Jump to content

தமிழீழ பாட்டு வரிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ 😓

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ 

ஆடிய‌ அரும் எனும் புய‌ல் கொடியே நெடி யோனெனும் தாய‌க‌த்தின் விடி வில‌க்கே 

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ 

ப‌கைவ‌ன் வ‌ந்து ஆடினான் ந‌ம் தெருவில் எங்க‌ள் உற‌வுக‌ள் வாழ்கிறார் மர‌த்த‌டியில்  ப‌கைவ‌ன் வ‌ந்து ஆடினான் ந‌ம் தெருவில் எங்க‌ள் உற‌வுக‌ள் வாழ்கிறார் மர‌த்த‌டியில் விடுவ‌தில்லை என அருன் எழுந்தான் விடுவ‌தில்லை என‌ அருன் எழுந்தான் த‌ம்பி நெடியோனும் கூட‌வே தான் இணைந்தான் க‌ரும்புலி இருவ‌ரும் வெடி சும‌ந்தார் ந‌டு வ‌ழியினில் த‌ங்க‌ளின் உயிர் இழ‌ந்தார் 

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ 

நெஞ்சினில் விடுத‌லை ஈர் சும‌ந்தா எந்த‌ நேரமும் நெருப்புபேன‌ தான் இருந்தார்  நெஞ்சினில் விடுத‌லை ஈர் சும‌ந்தா எந்த‌ நேரமும் நெருப்புபேன‌ தான் இருந்தார் நெஞ்சின‌த்தோடு இவ‌ர் ப‌கை புகுந்தார் நெஞ்சின‌த்தோடு இவ‌ர் ப‌கை புகுந்தார் அந்த‌ வீதியில் ஏன‌டா இவ‌ர் ச‌ரிந்தார் நெஞ்சினில் ஒரு வில‌க்கை ஏற்றுகிறோம் இவ‌ர் நினைவுட‌ன் பூக்க‌ளை சாற்றுகிறோம் 

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ ந‌ட‌ந்த‌தென்ன‌  ந‌ட‌ந்த‌தென்ன‌ 
 

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு https://vocaroo.com/i/s0Ev7rdg4Hao

 

ஆடும் அலை ஏறிவ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு ஆடும் அலை ஏறிவ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு வ‌ந்த‌ க‌ப்ப‌ல் வ‌ந்து சேர‌லையே அந்த‌ வ‌ல்ல‌ர‌சு இன்னும் ஆற‌லையே  வ‌ந்த‌ க‌ப்ப‌ல் வ‌ந்து சேர‌லையே அந்த‌ வ‌ல்ல‌ர‌சு இன்னும் ஆற‌லையே 
ஆடும் அலை ஏறி வ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு 


வ‌ருகின்ற‌ திசை எங்கும் வ‌ழி பார்த்து விழிபூத்து  வாச‌லில் கோல‌ம் இட்டோம் அவ‌ர் தேருமேனி நெருப்பாகி எரிகின்ற‌தென‌க் கேட்டு உயிர்வாட‌   ஓல‌ம் இட்டோம் தீயாகி எரிந்திட்ட‌ நெஞ்ச‌ங்க‌ளே வ‌ந்து தாய் ம‌ண்ணின் க‌ரை மீது கொஞ்சுங்க‌ளேன் ஆடும் அலை ஏறி வ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு 

த‌ண்ணீரில் குளிக்கின்ற‌ தேச‌த்தை பாச‌த்தில் காண‌வா ஓடி வ‌ந்தீர்  கிட்டு அண்ண‌னே உன் வீர‌ர் க‌தையாவென் பாட்டிலே வீச‌வா போய் முடிந்தீர் க‌ட‌ல் மீது குட‌ம் இட்ட‌ த‌ங்க‌ங்க‌ளே இனி க‌ண் காண‌ முடியாத‌ சொந்த‌ங்க‌ளே ஆடும் அலை ஏறி வ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு  

த‌ர்ம‌த்தின் தாய் வீடு என‌ந‌ம்பி நினைத்திட்ட‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு தீ மூட்டினாய் ஹிந்தி  அம‌ர்வ‌த்தின்  உருவ‌த்தில் வ‌ந்து எங்க‌ள் வீர‌ர்க‌ள் உயிர் தின்று  அழிவூட்டினான் உல‌க‌த்தின் திசை எங்கும் புய‌ல் ஆன‌து எங்க‌ள் உரிமைக்கு இது தானே உர‌ம் ஆன‌து 

ஆடும் அலை ஏறிவ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு ஆடும் அலை ஏறிவ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு வ‌ந்த‌ க‌ப்ப‌ல் வ‌ந்து சேர‌லையே அந்த‌ வ‌ல்ல‌ர‌சு இன்னும் ஆற‌லையே  வ‌ந்த‌ க‌ப்ப‌ல் வ‌ந்து சேர‌லையே  அந்த‌ வ‌ல்ல‌ர‌சு இன்னும் மாற‌லையே ஆடும் அலை ஏறிவ‌ந்த‌து யாரு கிட்டு அண்ண‌ன் என்ற‌ ஊர் அறிந்த‌ ஆளு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையா இணைப்புக்கு மிகவும் நன்றி.

இந்த இணைப்புடன் ஒலிநாடா அல்லது காணொளி இணைப்பையும் இணைத்தால் மிகவும் நன்று.

கார்த்திகை மாதம் மாவீரர் மாதம்.கார்த்திகை முழுவதும் ஒவ்வொரு நாளும் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பையா இணைப்புக்கு மிகவும் நன்றி.

இந்த இணைப்புடன் ஒலிநாடா அல்லது காணொளி இணைப்பையும் இணைத்தால் மிகவும் நன்று.

கார்த்திகை மாதம் மாவீரர் மாதம்.கார்த்திகை முழுவதும் ஒவ்வொரு நாளும் இணையுங்கள்.

கைபேசியில் இருந்து தான் பாட்டு வ‌ரிக‌ள் எழுதி இணைக்கிறேன் , கைபேசியில் இருந்து பாட‌ல்க‌ளையும் இணைக்க‌ முடிந்தால் இணைக்கிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

பையா இணைப்புக்கு மிகவும் நன்றி.

இந்த இணைப்புடன் ஒலிநாடா அல்லது காணொளி இணைப்பையும் இணைத்தால் மிகவும் நன்று.

கார்த்திகை மாதம் மாவீரர் மாதம்.கார்த்திகை முழுவதும் ஒவ்வொரு நாளும் இணையுங்கள்.

இப்ப‌ பாட்டு வ‌ரியோடு பாட‌லையும் இணைத்து இருக்கிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , பாட‌ல்க‌ளை கேட்டு மாவீர‌ர்க‌ளை நினைவு கூறுவோம் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு https://vocaroo.com/i/s1k8oSG3Rjuv

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ 

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ 

ஆடிய‌ அரும் எனும் புய‌ல் கொடியே நெடி யோனெனும் தாய‌க‌த்தின் விடி வில‌க்கே 

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ 

ப‌கைவ‌ன் வ‌ந்து ஆடினான் ந‌ம் தெருவில் எங்க‌ள் உற‌வுக‌ள் வாழ்கிறார் மர‌த்த‌டியில்  ப‌கைவ‌ன் வ‌ந்து ஆடினான் ந‌ம் தெருவில் எங்க‌ள் உற‌வுக‌ள் வாழ்கிறார் மர‌த்த‌டியில் விடுவ‌தில்லை என அருன் எழுந்தான் விடுவ‌தில்லை என‌ அருன் எழுந்தான் த‌ம்பி நெடியோனும் கூட‌வே தான் இணைந்தான் க‌ரும்புலி இருவ‌ரும் வெடி சும‌ந்தார் ந‌டு வ‌ழியினில் த‌ங்க‌ளின் உயிர் இழ‌ந்தார் 

