌ம் மான‌ம் வென்றுடும்மே

எங்க‌ள் தேச‌ம்  பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் மானம் பிரபாகரன் என்று பாடுவோம்   

எங்கள் உரிமை பிரபாகரன் எங்கள் பெருமை பிரபாகரன் எங்கள் வ‌லிமை பிரபாகரன் என்று பாடுவோம்


ப‌டை ப‌ல‌ம் த‌ந்த‌ செந்த‌மிழ் நாய‌க‌ன் பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் பிர‌பாக‌ர‌ன் ப‌ன்புட‌ன் அன்பும்
சேர்ந்த‌ தூய‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் பிர‌பாக‌ர‌ன் 

வ‌லிய‌து வாழும் என்ற‌ வாழ்க்கையே பிர‌பாகர‌ன் வ‌ரிப் புலி ஆக்கி எம்மை நிமிர்த்தினான் பிர‌பாக‌ர‌ன் வ‌லிய‌து வாழும் என்ற‌ வாழ்க்கையே பிர‌பாகர‌ன் வ‌ரிப் புலி ஆக்கி எம்மை நிமிர்த்தினான் பிர‌பாக‌ர‌ன் 

ஈழ‌ ம‌ண்ண‌னை பாடு நெஞ்சில் வீர‌ம் வ‌ந்திடும்மே த‌மிழ் ஈழ‌ ம‌ண்ணிலே ஆடு இன‌ம் மான‌ம் வென்றுடும்மே

ஈழ‌ ம‌ண்ண‌னை பாடு நெஞ்சில் வீர‌ம் வ‌ந்திடும்மே த‌மிழ் ஈழ‌ ம‌ண்ணிலே ஆடு இன‌ம் மான‌ம் வென்றுடும்மே

எங்க‌ள் தேச‌ம்  பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் மானம் பிரபாகரன் என்று பாடுவோம்   

எங்கள் உரிமை பிரபாகரன் எங்கள் பெருமை பிரபாகரன் எங்கள் வ‌லிமை பிரபாகரன் என்று பாடுவோம்

க‌ட‌லில் காவிய‌ம் ப‌டைத்த‌ வீரிய‌ன் பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் பிர‌பாக‌ர‌ன் க‌ரும்புலி ஈர்க‌த்தால் த‌டைக‌ளை உடைத்த‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் பிர‌பாக‌ர‌ன் 

தோழ‌மை அன்புட‌ன் வாழ்ந்த‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் தோளிலே இன‌ வாழ்வை தாங்கினான் பிர‌பாக‌ர‌ன் தோழ‌மை அன்புட‌ன் வாழ்ந்த‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் தோளிலே இன‌ வாழ்வை தாங்கினான் பிர‌பாக‌ர‌ன்

 ஈழ‌ ம‌ண்ண‌னை பாடு நெஞ்சில் வீர‌ம் வ‌ந்திடும்மே த‌மிழ் ஈழ‌ ம‌ண்ணிலே ஆடு இன‌ம் மான‌ம் வென்றுடும்மே

ஈழ‌ ம‌ண்ண‌னை பாடு நெஞ்சில் வீர‌ம் வ‌ந்திடும்மே த‌மிழ் ஈழ‌ ம‌ண்ணிலே ஆடு இன‌ம் மான‌ம் வென்றுடும்மே

எங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் மானம் பிரபாகரன் என்று பாடுவோம்  
   

எங்கள் உரிமை பிரபாகரன் எங்கள் பெருமை பிரபாகரன் எங்கள் வ‌லிமை பிரபாகரன் என்று பாடுவோம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s029l0PyCBeF

இதுவ‌ரை உல‌கில் இவ‌ன் போல் த‌லைவ‌ன் எவ‌னும் பிற‌ந்த‌தில்லை  இனியும் ஒருவ‌ன் பிர‌பாக‌ர‌ன் போல் பிற‌க்க‌ போவ‌து இல்லை

இதுவ‌ரை உல‌கில் இவ‌ன் போல் த‌லைவ‌ன் எவ‌னும் பிற‌ந்த‌தில்லை  இனியும் ஒருவ‌ன் பிர‌பாக‌ர‌ன் போல் பிற‌க்க‌ போவ‌து இல்லை