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ 

நெஞ்சினில் விடுத‌லை ஈர் சும‌ந்தா எந்த‌ நேரமும் நெருப்புபேன‌ தான் இருந்தார்  நெஞ்சினில் விடுத‌லை ஈர் சும‌ந்தா எந்த‌ நேரமும் நெருப்புபேன‌ தான் இருந்தார் நெஞ்சின‌த்தோடு இவ‌ர் ப‌கை புகுந்தார் நெஞ்சின‌த்தோடு இவ‌ர் ப‌கை புகுந்தார் அந்த‌ வீதியில் ஏன‌டா இவ‌ர் ச‌ரிந்தார் நெஞ்சினில் ஒரு வில‌க்கை ஏற்றுகிறோம் இவ‌ர் நினைவுட‌ன் பூக்க‌ளை சாற்றுகிறோம் 

ஒரு கூட்டு கிளியாக‌ நாம் இருந்தோம் அந்த‌ உற‌வுக்கு உயிர் வாத்து நாம் ம‌கிழ்ந்தோம் 
க‌ருவேங்கை என‌வாகி ம‌கிந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ வெடி ம‌ருந்தோடு ப‌ற‌ந்திறே ந‌ட‌ந்த‌தென்ன‌ ந‌ட‌ந்த‌தென்ன‌  ந‌ட‌ந்த‌தென்ன‌ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேட்க்க‌  https://vocaroo.com/i/s1DmyD7RJQ4Z

 

கோபிர‌ தீப‌ம் நீங்க‌ள் கோயினில் தெய்வ‌ம் நீங்க‌ள் வாழ்வினில் எம்மை காத்த‌  மாவீர‌ரே சாவு தான் முடிவும் இல்லை சாதிக்க‌ வ‌ழியா இல்லை வ‌ல்ல‌மை த‌ந்த‌ எங்க‌ள்  மாவீர‌ரே வாழ்வான‌ வாழ்வு த‌ந்து காற்றாகி போனீர் இங்கு நீங்கா உங்க‌ள் நினைவு தீயாய் நெஞ்சில் மூளுதே 

கோபிர‌ தீப‌ம் நீங்க‌ள் கோயினில் தெய்வ‌ம் நீங்க‌ள் வாழ்வினில் எம்மை காத்த‌  மாவீர‌ரே


வ‌ன்ன‌மாய் உங்க‌ள் என்ன‌ம் நித்த‌மும் எம்மை சுற்றும் அன்பினில் நூறு உள்ள‌மாய் ஆறு க‌ண்க‌ள் நீர் ஆகிடும்  வ‌ந்தொரு வார்த்தை சொல்லும் பாஞ்சையால் எம்மை அள்ளும் குழியினில் வாழும் உம் முக‌ம் தேடி நெஞ்ச‌ம் சூடு ஆறிடும் சாவின் பின்னும் இங்கே உங்க‌ள்  வாச‌ம் வீசுதே குயில் இட‌ம் தேடி உற‌வுக‌ள் கூடி வ‌ண‌ங்கும் தெய்வ‌ங்க‌ளே 


கோபிர‌ தீப‌ம் நீங்க‌ள் கோயினில் தெய்வ‌ம் நீங்க‌ள் வாழ்வினில் எம்மை காத்த‌  மாவீர‌ரே சாவு தான் முடிவும் இல்லை சாதிக்க‌ வ‌ழியா இல்லை வ‌ல்ல‌மை த‌ந்த‌ எங்க‌ள்  மாவீர‌ரே 

பாதைக‌ள் க‌ல்லும் முள்ளும் ப‌ய‌ந்த‌வ‌ன் காலில் குத்தும் சாத‌னை செய்யும் ம‌னித‌ரால் இந்த‌ வாழ்க்கை ஒளி வீசிடும் த‌டைக‌ளை தாண்டி செல்லு ப‌டைக‌ளை மோதிக் கொல்லு தீயில் வேக‌ம் இருந்த‌ன‌ர் ஆகு என்ன‌ம் ஈடேறிடும் ஈழ‌ம் என்று சொன்ன‌ உங்க‌ள் வார்த்தை வாழுதே கார்த்திகை தீப‌ம் ஏற்றிடும் போது மின்ன‌லாய் வாரும்மே 

கோபிர‌ தீப‌ம் நீங்க‌ள் கோயினில் தெய்வ‌ம் நீங்க‌ள் வாழ்வினில் எம்மை காத்த‌  மாவீர‌ரே சாவு தான் முடிவும் இல்லை சாதிக்க‌ வ‌ழியா இல்லை வ‌ல்ல‌மை த‌ந்த‌ எங்க‌ள்  மாவீர‌ரே வாழ்வான‌ வாழ்வு த‌ந்து காற்றாகி போனீர் இங்கு நீங்கா உங்க‌ள் நினைவு தீயாய் நெஞ்சில் மூளுதே  கோபிர‌ தீப‌ம் நீங்க‌ள் கோயினில் தெய்வ‌ம் நீங்க‌ள் வாழ்வினில் எம்மை காத்த‌  மாவீர‌ரே சாவு தான் முடிவும் இல்லை சாதிக்க‌ வ‌ழியா இல்லை வ‌ல்ல‌மை த‌ந்த‌ எங்க‌ள்  மாவீர‌ரே 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://vocaroo.com/i/s1nUaRZpm2K8

கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும் கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும்  பாலினைச் சொரிந்திடும் நிலவு  ஒரு
பாடலை எழுதிடும் இரவு ஒரு பாட‌லை எழுதிடும் இர‌வு கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும் 

அருகினில் விரியும் ம‌ல‌ரினில் ப‌டியும் ப‌னியேன‌ உறையும் இதைய‌ம் மாவீரர்க‌ள் துயிலும்  விடுத‌லை வ‌ய‌ல்க‌ள் விரைவினில் அறியும் உதைய‌ம்

பூவெல்லாம் உங்க‌ளுக்கான‌து 
இந்த‌ புல்வெளி உங்க‌ளுக்கான‌து மேக‌மே உங்க‌ளுக்கான‌து  ம‌ழை முத்துக்க‌ள் உங்க‌ளுக்கான‌து தேச‌மே உங்க‌ளுக்கான‌து எங்க‌ள் பூஜைக‌ள் உங்க‌ளுக்கான‌து வாயிரின் துதிரும் வார்த்தைக‌ள் முழுதும் மா வீர‌ர்க‌ளே  உங்க‌ளுக்கான‌து  மா வீர‌ர்க‌ளே உங்களுக்கான‌து 

கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும் பாலினைச் சொரிந்திடும் நிலவு  ஒரு
பாடலை எழுதிடும் இரவு ஒரு பாட‌லை எழுதிடும் இர‌வு

கார்த்திகை உங்க‌ளுக்கான‌து விடி காலைக‌ள் உங்க‌ளுக்கான‌து போர்க் கள‌ம் உங்க‌ளுக்கான‌து  கோடி புன்னிய‌ம் உங்க‌ளுக்கான‌து பூத்துக்க‌ள் உங்க‌ளுக்கான‌து எந்த‌ சாவிலும் உங்க‌ளுக்கான‌து பார்த்திடும் க‌ட‌லும் ஆலைய‌ ம‌னியும் மா வீர‌ர்க‌ளே உங்க‌ளுக்கான‌து  மா வீர‌ர்க‌ளே உங்க‌ளுக்கான‌து 

கல்லறைகள் விடை திறக்கும்  அங்கு மெல்லிய காற்றது இருக்கும் பாலினைச் சொரிந்திடும் நிலவு  ஒரு
பாடலை எழுதிடும் இரவு ஒரு பாட‌லை எழுதிடும் இர‌வு

க‌ண்ணில் தெரியும் மான‌ம் முழுதும்  கைக‌லில் வ‌ந்து சேரும் மாவீர‌ர்க‌ள் உற‌ங்கும் கல்ல‌றை மீது விடுத‌லை ம‌ல‌ர்க‌ள் தூவும் விடுத‌லை ம‌ல‌ர்க‌ள் தூவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவின் விருப்ப‌த்துக்கு இன‌ங்க‌ பாட்டு வ‌ரிக‌ளோடு பாட‌ல்க‌ளையும் இணைத்து இருக்கிறேன் 🤞🙏/

பாட்டு வ‌ரிக‌ளில் ஒரு சில‌ எழுத்து பிழை இருக்க‌லாம் , பிழை விடாம‌ல் ச‌ரியாய் எழுத‌ முயற்சி செய்யிறேன் 😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பையன்26 said:

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவின் விருப்ப‌த்துக்கு இன‌ங்க‌ பாட்டு வ‌ரிக‌ளோடு பாட‌ல்க‌ளையும் இணைத்து இருக்கிறேன் 🤞🙏/

பாட்டு வ‌ரிக‌ளில் ஒரு சில‌ எழுத்து பிழை இருக்க‌லாம் , பிழை விடாம‌ல் ச‌ரியாய் எழுத‌ முயற்சி செய்யிறேன் 😉 /

பையா இந்த பாடல்களில் காணொளி இருந்தால் அதையும் இணைத்துவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா இந்த பாடல்களில் காணொளி இருந்தால் அதையும் இணைத்துவிடுங்கள்.