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

இதுவ‌ரை உல‌கில் இவ‌ன் போல் த‌லைவ‌ன் எவ‌னும் பிற‌ந்த‌தில்லை

புல‌ம் பெய‌ர் த‌மிழ‌ர் இவ‌ன் திசை நோக்கி போற்றி வ‌ண‌ங்கிகிறார் க‌ள‌ம் ப‌ல‌ க‌ண்டு வெற்றிக‌ள் கொண்ட‌தால் க‌ட‌வுளாய் என்னுகிறார் 

புல‌ம் பெய‌ர் த‌மிழ‌ர் இவ‌ன் திசை நோக்கி போற்றி வ‌ண‌ங்கிகிறார் க‌ள‌ம் ப‌ல‌ க‌ண்டு வெற்றிக‌ள் கொண்ட‌தால் க‌ட‌வுளாய் என்னுகிறார் மேற்க்கு நாடு  முழுதும் த‌மிழ‌ர் க‌லைக‌ள் சென்று க‌ல‌க்குது பார்க்கும் நாடு பிரபாக‌ர‌னின் பெய‌ரை சொல்லி விய‌க்குது மேற்க்கு நாடு  முழுதும் த‌மிழ‌ர் க‌லைக‌ள் சென்று க‌ல‌க்குது பார்க்கும் நாடு பிரபாக‌ர‌னின் பெய‌ரை சொல்லி விய‌க்குது 

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

இதுவ‌ரை உல‌கில் இவ‌ன் போல் த‌லைவ‌ன் எவ‌னும் பிற‌ந்த‌தில்லை

எந்த‌ நாளும் இவ‌னின் நெஞ்ச‌ம் ஈழ‌ம் என்னி துடிக்குது சொந்த‌ ம‌க்க‌ள் வாழ்க்கை 
உய‌ர‌ திட்ட‌ம் செய‌லாய் ந‌ட‌க்குது 

எந்த‌ நாளும் இவ‌னின் நெஞ்ச‌ம் ஈழ‌ம் என்னி துடிக்குது சொந்த‌ ம‌க்க‌ள் வாழ்க்கை 
உய‌ர‌ திட்ட‌ம் செய‌லாய் ந‌ட‌க்குது

மான‌த் த‌லைவ‌ன் பிற‌ந்த‌தாலே ம‌க்க‌ள் உள்ள‌ம் பொங்குது வான‌ம் மீதில் புலிக‌ள் ப‌ற‌ந்து வாகை சூடி முழ‌ங்குது  

மான‌த் த‌லைவ‌ன் பிற‌ந்த‌தாலே ம‌க்க‌ள் உள்ள‌ம் பொங்குது வான‌ம் மீதில் புலிக‌ள் ப‌ற‌ந்து வாகை சூடி முழ‌ங்குது  

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

இதுவ‌ரை உல‌கில் இவ‌ன் போல் த‌லைவ‌ன் எவ‌னும் பிற‌ந்த‌தில்லை  இனியும் ஒருவ‌ன் பிர‌பாக‌ர‌ன் போல் பிற‌க்க‌ போவ‌து இல்லை

இதுவ‌ரை உல‌கில் இவ‌ன் போல் த‌லைவ‌ன் எவ‌னும் பிற‌ந்த‌தில்லை  இனியும் ஒருவ‌ன் பிர‌பாக‌ர‌ன் போல் பிற‌க்க‌ போவ‌து இல்லை

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s1IlwAelUhGP

க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு பொண் முடி சூடிய‌ பூச்ச‌ர‌ம்மே எந்த‌ன் பூங்கியிலே இன்று க‌ண்ணுற‌ங்கு பொண் முடி சூடிய‌ பூச்ச‌ர‌ம்மே எந்த‌ன் பூங்கியிலே இன்று க‌ண்ணுற‌ங்கு க‌ண்ணுற‌ங்கு க‌ண்ணுற‌ங்கு  க‌ண்ணுற‌ங்கு க‌ண்ணுற‌ங்கு க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு

நாய்க‌ள் குரைக்குது ராவினிளே 
இந்தி இராணுவ‌ம் போகுது வீதியிலே வாய்க‌ள் திற‌க்க‌வும் கூடாத‌ம் எங்க‌ள் வாச‌லில் தென்ற‌லும் வீசாதாம் 

நாய்க‌ள் குரைக்குது ராவினிளே  இந்தி இராணுவ‌ம் போகுது வீதியிலே வாய்க‌ள் திற‌க்க‌வும் கூடாத‌ம் எங்க‌ள் வாச‌லில் தென்ற‌லும் வீசாதாம் 