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு யூடுப்பில் இருந்து ப‌ல‌ காணொளிக‌ள் நீக்க‌ ப‌ட்டு இருக்கு , 2006ம் ஆண்டு யூடுப்பில் தாய‌க‌ பாட‌ல்க‌ளுட‌ன் போராளிக‌ளின் புகைப் ப‌ட‌த்தை போட்டு  இணைத்த‌ காணொளி தொட்டு ப‌ல‌ காணொளிக‌ள் இப்போது யூடுப்பில் இல்லை /


எம் த‌ல‌மை வ‌ன்னியில் இருந்த‌ போது யூடுப்பில் நிறைய‌ தாய‌க‌ பாட‌ல்க‌ளுட‌ன் காணொளியும் இருந்த‌து , இப்ப‌ தேடினாலும் யூடுப்பில் அந்த‌ காணொளிக‌ள்  கிடைக்காது , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s0k8KZiHjQ89

நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் ப‌கைவ‌ர் நேரில் நின்று போரில் வென்று வாகை சூடுவோம் ஆ நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் 

ம‌ண்ணை நொருக்கி விண்ணை நொருக்கி மாற்றார் ப‌டையை ஓட்டுவோம் ம‌ண்ணை நொருக்கி விண்ணை நொருக்கி மாற்றார் ப‌டையை  ஓட்டுவோம் உல‌கின் க‌ண்ணை  உறுத்தும் வ‌ண்ண‌ம் நாங்க‌ள் க‌ள‌த்தில் வீர‌ம் காட்டுவோம்  உல‌கின் க‌ண்ணை உறுத்தும்  வ‌ண்ண‌ம் நாங்க‌ள் க‌ள‌த்தில் வீர‌ம் காட்டுவோம் 

நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் 

எங்க‌ள் ம‌ண்ணும் எங்க‌ள் க‌ட‌லும் எங்க‌ள் வானும் தாய‌க‌ம்  எங்க‌ள் ம‌ண்ணும் எங்க‌ள் க‌ட‌லும் எங்க‌ள் வானும் தாய‌க‌ம் வீர‌ம் பொங்கும் நெருப்பும் மான‌ம் என்னும்  புய‌லும் எங்க‌ள் ஆயுத‌ம் வீர‌ம் பொங்கும் நெருப்பும் மான‌ம் என்னும்  புய‌லும் எங்க‌ள் ஆயுத‌ம் 


நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் 

ஈழ‌ம் நாளை மீளும் வ‌ரைக்கும் இன‌ம் போர் இங்கே  உண்ட‌டா ஈழ‌ம் நாளை மீளும் வ‌ரைக்கும் இன‌ம் போர் இங்கே  உண்ட‌டா க‌ள‌த்தில் வாழும் எங்க‌ள் புலிக‌ள் வாழ்வில் வாழ்வும் சாவும் ஒன்றடா க‌ள‌த்தில் வாழும் எங்க‌ள் புலிக‌ள் வாழ்வில் வாழ்வும் சாவும் ஒன்றடா 

நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் 

போரை ம‌ற‌ந்து ஊரை ம‌ற‌ந்து புலிக‌ள் தானே தூங்குமா போரை ம‌ற‌ந்து ஊரை ம‌ற‌ந்து புலிக‌ள் தானே தூங்குமா காய‌ம் மார்வில் தாங்கும் புலிக‌ள் தானேய்  மாற்றான் கால்க‌ள் தாங்குமா காய‌ம் மார்வில் தாங்கும் புலிக‌ள் தானேய்  மாற்றான் கால்க‌ள் தாங்குமா 

நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் ப‌கைவ‌ர் நேரில் நின்று போரில் வென்று வாகை சூடுவோம் ஆ நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் நெருப்பில் நீர்ராடுவோம்  நாங்க‌ள்  நிமிர்ந்து போராடுவோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s1VGVlzWSUHW

 

ஆகாய‌ வெளியில் அழ‌கான‌ நில‌வே அன்ப‌னா அன்னை முக‌ம் பாரு அவ‌ள் சிந்தும் க‌ண்ணீர் என் ம‌ன‌தை சுடுதே ஆறுத‌லை அன்னையிட‌ம் கூறு  எந்த‌ன் அன்பை நீ அவ‌ளிட‌ம் சேரு

ஆகாய‌ வெளியில் அழ‌கான‌ நில‌வே அன்ப‌னா அன்னை முக‌ம் பாரு அவ‌ள் சிந்தும் க‌ண்ணீர் என் ம‌ன‌தை சுடுதே ஆறுத‌லை அன்னையிட‌ம் கூறு  எந்த‌ன் அன்பை நீ அவ‌ளிட‌ம் சேரு எங்கே என் பிள்ளை  ஏங்கும் என் அன்னை விழியோர‌ம் மொழியாலே வ‌ருடு எங்கேயும் இல்லை  இங்கே தான் என்று நான் வாழ்ந்த‌ ம‌ண்ணை நீ காட்டு எந்த‌ நாளும் கேக்கும் என் பாட்டு 

ஆகாய‌ வெளியில் அழ‌கான‌ நில‌வே அன்ப‌னா அன்னை முக‌ம் பாரு அவ‌ள் சிந்தும் க‌ண்ணீர் என் ம‌ன‌தை சுடுதே ஆறுத‌லை அன்னையிட‌ம் கூறு  எந்த‌ன் அன்பை நீ அவ‌ளிட‌ம் சேரு

தோளோடு என்னை சாய்த்து தாலாட்டும் போது அன்புக்கு அர்த்த‌ங்க‌ள் அவ‌ள் கொடுத்தால் தாய் அன்பில் தானே தாய‌க‌த்தை  அறிந்தேன் தாய‌கா தாய‌க‌த்தை உண‌ர்ந்தேன் என் தாயை நானும்  பிரிந்தாலும் கூட‌ அவ‌ள் நினைவு என்றென்றும் அழியாத‌து நில‌வே நீ செல்லு என்  தாய் முன் நில்லு என் வீர‌ம் அவ‌ளுக்கு சொல்லு நீ என் தாயின் சோக‌த்தை வெல்லு 


ஆகாய‌ வெளியில் அழ‌கான‌ நில‌வே அன்ப‌னா அன்னை முக‌ம் பாரு அவ‌ள் சிந்தும் க‌ண்ணீர் என் ம‌ன‌தை சுடுதே ஆறுத‌லை அன்னையிட‌ம் கூறு