தீயினில் தாய‌க‌ம் வேகுது பார் எட்டு திக்கிளும் போர் குர‌ல் கேக்குது பார் 

தீயினில் தாய‌க‌ம் வேகுது பார் எட்டு திக்கிளும் போர் குர‌ல் கேக்குது பார் 

பாய்ந்திடும் வேங்கைக‌ள் வீர‌த்தையே நான் பாலுட‌ன் ஊட்டுவேன் வாயினிலே 

க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு 

செல்வ‌ந்த‌ வேளையில் நீ பிற‌ந்தாய் இன்று செல் வ‌ந்து உன் அப்ப‌ன் போய் முடிந்தான் வ‌ல்ல‌வ‌ர் யாவ‌வேரும்  காட்டினிலே கொடுங் வான‌ர‌ர் கூட்ட‌ங்க‌ள் நாட்டினிலே 

செல்வ‌ந்த‌ வேளையில் நீ பிற‌ந்தாய் இன்று செல் வ‌ந்து உன் அப்ப‌ன் போய் முடிந்தான் வ‌ல்ல‌வ‌ர் யாவ‌வேரும்  காட்டினிலே கொடுங் வான‌ர‌ர் கூட்ட‌ங்க‌ள் நாட்டினிலே அப்ப‌ன் த‌மிழ் க‌வி வான‌ன்ன‌டா உன் அண்ண‌ன் ஒரு புலி வீர‌ன‌டா அப்ப‌ன் த‌மிழ் க‌வி வான‌ன்ன‌டா உன் அண்ண‌ன் ஒரு புலி வீர‌ன‌டா இப்போது ம‌ட்டுமே தூங்கி விடு த‌மிழ் ஈழ‌த்துக்காக‌வே வாழ்ந்து விடு 

க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு பொண் முடி சூடிய‌ பூச்ச‌ர‌ம்மே எந்த‌ன் பூங்கியிலே இன்று க‌ண்ணுற‌ங்கு பொண் முடி சூடிய‌ பூச்ச‌ர‌ம்மே எந்த‌ன் பூங்கியிலே இன்று க‌ண்ணுற‌ங்கு  க‌ண்ணுற‌ங்கு க‌ண்ணுற‌ங்கு க‌ண்ணுற‌ங்கு க‌ண்ணுற‌ங்கு  

ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s1Zqc93PHsm0

 

நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு  பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம் 

நெஞ்சினில் எரியும் தீயே வீரம் தருவதும் நீயே கண்ணீர் மழையை தடுப்போம் கல்லறை வேதம் படிப்போம்
தூங்கும் வீர‌ர் க‌ன‌வுக‌ளில் தாங்கும் எங்க‌ள் ம‌ன‌சுக‌ளில்
தேச‌த் தாயே நீ வ‌ருவாய் திசைக‌ள் வெளிக்க‌ ஒளி த‌ருவாய் 

நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு  பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம் 

த‌லைவ‌ன் உரையை கேக்கும்  பொழுதில் த‌லைக‌ள் மெல்ல‌ உய‌ரும் ம‌ழ‌ழை முக‌ங்கள் 
மெள‌வுன‌ம் எழுத‌ ம‌ணியின் ஒளியும் உல‌வும்  தீயின் புத‌ல்வ‌ர் 
சுட‌ராய் மாற‌   தியாக‌ வேல்வி தொட‌ரும் துயிலும் இல்ல‌ பாட‌ல் எந்த‌ தேக‌ம் முழுதும் ப‌ர‌வும் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நெஞ்சினில் எரியும் தீயே வீரம் தருவதும் நீயே கண்ணீர் மழையை தடுப்போம் கல்லறை வேதம் படிப்போம்

நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு  பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம் 

பொறுப்புக‌ள் சும‌ந்த‌ நெஞ்ச‌ம் 
பொங்கி அழுதால் தீருமா பூக்க‌ளை விதைத்து நின்றோம் 
இத‌ய‌ம் என்ன‌ ஆறும்மா நெருப்பே உன்னை நாங்க‌ள் என்றும்  உயிராக‌ நேசிப்போம் நீ தானே எங்க‌ள் சுவாச‌ம் என்று தின‌மும் பூசிப்போம் மாவீர‌ர் சுட‌ராகி ம‌ன‌சுக்குள் ப‌ட‌மாகி  உற‌வாடும் தீயே நீ வாழ்க‌ உற‌வாடும் தீயே நீ வாழ்க‌ 

நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு  பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம் 


நெஞ்சினில் எரியும் தீயே வீரம் தருவதும் நீயே கண்ணீர் மழையை தடுப்போம் கல்லறை வேதம் படிப்போம்
தூங்கும் வீர‌ர் க‌ன‌வுக‌ளில் தாங்கும் எங்க‌ள் ம‌ன‌சுக‌ளில்
தேச‌த் தாயே நீ வ‌ருவாய் திசைக‌ள் வெளிக்க‌ ஒளி த‌ருவாய் 

நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு  பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம் 

நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு  பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s18iWISFneYn

 

எதிரிகளின் பாசறையை தேடிப்போகிறோம் த‌மிழ் 
ஈழ மண்ணை மீட்டெடுக்க ஓடிப் போகிறோம் கால் வ‌லிக்கும் கை வ‌லிக்கும் ஆற‌ போவ‌து இல்லை எங்க‌ள் க‌ன‌வு ந‌ன‌ வாகும் ம‌ட்டும் சோர‌ப்  போவ‌து இல்லை தூர‌ம் அதிக‌ம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை  தூர‌ம் அதிக‌ம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை   

எதிரிகளின் பாசறையை தேடிப்போகிறோம் த‌மிழ் 
ஈழ மண்ணை மீட்டெடுக்க ஓடிப் போகிறோம் 

அழு குர‌ல்க‌ள் கேக்கிற‌தே அக‌தி முகாம் போலும் அங்கு அழுங் குழ‌ந்தை நாளை வ‌ந்து புலிக‌ளுட‌ன் சேரும் த‌மிழ‌ர் நிலை தொல்லை இது த‌லை விதிக‌ள் இல்லை இங்கு த‌மிழ‌ர் எல்லாம் எழுந்து வ‌ந்தா எதிரி ப‌டை இல்லை 


தூர‌ம் அதிக‌ம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை  தூர‌ம் அதிக‌ம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை  

எதிரிகளின் பாசறையை தேடிப்போகிறோம் த‌மிழ் 
ஈழ மண்ணை மீட்டெடுக்க ஓடிப் போகிறோம் 

ம‌ண் மேடைய் கிட‌க்கின்ர‌ வீடுக‌ளை பாரும் இது முன்னாளில் த‌மிழ‌ர்க‌ளின் குடியிருப்பு ஆகும் வ‌ய‌ல் வெளிக‌ள் பாரும் இது விளைய‌ வில்லை பாரும் இது த‌மிழ‌ர் நில‌ம் என்ப‌தினால் விதைக்க‌ வில்லைப் போலும்  

தூர‌ம் அதிக‌ம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை  தூர‌ம் அதிக‌ம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை  

எதிரிகளின் பாசறையை தேடிப்போகிறோம் த‌மிழ் 
ஈழ மண்ணை மீட்டெடுக்க ஓடிப் போகிறோம் 


தலைவன் சொன்ன வேத‌ம்  கேட்டு யாக‌ம் செய்கிறோம்  எங்க‌ள் த‌லை முறைக்குள் ஈழ‌ம் காண‌ நேரில் போகிறோம் அண்ண‌ன் பெய‌ர் சொல்லு உட‌ன் அனிவ‌கித்து நில்லு அண்ண‌ன் பெய‌ர் சொல்லு உட‌ன் அனிவ‌கித்து நில்லு 
அந்தோ அழிக்க‌ வ‌ந்த‌ எதிரி வீடு அன‌ல் எடுத்து செல்லு 
அன‌ல் எடுத்து செல்லு 
அன‌ல் எடுத்து செல்லு 
அன‌ல் எடுத்து செல்லு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://vocaroo.com/i/s0AZbRsDcarw

 

த‌னி ஒருத்தி யாக‌  நின்று தியாக‌ தீப‌ம் ஏற்றி வைத்து புவியினிளே 
பெரும் தெய்வ‌ம் ஆகினால் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  


த‌னி ஒருத்தி யாக‌  நின்று தியாக‌ தீப‌ம் ஏற்றி வைத்து புவியினிளே 
பெரும் தெய்வ‌ம் ஆகினால் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  