நில‌வே என் முக‌மும் என் தாயின் ம‌ன‌மும் க‌ள‌ங்க‌மே இல்லாத‌ பேர் அழ‌கே நினைவினில் நிறையும் த‌லைவ‌னின் அருகில் வ‌ள‌ந்த‌ எம் வாழ்க்கையும் அழ‌கே அனுராத‌புர‌த்தில் அதிர்கின்ற‌  வித‌த்தில் அன‌லாக‌ எழுந்த‌து என் வீர‌ம் அதை பார்த்த‌ நில‌வே என் அன்பு உற‌வே அன்னையிட‌ம் என் க‌தையை சேரு என் ஆசை நிறைவேறிய‌தை கூறு  

ஆகாய‌ வெளியில் அழ‌கான‌ நில‌வே அன்ப‌னா அன்னை முக‌ம் பாரு அவ‌ள் சிந்தும் க‌ண்ணீர் என் ம‌ன‌தை சுடுதே ஆறுத‌லை அன்னையிட‌ம் கூறு  எந்த‌ன் அன்பை நீ அவ‌ளிட‌ம் சேரு எங்கே என் பிள்ளை  ஏங்கும் என் அன்னை விழியோர‌ம் மொழியாலே வ‌ருடு எங்கேயும் இல்லை  இங்கே தான் என்று நான் வாழ்ந்த‌ ம‌ண்ணை நீ காட்டு எந்த‌ நாளும் கேக்கும் என் பாட்டு ஆகாய‌ வெளியில் அழ‌கான‌ நில‌வே அன்ப‌னா அன்னை முக‌ம் பாரு அவ‌ள் சிந்தும் க‌ண்ணீர் என் ம‌ன‌தை சுடுதே ஆறுத‌லை அன்னையிட‌ம் கூறு எந்த‌ன் அன்பை நீ அவ‌ளிட‌ம் சேரு 😓


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://vocaroo.com/i/s1YGu0EN2p9R

 

எங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் மானம் பிரபாகரன் என்று பாடுவோம்  

எங்க‌ள் தேச‌ம்  பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் மானம் பிரபாகரன் என்று பாடுவோம்   

எங்கள் உரிமை பிரபாகரன் எங்கள் பெருமை பிரபாகரன் எங்கள் வ‌லிமை பிரபாகரன் என்று பாடுவோம்

 எங்கள் உரிமை பிரபாகரன் எங்கள் பெருமை பிரபாகரன் எங்கள் வ‌லிமை பிரபாகரன் என்று பாடுவோம் 

என்றும் எங்கள் இன தலைவன் அவன் பிரபாகரன் தானே எம்மை காக்கும் தமிழ் இறைவன் அவன் பிரபாகரன் தானே

 என்றும் எங்கள் இன தலைவன் அவன் பிரபாகரன் தானே எம்மை காக்கும் தமிழ் இறைவன் அவன் பிரபாகரன் தானே 

எங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் மானம் பிரபாகரன் என்று பாடுவோம்

எங்கள் உரிமை பிர‌பாக‌ர‌ன் எங்கள் பெருமை பிரபாகரன் எங்கள் வ‌லிமை பிரபாகரன் என்று பாடுவோம்


இள‌ச்சிய‌ தீயை மூட்டி வென்ற‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள்
பிர‌பாக‌ர‌ன் இய‌ற்கையை ந‌ண்ப‌னாக்கி வாழ்ந்த‌ ம‌ன்ன‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் பிர‌பாக‌ர‌ன்

 ஓயாத‌ அலைக‌ள் வீசி வென்ற‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் ஓர்ம‌த்தை  நெஞ்சுற‌மாய் த‌ந்த‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் 

ஓயாத‌ அலைக‌ள் வீசி வென்ற‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் ஓர்ம‌த்தை  நெஞ்சுற‌மாய் த‌ந்த‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன்

 ஈழ‌ ம‌ண்ண‌னை பாடு நெஞ்சில் வீர‌ம் வ‌ந்திடும்மே த‌மிழ் ஈழ‌ ம‌ண்ணிலே ஆடு இன‌ம் மான‌ம் வென்றுடும்மே ஈழ‌ ம‌ண்ண‌னை பாடு நெஞ்சில் வீர‌ம் வ‌ந்திடும்மே த‌மிழ் ஈழ‌ ம‌ண்ணிலே ஆடு இன‌ம் மான‌ம் வென்றுடும்மே

எங்க‌ள் தேச‌ம்  பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் மானம் பிரபாகரன் என்று பாடுவோம்   

எங்கள் உரிமை பிரபாகரன் எங்கள் பெருமை பிரபாகரன் எங்கள் வ‌லிமை பிரபாகரன் என்று பாடுவோம்


ப‌டை ப‌ல‌ம் த‌ந்த‌ செந்த‌மிழ் நாய‌க‌ன் பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் பிர‌பாக‌ர‌ன் ப‌ன்புட‌ன் அன்பும்
சேர்ந்த‌ தூய‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் பிர‌பாக‌ர‌ன் 

வ‌லிய‌து வாழும் என்ற‌ வாழ்க்கையே பிர‌பாகர‌ன் வ‌ரிப் புலி ஆக்கி எம்மை நிமிர்த்தினான் பிர‌பாக‌ர‌ன் வ‌லிய‌து வாழும் என்ற‌ வாழ்க்கையே பிர‌பாகர‌ன் வ‌ரிப் புலி ஆக்கி எம்மை நிமிர்த்தினான் பிர‌பாக‌ர‌ன் 

ஈழ‌ ம‌ண்ண‌னை பாடு நெஞ்சில் வீர‌ம் வ‌ந்திடும்மே த‌மிழ் ஈழ‌ ம‌ண்ணிலே ஆடு இன‌ம் மான‌ம் வென்றுடும்மே

ஈழ‌ ம‌ண்ண‌னை பாடு நெஞ்சில் வீர‌ம் வ‌ந்திடும்மே த‌மிழ் ஈழ‌ ம‌ண்ணிலே ஆடு இன‌ம் மான‌ம் வென்றுடும்மே

எங்க‌ள் தேச‌ம்  பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் மானம் பிரபாகரன் என்று பாடுவோம்   

எங்கள் உரிமை பிரபாகரன் எங்கள் பெருமை பிரபாகரன் எங்கள் வ‌லிமை பிரபாகரன் என்று பாடுவோம்

க‌ட‌லில் காவிய‌ம் ப‌டைத்த‌ வீரிய‌ன் பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் பிர‌பாக‌ர‌ன் க‌ரும்புலி ஈர்க‌த்தால் த‌டைக‌ளை உடைத்த‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் பிர‌பாக‌ர‌ன் 

தோழ‌மை அன்புட‌ன் வாழ்ந்த‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் தோளிலே இன‌ வாழ்வை தாங்கினான் பிர‌பாக‌ர‌ன் தோழ‌மை அன்புட‌ன் வாழ்ந்த‌வ‌ன் பிர‌பாக‌ர‌ன் தோளிலே இன‌ வாழ்வை தாங்கினான் பிர‌பாக‌ர‌ன்

 ஈழ‌ ம‌ண்ண‌னை பாடு நெஞ்சில் வீர‌ம் வ‌ந்திடும்மே த‌மிழ் ஈழ‌ ம‌ண்ணிலே ஆடு இன‌ம் மான‌ம் வென்றுடும்மே

ஈழ‌ ம‌ண்ண‌னை பாடு நெஞ்சில் வீர‌ம் வ‌ந்திடும்மே த‌மிழ் ஈழ‌ ம‌ண்ணிலே ஆடு இன‌ம் மான‌ம் வென்றுடும்மே

எங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் மானம் பிரபாகரன் என்று பாடுவோம்  
   

எங்கள் உரிமை பிரபாகரன் எங்கள் பெருமை பிரபாகரன் எங்கள் வ‌லிமை பிரபாகரன் என்று பாடுவோம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s029l0PyCBeF

இதுவ‌ரை உல‌கில் இவ‌ன் போல் த‌லைவ‌ன் எவ‌னும் பிற‌ந்த‌தில்லை  இனியும் ஒருவ‌ன் பிர‌பாக‌ர‌ன் போல் பிற‌க்க‌ போவ‌து இல்லை