ப‌கைப் ப‌ட்டு கிட‌ந்த‌வ‌ரை வாழ்விக்க‌ வ‌ந்த‌ ப‌டை வ‌கைசைக‌ள் க‌ண்டு ம‌ன‌ம் பொங்கினாள் அவ‌ரை வ‌ழி அனுப்பி வைத்திட‌வே முந்தினால் வ‌கைசைக‌ள் க‌ண்டு ம‌ன‌ம் பொங்கினாள் அவ‌ரை வ‌ழி அனுப்பி வைத்திட‌வே முந்தினால் 


த‌னி ஒருத்தி யாக‌  நின்று தியாக‌ தீப‌ம் ஏற்றி வைத்து புவியினிளே 
பெரும் தெய்வ‌ம் ஆகினால் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  


வ‌ய‌து பார்த்து வ‌ருவ‌தில்லை வ‌சதி பார்த்து வ‌ள‌ர்வ‌தில்லை 
த‌மிழ் உணர்வு த‌னியாத‌ தாக‌ம் அம்மா இதை த‌ர‌ணி எங்கும் தெரிய‌ வைத்தால் பூப‌தி அம்மா 
த‌மிழ் உணர்வு த‌னியாத‌ தாக‌ம் அம்மா இதை த‌ர‌ணி எங்கும் தெரிய‌ வைத்தால் பூப‌தி அம்மா


த‌னி ஒருத்தி யாக‌  நின்று தியாக‌ தீப‌ம் ஏற்றி வைத்து புவியினிளே 
பெரும் தெய்வ‌ம் ஆகினால் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  

த‌னி ஒருத்தி யாக‌  நின்று தியாக‌ தீப‌ம் ஏற்றி வைத்து புவியினிளே 
பெரும் தெய்வ‌ம் ஆகினால் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s0O4RkZocsc4

 

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது 

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது  க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது கால் இழ‌ந்தும் க‌ல‌ங்காது க‌ள‌ம் பாய்ந்த‌வ‌ர் க‌ரும்புலியாகி சிங்க‌ள‌த்து ப‌ட‌கு எரித்த‌வ‌ர் கால் இழ‌ந்தும் க‌ல‌ங்காது க‌ள‌ம் பாய்ந்த‌வ‌ர் க‌ரும்புலியாகி சிங்க‌ள‌த்து ப‌ட‌கு எரித்த‌வ‌ர் 

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது  க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது 

உப்புக் காற்றும் உங்க‌ள் பெய‌ர் உச்ச‌ரிக்கிதே உள்ள‌ங்க‌ளில் சோக‌ கீத‌ம் அலை மோதுதே  உப்புக் காற்றும் உங்க‌ள் பெய‌ர் உச்ச‌ரிக்கிதே உள்ள‌ங்க‌ளில் சோக‌ கீத‌ம் அலை மோதுதே உங்க‌ள‌து பேச்சும் மூச்சும் செந்த‌ன‌ல் தானே உங்க‌ள‌து பேச்சும் மூச்சும் செந்த‌ன‌ல் தானே அதில் உடைந்த‌து க‌ய‌வ‌ரின் க‌வ‌ஸ்ச‌ம் தானே 

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது  க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது 

எங்க‌ள‌து க‌ட‌ல் ப‌ர‌ப்பில் எம‌ன் வ‌ருவானா எங்க‌ள‌து ம‌க்க‌ள் உயிர் அவ‌ன் குடிப்பானா எங்க‌ள‌து க‌ட‌ல் ப‌ர‌ப்பில் எம‌ன் வ‌ருவானா எங்க‌ள‌து ம‌க்க‌ள் உயிர் அவ‌ன் குடிப்பானா எங்க‌ள‌து இந்த‌ நிலை அழிந்திட‌ தானே எங்க‌ள‌து இந்த‌ நிலை அழிந்திட‌ தானே எதிரி முன் எரிம‌லையாய் எழுந்த‌வ‌ர் தானே

 அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது  க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது 

அன்பை வைத்தீர் ம‌ண் மீது வேங்கைகேளே அனைந்திடாத‌ ல‌ச்சிய‌த்தின் தீப‌ங்க‌ளே அன்பை வைத்தீர் ம‌ண் மீது வேங்கைகேளே அனைந்திடாத‌ ல‌ச்சிய‌த்தின் தீப‌ங்க‌ளே அழிந்திடாத‌ எங்க‌ள் ம‌ண்ணின் ஓவிய‌ங்க‌ளே அழிந்திடாத‌ எங்க‌ள் ம‌ண்ணின் ஓவிய‌ங்க‌ளே அண்ண‌ன் பாதை அனி வ‌குத்த‌ காவிய‌ங்க‌ளே  