இதுவ‌ரை உல‌கில் இவ‌ன் போல் த‌லைவ‌ன் எவ‌னும் பிற‌ந்த‌தில்லை  இனியும் ஒருவ‌ன் பிர‌பாக‌ர‌ன் போல் பிற‌க்க‌ போவ‌து இல்லை

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

இதுவ‌ரை உல‌கில் இவ‌ன் போல் த‌லைவ‌ன் எவ‌னும் பிற‌ந்த‌தில்லை

புல‌ம் பெய‌ர் த‌மிழ‌ர் இவ‌ன் திசை நோக்கி போற்றி வ‌ண‌ங்கிகிறார் க‌ள‌ம் ப‌ல‌ க‌ண்டு வெற்றிக‌ள் கொண்ட‌தால் க‌ட‌வுளாய் என்னுகிறார் 

புல‌ம் பெய‌ர் த‌மிழ‌ர் இவ‌ன் திசை நோக்கி போற்றி வ‌ண‌ங்கிகிறார் க‌ள‌ம் ப‌ல‌ க‌ண்டு வெற்றிக‌ள் கொண்ட‌தால் க‌ட‌வுளாய் என்னுகிறார் மேற்க்கு நாடு  முழுதும் த‌மிழ‌ர் க‌லைக‌ள் சென்று க‌ல‌க்குது பார்க்கும் நாடு பிரபாக‌ர‌னின் பெய‌ரை சொல்லி விய‌க்குது மேற்க்கு நாடு  முழுதும் த‌மிழ‌ர் க‌லைக‌ள் சென்று க‌ல‌க்குது பார்க்கும் நாடு பிரபாக‌ர‌னின் பெய‌ரை சொல்லி விய‌க்குது 

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

இதுவ‌ரை உல‌கில் இவ‌ன் போல் த‌லைவ‌ன் எவ‌னும் பிற‌ந்த‌தில்லை

எந்த‌ நாளும் இவ‌னின் நெஞ்ச‌ம் ஈழ‌ம் என்னி துடிக்குது சொந்த‌ ம‌க்க‌ள் வாழ்க்கை 
உய‌ர‌ திட்ட‌ம் செய‌லாய் ந‌ட‌க்குது 

எந்த‌ நாளும் இவ‌னின் நெஞ்ச‌ம் ஈழ‌ம் என்னி துடிக்குது சொந்த‌ ம‌க்க‌ள் வாழ்க்கை 
உய‌ர‌ திட்ட‌ம் செய‌லாய் ந‌ட‌க்குது

மான‌த் த‌லைவ‌ன் பிற‌ந்த‌தாலே ம‌க்க‌ள் உள்ள‌ம் பொங்குது வான‌ம் மீதில் புலிக‌ள் ப‌ற‌ந்து வாகை சூடி முழ‌ங்குது  

மான‌த் த‌லைவ‌ன் பிற‌ந்த‌தாலே ம‌க்க‌ள் உள்ள‌ம் பொங்குது வான‌ம் மீதில் புலிக‌ள் ப‌ற‌ந்து வாகை சூடி முழ‌ங்குது  

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

இதுவ‌ரை உல‌கில் இவ‌ன் போல் த‌லைவ‌ன் எவ‌னும் பிற‌ந்த‌தில்லை  இனியும் ஒருவ‌ன் பிர‌பாக‌ர‌ன் போல் பிற‌க்க‌ போவ‌து இல்லை

இதுவ‌ரை உல‌கில் இவ‌ன் போல் த‌லைவ‌ன் எவ‌னும் பிற‌ந்த‌தில்லை  இனியும் ஒருவ‌ன் பிர‌பாக‌ர‌ன் போல் பிற‌க்க‌ போவ‌து இல்லை

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

ஈழ‌ம் மீட்ட‌ பிர‌பாக‌ர‌னை எங்க‌ள் வீட்டு பிள்ளை இவ‌னை விட்டால் வேறு பிள்ளை நாங்க‌ள் ஏற்ப்ப‌து இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s1IlwAelUhGP

க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு பொண் முடி சூடிய‌ பூச்ச‌ர‌ம்மே எந்த‌ன் பூங்கியிலே இன்று க‌ண்ணுற‌ங்கு பொண் முடி சூடிய‌ பூச்ச‌ர‌ம்மே எந்த‌ன் பூங்கியிலே இன்று க‌ண்ணுற‌ங்கு க‌ண்ணுற‌ங்கு க‌ண்ணுற‌ங்கு  க‌ண்ணுற‌ங்கு க‌ண்ணுற‌ங்கு க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு

நாய்க‌ள் குரைக்குது ராவினிளே 
இந்தி இராணுவ‌ம் போகுது வீதியிலே வாய்க‌ள் திற‌க்க‌வும் கூடாத‌ம் எங்க‌ள் வாச‌லில் தென்ற‌லும் வீசாதாம் 

நாய்க‌ள் குரைக்குது ராவினிளே  இந்தி இராணுவ‌ம் போகுது வீதியிலே வாய்க‌ள் திற‌க்க‌வும் கூடாத‌ம் எங்க‌ள் வாச‌லில் தென்ற‌லும் வீசாதாம் 

தீயினில் தாய‌க‌ம் வேகுது பார் எட்டு திக்கிளும் போர் குர‌ல் கேக்குது பார் 

தீயினில் தாய‌க‌ம் வேகுது பார் எட்டு திக்கிளும் போர் குர‌ல் கேக்குது பார் 

பாய்ந்திடும் வேங்கைக‌ள் வீர‌த்தையே நான் பாலுட‌ன் ஊட்டுவேன் வாயினிலே 

க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு 

செல்வ‌ந்த‌ வேளையில் நீ பிற‌ந்தாய் இன்று செல் வ‌ந்து உன் அப்ப‌ன் போய் முடிந்தான் வ‌ல்ல‌வ‌ர் யாவ‌வேரும்  காட்டினிலே கொடுங் வான‌ர‌ர் கூட்ட‌ங்க‌ள் நாட்டினிலே 

செல்வ‌ந்த‌ வேளையில் நீ பிற‌ந்தாய் இன்று செல் வ‌ந்து உன் அப்ப‌ன் போய் முடிந்தான் வ‌ல்ல‌வ‌ர் யாவ‌வேரும்  காட்டினிலே கொடுங் வான‌ர‌ர் கூட்ட‌ங்க‌ள் நாட்டினிலே அப்ப‌ன் த‌மிழ் க‌வி வான‌ன்ன‌டா உன் அண்ண‌ன் ஒரு புலி வீர‌ன‌டா அப்ப‌ன் த‌மிழ் க‌வி வான‌ன்ன‌டா உன் அண்ண‌ன் ஒரு புலி வீர‌ன‌டா இப்போது ம‌ட்டுமே தூங்கி விடு த‌மிழ் ஈழ‌த்துக்காக‌வே வாழ்ந்து விடு 

க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு பொண் முடி சூடிய‌ பூச்ச‌ர‌ம்மே எந்த‌ன் பூங்கியிலே இன்று க‌ண்ணுற‌ங்கு பொண் முடி சூடிய‌ பூச்ச‌ர‌ம்மே எந்த‌ன் பூங்கியிலே இன்று க‌ண்ணுற‌ங்கு  க‌ண்ணுற‌ங்கு க‌ண்ணுற‌ங்கு க‌ண்ணுற‌ங்கு க‌ண்ணுற‌ங்கு  

ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s1Zqc93PHsm0

 

நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு  பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம் 

நெஞ்சினில் எரியும் தீயே வீரம் தருவதும் நீயே கண்ணீர் மழையை தடுப்போம் கல்லறை வேதம் படிப்போம்
தூங்கும் வீர‌ர் க‌ன‌வுக‌ளில் தாங்கும் எங்க‌ள் ம‌ன‌சுக‌ளில்
தேச‌த் தாயே நீ வ‌ருவாய் திசைக‌ள் வெளிக்க‌ ஒளி த‌ருவாய் 

நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு  பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம் 

த‌லைவ‌ன் உரையை கேக்கும்  பொழுதில் த‌லைக‌ள் மெல்ல‌ உய‌ரும் ம‌ழ‌ழை முக‌ங்கள் 
மெள‌வுன‌ம் எழுத‌ ம‌ணியின் ஒளியும் உல‌வும்  தீயின் புத‌ல்வ‌ர் 
சுட‌ராய் மாற‌   தியாக‌ வேல்வி தொட‌ரும் துயிலும் இல்ல‌ பாட‌ல் எந்த‌ தேக‌ம் முழுதும் ப‌ர‌வும் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நெஞ்சினில் எரியும் தீயே வீரம் தருவதும் நீயே கண்ணீர் மழையை தடுப்போம் கல்லறை வேதம் படிப்போம்

நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு  பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம் 

பொறுப்புக‌ள் சும‌ந்த‌ நெஞ்ச‌ம் 
பொங்கி அழுதால் தீருமா பூக்க‌ளை விதைத்து நின்றோம் 
இத‌ய‌ம் என்ன‌ ஆறும்மா நெருப்பே உன்னை நாங்க‌ள் என்றும்  உயிராக‌ நேசிப்போம் நீ தானே எங்க‌ள் சுவாச‌ம் என்று தின‌மும் பூசிப்போம் மாவீர‌ர் சுட‌ராகி ம‌ன‌சுக்குள் ப‌ட‌மாகி  உற‌வாடும் தீயே நீ வாழ்க‌ உற‌வாடும் தீயே நீ வாழ்க‌ 

நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு  பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம் 


நெஞ்சினில் எரியும் தீயே வீரம் தருவதும் நீயே கண்ணீர் மழையை தடுப்போம் கல்லறை வேதம் படிப்போம்
தூங்கும் வீர‌ர் க‌ன‌வுக‌ளில் தாங்கும் எங்க‌ள் ம‌ன‌சுக‌ளில்
தேச‌த் தாயே நீ வ‌ருவாய் திசைக‌ள் வெளிக்க‌ ஒளி த‌ருவாய் 

நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு  பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம் 

நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு  பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s18iWISFneYn

 

எதிரிகளின் பாசறையை தேடிப்போகிறோம் த‌மிழ் 
ஈழ மண்ணை மீட்டெடுக்க ஓடிப் போகிறோம் கால் வ‌லிக்கும் கை வ‌லிக்கும் ஆற‌ போவ‌து இல்லை எங்க‌ள் க‌ன‌வு ந‌ன‌ வாகும் ம‌ட்டும் சோர‌ப்  போவ‌து இல்லை தூர‌ம் அதிக‌ம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை  தூர‌ம் அதிக‌ம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை   

எதிரிகளின் பாசறையை தேடிப்போகிறோம் த‌மிழ் 
ஈழ மண்ணை மீட்டெடுக்க ஓடிப் போகிறோம் 

அழு குர‌ல்க‌ள் கேக்கிற‌தே அக‌தி முகாம் போலும் அங்கு அழுங் குழ‌ந்தை நாளை வ‌ந்து புலிக‌ளுட‌ன் சேரும் த‌மிழ‌ர் நிலை தொல்லை இது த‌லை விதிக‌ள் இல்லை இங்கு த‌மிழ‌ர் எல்லாம் எழுந்து வ‌ந்தா எதிரி ப‌டை இல்லை 


தூர‌ம் அதிக‌ம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை  தூர‌ம் அதிக‌ம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை  

எதிரிகளின் பாசறையை தேடிப்போகிறோம் த‌மிழ் 
ஈழ மண்ணை மீட்டெடுக்க ஓடிப் போகிறோம் 

ம‌ண் மேடைய் கிட‌க்கின்ர‌ வீடுக‌ளை பாரும் இது முன்னாளில் த‌மிழ‌ர்க‌ளின் குடியிருப்பு ஆகும் வ‌ய‌ல் வெளிக‌ள் பாரும் இது விளைய‌ வில்லை பாரும் இது த‌மிழ‌ர் நில‌ம் என்ப‌தினால் விதைக்க‌ வில்லைப் போலும்  

தூர‌ம் அதிக‌ம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை  தூர‌ம் அதிக‌ம் இல்லை அந்தோ தெரியில் எதிரி எல்லை  

எதிரிகளின் பாசறையை தேடிப்போகிறோம் த‌மிழ் 
ஈழ மண்ணை மீட்டெடுக்க ஓடிப் போகிறோம் 


தலைவன் சொன்ன வேத‌ம்  கேட்டு யாக‌ம் செய்கிறோம்  எங்க‌ள் த‌லை முறைக்குள் ஈழ‌ம் காண‌ நேரில் போகிறோம் அண்ண‌ன் பெய‌ர் சொல்லு உட‌ன் அனிவ‌கித்து நில்லு அண்ண‌ன் பெய‌ர் சொல்லு உட‌ன் அனிவ‌கித்து நில்லு 
அந்தோ அழிக்க‌ வ‌ந்த‌ எதிரி வீடு அன‌ல் எடுத்து செல்லு 
அன‌ல் எடுத்து செல்லு 
அன‌ல் எடுத்து செல்லு 
அன‌ல் எடுத்து செல்லு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://vocaroo.com/i/s0AZbRsDcarw

 

த‌னி ஒருத்தி யாக‌  நின்று தியாக‌ தீப‌ம் ஏற்றி வைத்து புவியினிளே 
பெரும் தெய்வ‌ம் ஆகினால் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  


த‌னி ஒருத்தி யாக‌  நின்று தியாக‌ தீப‌ம் ஏற்றி வைத்து புவியினிளே 
பெரும் தெய்வ‌ம் ஆகினால் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  


ப‌கைப் ப‌ட்டு கிட‌ந்த‌வ‌ரை வாழ்விக்க‌ வ‌ந்த‌ ப‌டை வ‌கைசைக‌ள் க‌ண்டு ம‌ன‌ம் பொங்கினாள் அவ‌ரை வ‌ழி அனுப்பி வைத்திட‌வே முந்தினால் வ‌கைசைக‌ள் க‌ண்டு ம‌ன‌ம் பொங்கினாள் அவ‌ரை வ‌ழி அனுப்பி வைத்திட‌வே முந்தினால் 


த‌னி ஒருத்தி யாக‌  நின்று தியாக‌ தீப‌ம் ஏற்றி வைத்து புவியினிளே 
பெரும் தெய்வ‌ம் ஆகினால் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  


வ‌ய‌து பார்த்து வ‌ருவ‌தில்லை வ‌சதி பார்த்து வ‌ள‌ர்வ‌தில்லை 
த‌மிழ் உணர்வு த‌னியாத‌ தாக‌ம் அம்மா இதை த‌ர‌ணி எங்கும் தெரிய‌ வைத்தால் பூப‌தி அம்மா 
த‌மிழ் உணர்வு த‌னியாத‌ தாக‌ம் அம்மா இதை த‌ர‌ணி எங்கும் தெரிய‌ வைத்தால் பூப‌தி அம்மா


த‌னி ஒருத்தி யாக‌  நின்று தியாக‌ தீப‌ம் ஏற்றி வைத்து புவியினிளே 
பெரும் தெய்வ‌ம் ஆகினால் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  

த‌னி ஒருத்தி யாக‌  நின்று தியாக‌ தீப‌ம் ஏற்றி வைத்து புவியினிளே 
பெரும் தெய்வ‌ம் ஆகினால் அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  அம்மா பூப‌தி தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s0O4RkZocsc4

 

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது 

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது  க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது கால் இழ‌ந்தும் க‌ல‌ங்காது க‌ள‌ம் பாய்ந்த‌வ‌ர் க‌ரும்புலியாகி சிங்க‌ள‌த்து ப‌ட‌கு எரித்த‌வ‌ர் கால் இழ‌ந்தும் க‌ல‌ங்காது க‌ள‌ம் பாய்ந்த‌வ‌ர் க‌ரும்புலியாகி சிங்க‌ள‌த்து ப‌ட‌கு எரித்த‌வ‌ர் 