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது  க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது கால் இழ‌ந்தும் க‌ல‌ங்காது க‌ள‌ம் பாய்ந்த‌வ‌ர் க‌ரும்புலியாகி சிங்க‌ள‌த்து ப‌ட‌கு எரித்த‌வ‌ர் கால் இழ‌ந்தும் க‌ல‌ங்காது க‌ள‌ம் பாய்ந்த‌வ‌ர் க‌ரும்புலியாகி சிங்க‌ள‌த்து ப‌ட‌கு எரித்த‌வ‌ர் 

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது  க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2009 at 12:30 AM, தமிழ் சிறி said:

குட்டிப்பையா ....

எனக்கு அழகான பனைமரம் என்ற ஒருபாடலை தருவீர்களா ?

நீங்க‌ள் கேட்ட‌ பாட்டு த‌மிழ் சிறி அண்ணா / பாட்டை கேக்க‌ https://vocaroo.com/i/s13AJr74mTlK

 

இசை த‌ட்டின் பெய‌ர் ( போர் முர‌ச‌ம் ) 

தேனிசை செல்ல‌ப்பா ஜ‌யாவின் பாட‌ல்க‌ளை கேட்டாலே திமிறி எழுவோம் , ஜ‌யாவின் பாட்டை கேட்டால் வீர‌மும் துணிவும் தானாக‌வே வ‌ரும் 

இந்த‌ பாட்டை தேனிசை செல்ல‌ப்பா ஜ‌யா உங்க‌ள் நாட்டில் munster என்ர‌ இட‌த்தில் 1996ம் ஆண்டு பாடின‌வ‌ர் உற‌வுக‌ளுக்கு முன்னால் , இந்த‌ பாட்டு பாடும் போது தேனிசை செல்ல‌ப்பா ஜ‌யா க‌ண்ணீர் விட்ட‌து இந்த‌ பாட்டில் ஒன்றில் தான் 😓 அர‌ங்கில் இருந்து பாட்டு கேட்டு கொண்டு இருந்த‌ உற‌வுக‌ளுக்கு ஜ‌யா க‌ண்ணீர் விட்டு பாடின‌து ஜ‌யா எம் போராட்ட‌த்தை எப்ப‌டி எல்லாம் நேசித்து இருக்கிறார் என்ற‌துக்கு  அவ‌ரின் க‌ண்ணீர் உண‌ர்த்தி இருக்கும் / 

 

பாட்டை ட‌வுன்லுட் ப‌ண்ண‌ விரும்பினா பாட்டு கேக்கிர‌ பிலேய‌ரில் மூன்று  புள்ளி இருக்கு அதில் கிளிக் ப‌ண்ணிணா பாட்டு உங்க‌ள் க‌ண‌ணியில் அல்ல‌து கைபேசியில்  இருக்கும் 🙏

இந்த‌ திரியில் முத‌ல் எழுதின‌ பாட்டு வ‌ரிக‌ளை மீண்டும் எழுதாம‌ இருக்க‌ தான் , ஆர‌ம்ப‌ம் தொட்டு இந்த‌ திரியை பார்த்த‌ போது தான் , நீங்க‌ள் எழுதி இருந்தீங்க‌ள் இந்த‌ பாட‌ல் வேனும் என்று ,தாம‌த‌த்துக்கு ம‌ன்னிக்க‌வும் த‌மிழ் சிறி அண்ணா  , 

பாட‌ல்க‌ளை கேட்டு மாவீர‌ர்க‌ளை நினைவு கூறுவோம் , மாவீர‌ர்க‌ள் தான் ,  க‌ண் க‌ண்ட‌ தெய்வ‌ங்க‌ள் 🙏 /

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப் பையனுக்கு...  10 வருடங்களுக்கு முன்,  நான்.... விரும்பி கேட்ட பாடலை, 
இன்று,  நினைவு வைத்து...  மீண்டும் ஒளி பரப்பிய,  
மேஜர் பையனுக்கு.... நன்றிகள்.