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது  க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது 

உப்புக் காற்றும் உங்க‌ள் பெய‌ர் உச்ச‌ரிக்கிதே உள்ள‌ங்க‌ளில் சோக‌ கீத‌ம் அலை மோதுதே  உப்புக் காற்றும் உங்க‌ள் பெய‌ர் உச்ச‌ரிக்கிதே உள்ள‌ங்க‌ளில் சோக‌ கீத‌ம் அலை மோதுதே உங்க‌ள‌து பேச்சும் மூச்சும் செந்த‌ன‌ல் தானே உங்க‌ள‌து பேச்சும் மூச்சும் செந்த‌ன‌ல் தானே அதில் உடைந்த‌து க‌ய‌வ‌ரின் க‌வ‌ஸ்ச‌ம் தானே 

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது  க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது 

எங்க‌ள‌து க‌ட‌ல் ப‌ர‌ப்பில் எம‌ன் வ‌ருவானா எங்க‌ள‌து ம‌க்க‌ள் உயிர் அவ‌ன் குடிப்பானா எங்க‌ள‌து க‌ட‌ல் ப‌ர‌ப்பில் எம‌ன் வ‌ருவானா எங்க‌ள‌து ம‌க்க‌ள் உயிர் அவ‌ன் குடிப்பானா எங்க‌ள‌து இந்த‌ நிலை அழிந்திட‌ தானே எங்க‌ள‌து இந்த‌ நிலை அழிந்திட‌ தானே எதிரி முன் எரிம‌லையாய் எழுந்த‌வ‌ர் தானே

 அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது  க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது 

அன்பை வைத்தீர் ம‌ண் மீது வேங்கைகேளே அனைந்திடாத‌ ல‌ச்சிய‌த்தின் தீப‌ங்க‌ளே அன்பை வைத்தீர் ம‌ண் மீது வேங்கைகேளே அனைந்திடாத‌ ல‌ச்சிய‌த்தின் தீப‌ங்க‌ளே அழிந்திடாத‌ எங்க‌ள் ம‌ண்ணின் ஓவிய‌ங்க‌ளே அழிந்திடாத‌ எங்க‌ள் ம‌ண்ணின் ஓவிய‌ங்க‌ளே அண்ண‌ன் பாதை அனி வ‌குத்த‌ காவிய‌ங்க‌ளே  

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது  க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது கால் இழ‌ந்தும் க‌ல‌ங்காது க‌ள‌ம் பாய்ந்த‌வ‌ர் க‌ரும்புலியாகி சிங்க‌ள‌த்து ப‌ட‌கு எரித்த‌வ‌ர் கால் இழ‌ந்தும் க‌ல‌ங்காது க‌ள‌ம் பாய்ந்த‌வ‌ர் க‌ரும்புலியாகி சிங்க‌ள‌த்து ப‌ட‌கு எரித்த‌வ‌ர் 

அலை க‌ட‌லில் ஒரு ராக‌ம் பாட‌லோடு கேர்க்குது  க‌ட‌ல் க‌ரும்புலிக‌ள் காவிய‌த்தை காதோற‌ம் பாடுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2009 at 12:30 AM, தமிழ் சிறி said:

குட்டிப்பையா ....

எனக்கு அழகான பனைமரம் என்ற ஒருபாடலை தருவீர்களா ?

நீங்க‌ள் கேட்ட‌ பாட்டு த‌மிழ் சிறி அண்ணா / பாட்டை கேக்க‌ https://vocaroo.com/i/s13AJr74mTlK

 

இசை த‌ட்டின் பெய‌ர் ( போர் முர‌ச‌ம் ) 

தேனிசை செல்ல‌ப்பா ஜ‌யாவின் பாட‌ல்க‌ளை கேட்டாலே திமிறி எழுவோம் , ஜ‌யாவின் பாட்டை கேட்டால் வீர‌மும் துணிவும் தானாக‌வே வ‌ரும் 

இந்த‌ பாட்டை தேனிசை செல்ல‌ப்பா ஜ‌யா உங்க‌ள் நாட்டில் munster என்ர‌ இட‌த்தில் 1996ம் ஆண்டு பாடின‌வ‌ர் உற‌வுக‌ளுக்கு முன்னால் , இந்த‌ பாட்டு பாடும் போது தேனிசை செல்ல‌ப்பா ஜ‌யா க‌ண்ணீர் விட்ட‌து இந்த‌ பாட்டில் ஒன்றில் தான் 😓 அர‌ங்கில் இருந்து பாட்டு கேட்டு கொண்டு இருந்த‌ உற‌வுக‌ளுக்கு ஜ‌யா க‌ண்ணீர் விட்டு பாடின‌து ஜ‌யா எம் போராட்ட‌த்தை எப்ப‌டி எல்லாம் நேசித்து இருக்கிறார் என்ற‌துக்கு  அவ‌ரின் க‌ண்ணீர் உண‌ர்த்தி இருக்கும் / 

 

பாட்டை ட‌வுன்லுட் ப‌ண்ண‌ விரும்பினா பாட்டு கேக்கிர‌ பிலேய‌ரில் மூன்று  புள்ளி இருக்கு அதில் கிளிக் ப‌ண்ணிணா பாட்டு உங்க‌ள் க‌ண‌ணியில் அல்ல‌து கைபேசியில்  இருக்கும் 🙏

இந்த‌ திரியில் முத‌ல் எழுதின‌ பாட்டு வ‌ரிக‌ளை மீண்டும் எழுதாம‌ இருக்க‌ தான் , ஆர‌ம்ப‌ம் தொட்டு இந்த‌ திரியை பார்த்த‌ போது தான் , நீங்க‌ள் எழுதி இருந்தீங்க‌ள் இந்த‌ பாட‌ல் வேனும் என்று ,தாம‌த‌த்துக்கு ம‌ன்னிக்க‌வும் த‌மிழ் சிறி அண்ணா  , 

பாட‌ல்க‌ளை கேட்டு மாவீர‌ர்க‌ளை நினைவு கூறுவோம் , மாவீர‌ர்க‌ள் தான் ,  க‌ண் க‌ண்ட‌ தெய்வ‌ங்க‌ள் 🙏 /

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப் பையனுக்கு...  10 வருடங்களுக்கு முன்,  நான்.... விரும்பி கேட்ட பாடலை, 
இன்று,  நினைவு வைத்து...  மீண்டும் ஒளி பரப்பிய,  
மேஜர் பையனுக்கு.... நன்றிகள்.

தேனிசை செல்லாப்பாவின்... தமிழீழ விடுதலைப்  பாடல்கள், 
என்றுமே... மீண்டும், கேட்க விரும்பும் பாடல்கள்.
அவரின், குரலுக்கு... நான் அடிமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை கேக்க‌  https://vocaroo.com/i/s0nXH4izz24L

 

எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ‌ எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ‌ 

க‌ல்ல‌றையே க‌த‌வு திற‌ எங்க‌ள் க‌ண்ம‌ணிக‌ள் உயிர்த்து எழ‌ 

எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ‌ 

போழ் ஊட்டி வ‌ள‌த்த‌ அன்னை ப‌ர‌ரை ந‌ஞ்சை குடித்த‌வ‌ர்க‌ள் தாய் நாட்டின் உயிர் காக்க‌ த‌ம் உயிரை முடித்த‌வ‌ர்க‌ள் நாடெல்லாம் எங்கும் அவ‌ர் ந‌ட‌ந்த‌ கால் த‌ட‌ம் இருக்கு ஒடோடி திரிந்த‌ அவ‌ர்  உட‌ல் இல்லை ப‌ட‌ம் இருக்கு ந‌ல்ல‌ நாள் விடுத‌லை நாள் நாளை இங்கு பூக்க‌ வேண்டும்  க‌ல்ல‌றையே க‌த‌வு திற‌ வீர‌ர் அதை பார்க்க‌  வேண்டும் 

எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ‌ 

த‌மிழ‌ர் க‌ண்ணீர் துடைக்க‌ க‌ள‌ம் நோக்கி வ‌ந்தாரே இமை மூடி இன்ற‌வ‌ரே க‌ண்ணீரை த‌ந்தாரே உயிர் நீத்த‌ மாவீர‌ர் வ‌லிமை போல் உவ‌மை இல்லை துய‌ர் தாங்க‌ எங்க‌ளுக்கும் துளி கூட‌ வ‌லிமை இல்லை ந‌ல்ல‌ நாள் விடுத‌லை நாள் நாளை இங்கு பூக்க‌ வேண்டும் க‌ல்ல‌றையே க‌த‌வை திற‌ வீர‌ர் அதை பார்க்க‌  வேண்டும் 

எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ‌ க‌ல்ல‌றையே க‌த‌வு திற‌ எங்க‌ள் க‌ண்ம‌ணிக‌ள் உயிர்த்து எழ‌ எல்லை இல்லா துய‌ர் சும‌ந்த‌ இன்னும் எத்த‌னை நாள் நாங்க‌ள் அழ‌


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

 
மேஜர் பையனுக்கு

ந‌ன்றி த‌ள‌ப‌தி த‌மிழ் சிறி அண்ணா ,

என்னை வ‌ழி ந‌ட‌த்தும் த‌ள‌ப‌தி நீங்க‌ள் தான் 😉🤞😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேக்க‌ https://vocaroo.com/i/s1hrXAZ7YErB

ஈழ‌ம் என்ற‌ வீர‌த் தாய்க‌ள் நிமிர்ந்து நில்லுங்க‌ள் அம்மா ஈழ‌ம் நிற்கும்  அவ‌ல‌ நிலை என்னி பாருங்க‌ள் 

ஈழ‌ம் என்ற‌ வீர‌த் தாய்க‌ள் நிமிர்ந்து நில்லுங்க‌ள் அம்மா ஈழ‌ம் நிற்கும்  அவ‌ல‌ நிலை என்னி பாருங்க‌ள் 

இல்ல‌ம் தோரும் பிள்ளை ஒன்றை விரைவாய் தாருங்க‌ள் பெரும் இன்ன‌ல் வ‌ந்து சூழும் முன்னே ப‌டையில் சேருங்க‌ள் 

இல்ல‌ம் தோரும் பிள்ளை ஒன்றை விரைவாய் தாருங்க‌ள் பெரும் இன்ன‌ல் வ‌ந்து சூழும் முன்னே ப‌டையில் சேருங்க‌ள்

ஈழ‌ம் என்ற‌ வீர‌த் தாய்க‌ள் நிமிர்ந்து நில்லுங்க‌ள் அம்மா ஈழ‌ம் நிற்கும்  அவ‌ல‌ நிலை என்னி பாருங்க‌ள் 

பூவும் பிஞ்சுமாக‌ புலிக‌ள் க‌ள‌த்தில் சாகிறார் நீங்க‌ள் புதின‌ம் பார்த்து தின‌மும் இங்கு நாளை க‌ழிப்ப‌தோ பூவும் பிஞ்சுமாக‌ புலிக‌ள் க‌ள‌த்தில் சாகிறார் நீங்க‌ள் புதின‌ம் பார்த்து தின‌மும் இங்கு நாளை க‌ழிப்ப‌தோ 

தேவைக்கு ஏற்ற‌ ஆயுத‌ங்க‌ள் தேங்கி கிட‌க்குது ம‌க்க‌ள் தோளில் ஒன்றை தாங்கி கொண்டால் தேச‌ம் கிடைக்குது தேவைக்கு ஏற்ற‌ ஆயுத‌ங்க‌ள் தேங்கி கிட‌க்குது ம‌க்க‌ள் தோளில் ஒன்றை தாங்கி கொண்டால் தேச‌ம் கிடைக்குது 

ஈழ‌ம் என்ற‌ வீர‌த் தாய்க‌ள் நிமிர்ந்து நில்லுங்க‌ள் அம்மா ஈழ‌ம் நிற்கும்  அவ‌ல‌ நிலை என்னி பாருங்க‌ள் 

உந்த‌ன் பிள்ளை வீர‌ம் காண‌ ஆசை இல்லையோ இந்த‌ உல‌கில் த‌மிழ‌ர் வாழ‌ இங்கு வ‌ழி தான் இல்லையோ உந்த‌ன் பிள்ளை வீர‌ம் காண‌ ஆசை இல்லையோ இந்த‌ உல‌கில் த‌மிழ‌ர் வாழ‌ இங்கு வ‌ழி தான் இல்லையோ 

ப‌கைவ‌ன் வ‌ந்து நாடுக்குள்ளே சூழ‌ப் போகிறான் ம‌க்க‌ள் ப‌டையில் வ‌ந்து சேர்ந்து கொண்டால் ஓடி அவ‌ன் போவான் ப‌கைவ‌ன் வ‌ந்து நாடுக்குள்ளே சூழ‌ப் போகிறான் ம‌க்க‌ள் ப‌டையில் வ‌ந்து சேர்ந்து கொண்டால் ஓடி அவ‌ன் போவான் 

ஈழ‌ம் என்ற‌ வீர‌த் தாய்க‌ள் நிமிர்ந்து நில்லுங்க‌ள் அம்மா ஈழ‌ம் நிற்கும்  அவ‌ல‌ நிலை என்னி பாருங்க‌ள் 

ஆயுத‌ங்க‌ள் ஏந்த‌ நீங்க‌ள் விரைந்து வாருங்க‌ள் எங்க‌ள் அண்ண‌ன் சொல்லும் வேத‌ம் கேட்டு அணியாய் செல்லுங்க‌ள் ஆயுத‌ங்க‌ள் ஏந்த‌ நீங்க‌ள் விரைந்து வாருங்க‌ள் எங்க‌ள் அண்ண‌ன் சொல்லும் வேத‌ம் கேட்டு அணியாய் செல்லுங்க‌ள் 

அகில‌ம் எல்லாம் ந‌டுங்க‌ வைக்கும் போரை செய்யுங்க‌ள் எங்க‌ள் அடுத்த‌ த‌லைமுறை இங்கே வாழ‌ வையுங்க‌ள்  அகில‌ம் எல்லாம் ந‌டுங்க‌ வைக்கும் போரை செய்யுங்க‌ள் எங்க‌ள் அடுத்த‌ த‌லைமுறை இங்கே வாழ‌ வையுங்க‌ள்

ஈழ‌ம் என்ற‌ வீர‌த் தாய்க‌ள் நிமிர்ந்து நில்லுங்க‌ள் அம்மா ஈழ‌ம் நிற்கும்  அவ‌ல‌ நிலை என்னி பாருங்க‌ள் 

ஈழ‌ம் என்ற‌ வீர‌த் தாய்க‌ள் நிமிர்ந்து நில்லுங்க‌ள் அம்மா ஈழ‌ம் நிற்கும்  அவ‌ல‌ நிலை என்னி பாருங்க‌ள் 

இல்ல‌ம் தோரும் பிள்ளை ஒன்றை விரைவாய் தாருங்க‌ள் பெரும் இன்ன‌ல் வ‌ந்து சூழும் முன்னே ப‌டையில் சேருங்க‌ள்

இல்ல‌ம் தோரும் பிள்ளை ஒன்றை விரைவாய் தாருங்க‌ள் பெரும் இன்ன‌ல் வ‌ந்து சூழும் முன்னே ப‌டையில் சேருங்க‌ள்

ஈழ‌ம் என்ற‌ வீர‌த் தாய்க‌ள் நிமிர்ந்து நில்லுங்க‌ள் அம்மா ஈழ‌ம் நிற்கும்  அவ‌ல‌ நிலை என்னி பாருங்க‌ள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.