தேனிசை செல்லாப்பாவின்... தமிழீழ விடுதலைப்  பாடல்கள், 
என்றுமே... மீண்டும், கேட்க விரும்பும் பாடல்கள்.
அவரின், குரலுக்கு... நான் அடிமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://vocaroo.com/i/s0nXH4izz24L

 

எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ‌ எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ‌ 

க‌ல்ல‌றையே க‌த‌வு திற‌ எங்க‌ள் க‌ண்ம‌ணிக‌ள் உயிர்த்து எழ‌ 

எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ‌ 

போழ் ஊட்டி வ‌ள‌த்த‌ அன்னை ப‌ர‌ரை ந‌ஞ்சை குடித்த‌வ‌ர்க‌ள் தாய் நாட்டின் உயிர் காக்க‌ த‌ம் உயிரை முடித்த‌வ‌ர்க‌ள் நாடெல்லாம் எங்கும் அவ‌ர் ந‌ட‌ந்த‌ கால் த‌ட‌ம் இருக்கு ஒடோடி திரிந்த‌ அவ‌ர்  உட‌ல் இல்லை ப‌ட‌ம் இருக்கு ந‌ல்ல‌ நாள் விடுத‌லை நாள் நாளை இங்கு பூக்க‌ வேண்டும்  க‌ல்ல‌றையே க‌த‌வு திற‌ வீர‌ர் அதை பார்க்க‌  வேண்டும் 

எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ‌ 

த‌மிழ‌ர் க‌ண்ணீர் துடைக்க‌ க‌ள‌ம் நோக்கி வ‌ந்தாரே இமை மூடி இன்ற‌வ‌ரே க‌ண்ணீரை த‌ந்தாரே உயிர் நீத்த‌ மாவீர‌ர் வ‌லிமை போல் உவ‌மை இல்லை துய‌ர் தாங்க‌ எங்க‌ளுக்கும் துளி கூட‌ வ‌லிமை இல்லை ந‌ல்ல‌ நாள் விடுத‌லை நாள் நாளை இங்கு பூக்க‌ வேண்டும் க‌ல்ல‌றையே க‌த‌வை திற‌ வீர‌ர் அதை பார்க்க‌  வேண்டும் 

எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ‌ க‌ல்ல‌றையே க‌த‌வு திற‌ எங்க‌ள் க‌ண்ம‌ணிக‌ள் உயிர்த்து எழ‌ எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ‌


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

 
மேஜர் பையனுக்கு

ந‌ன்றி த‌ள‌ப‌தி த‌மிழ் சிறி அண்ணா ,

என்னை வ‌ழி ந‌ட‌த்தும் த‌ள‌ப‌தி நீங்க‌ள் தான் 😉🤞😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேக்க‌ https://vocaroo.com/i/s1hrXAZ7YErB

ஈழ‌ம் என்ற‌ வீர‌த் தாய்க‌ள் நிமிர்ந்து நில்லுங்க‌ள் அம்மா ஈழ‌ம் நிற்கும்  அவ‌ல‌ நிலை என்னி பாருங்க‌ள் 

ஈழ‌ம் என்ற‌ வீர‌த் தாய்க‌ள் நிமிர்ந்து நில்லுங்க‌ள் அம்மா ஈழ‌ம் நிற்கும்  அவ‌ல‌ நிலை என்னி பாருங்க‌ள் 

இல்ல‌ம் தோரும் பிள்ளை ஒன்றை விரைவாய் தாருங்க‌ள் பெரும் இன்ன‌ல் வ‌ந்து சூழும் முன்னே ப‌டையில் சேருங்க‌ள் 

இல்ல‌ம் தோரும் பிள்ளை ஒன்றை விரைவாய் தாருங்க‌ள் பெரும் இன்ன‌ல் வ‌ந்து சூழும் முன்னே ப‌டையில் சேருங்க‌ள்

ஈழ‌ம் என்ற‌ வீர‌த் தாய்க‌ள் நிமிர்ந்து நில்லுங்க‌ள் அம்மா ஈழ‌ம் நிற்கும்  அவ‌ல‌ நிலை என்னி பாருங்க‌ள் 

பூவும் பிஞ்சுமாக‌ புலிக‌ள் க‌ள‌த்தில் சாகிறார் நீங்க‌ள் புதின‌ம் பார்த்து தின‌மும் இங்கு நாளை க‌ழிப்ப‌தோ பூவும் பிஞ்சுமாக‌ புலிக‌ள் க‌ள‌த்தில் சாகிறார் நீங்க‌ள் புதின‌ம் பார்த்து தின‌மும் இங்கு நாளை க‌ழிப்ப‌தோ 

தேவைக்கு ஏற்ற‌ ஆயுத‌ங்க‌ள் தேங்கி கிட‌க்குது ம‌க்க‌ள் தோளில் ஒன்றை தாங்கி கொண்டால் தேச‌ம் கிடைக்குது தேவைக்கு ஏற்ற‌ ஆயுத‌ங்க‌ள் தேங்கி கிட‌க்குது ம‌க்க‌ள் தோளில் ஒன்றை தாங்கி கொண்டால் தேச‌ம் கிடைக்குது 

ஈழ‌ம் என்ற‌ வீர‌த் தாய்க‌ள் நிமிர்ந்து நில்லுங்க‌ள் அம்மா ஈழ‌ம் நிற்கும்  அவ‌ல‌ நிலை என்னி பாருங்க‌ள் 

உந்த‌ன் பிள்ளை வீர‌ம் காண‌ ஆசை இல்லையோ இந்த‌ உல‌கில் த‌மிழ‌ர் வாழ‌ இங்கு வ‌ழி தான் இல்லையோ உந்த‌ன் பிள்ளை வீர‌ம் காண‌ ஆசை இல்லையோ இந்த‌ உல‌கில் த‌மிழ‌ர் வாழ‌ இங்கு வ‌ழி தான் இல்லையோ 

ப‌கைவ‌ன் வ‌ந்து நாடுக்குள்ளே சூழ‌ப் போகிறான் ம‌க்க‌ள் ப‌டையில் வ‌ந்து சேர்ந்து கொண்டால் ஓடி அவ‌ன் போவான் ப‌கைவ‌ன் வ‌ந்து நாடுக்குள்ளே சூழ‌ப் போகிறான் ம‌க்க‌ள் ப‌டையில் வ‌ந்து சேர்ந்து கொண்டால் ஓடி அவ‌ன் போவான் 

ஈழ‌ம் என்ற‌ வீர‌த் தாய்க‌ள் நிமிர்ந்து நில்லுங்க‌ள் அம்மா ஈழ‌ம் நிற்கும்  அவ‌ல‌ நிலை என்னி பாருங்க‌ள் 

ஆயுத‌ங்க‌ள் ஏந்த‌ நீங்க‌ள் விரைந்து வாருங்க‌ள் எங்க‌ள் அண்ண‌ன் சொல்லும் வேத‌ம் கேட்டு அணியாய் செல்லுங்க‌ள் ஆயுத‌ங்க‌ள் ஏந்த‌ நீங்க‌ள் விரைந்து வாருங்க‌ள் எங்க‌ள் அண்ண‌ன் சொல்லும் வேத‌ம் கேட்டு அணியாய் செல்லுங்க‌ள் 

அகில‌ம் எல்லாம் ந‌டுங்க‌ வைக்கும் போரை செய்யுங்க‌ள் எங்க‌ள் அடுத்த‌ த‌லைமுறை இங்கே வாழ‌ வையுங்க‌ள்  அகில‌ம் எல்லாம் ந‌டுங்க‌ வைக்கும் போரை செய்யுங்க‌ள் எங்க‌ள் அடுத்த‌ த‌லைமுறை இங்கே வாழ‌ வையுங்க‌ள்

ஈழ‌ம் என்ற‌ வீர‌த் தாய்க‌ள் நிமிர்ந்து நில்லுங்க‌ள் அம்மா ஈழ‌ம் நிற்கும்  அவ‌ல‌ நிலை என்னி பாருங்க‌ள் 

ஈழ‌ம் என்ற‌ வீர‌த் தாய்க‌ள் நிமிர்ந்து நில்லுங்க‌ள் அம்மா ஈழ‌ம் நிற்கும்  அவ‌ல‌ நிலை என்னி பாருங்க‌ள் 

இல்ல‌ம் தோரும் பிள்ளை ஒன்றை விரைவாய் தாருங்க‌ள் பெரும் இன்ன‌ல் வ‌ந்து சூழும் முன்னே ப‌டையில் சேருங்க‌ள்

இல்ல‌ம் தோரும் பிள்ளை ஒன்றை விரைவாய் தாருங்க‌ள் பெரும் இன்ன‌ல் வ‌ந்து சூழும் முன்னே ப‌டையில் சேருங்க‌ள்

ஈழ‌ம் என்ற‌ வீர‌த் தாய்க‌ள் நிமிர்ந்து நில்லுங்க‌ள் அம்மா ஈழ‌ம் நிற்கும்  அவ‌ல‌ நிலை என்னி பாருங்க‌ள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.