Jump to content

தமிழீழ பாட்டு வரிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/.../karum_pulikal/

கரும்புலிகள் என நாங்கள்

மகிழ்வோடு செல்வோம்

கண்டதும் சிங்களம்

கலங்கிடும்  வெல்வோம்!

 

கரும்புலிகள் என நாங்கள் .....

 

கடலினில் சிங்கள

படகினை உடைப்போம்

தரையினில் எதிரியின்

பாசறை முடிப்போம்..

 

கரும்புலிகள் என நாங்கள் .....

 

அம்மாவும் அப்பாவும்

எங்களுக்கு உண்டு

ஆனாலும் மண் மீது

பெரும் பாசம் உண்டு

ஆறடி மண் கூட

எமக்காக கேளோம்!

தமிழ் தாயின் துயர் தீர்க்க

மகிழ்வோடு சாவோம்!

 

கரும்புலிகள் என நாங்கள் .....

 

சாவினை தோள்மீது

நாங்கள் சுமப்போம்

சாவுக்கும் அஞ்சாமல்

சாவுக்குள் வாழ்வோம்

தமிழரின் சாவுகள்

வரலாறு படைக்கும்

தமிழீழ தாய் அவள்

விலங்குகள் உடைக்கும்

 

கரும்புலிகள் என நாங்கள் .....

 

ஊர் அதில் வெடி ஓசை

வான் வரை கேக்கும்

உலகத்தின் திசை எங்கும்

எம் செய்தி தாக்கும்

காற்றாக்கி எம்முடல்

 நீர் ஆக்கி கரையும்

தமிழர் தம் உனர்வோடு

எம் உயிர் கலக்கும்

 

கரும்புலிகள் என நாங்கள் .....

 

கடலினில் சிங்கள

படகினை உடைப்போம்

தரையினில் எதிரியின்

பாசறை முடிப்போம்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/ZE4qqbsH/track09/ :unsure::unsure:

கண் மூடி தூங்கும் எந்தன் தோழா கல்லறைக்கு இருந்து கொஞ்சம் வாடா கல்லறைக்கு இருந்து கொஞ்சம் வாடா கண் மூடி தூங்கும் எந்தன் தோழா கல்லறைக்கு இருந்து கொஞ்சம் வாடா கல்லறைக்கு இருந்து கொஞ்சம் வாடா

காலால நடந்து செல்வோம் தொறுவில் தோலோடு இல்லை எந்தன் அருகில்

தோலோடு இல்லை எந்தன் அருகில் அறும்பு மீசை சிரிப்பை கான எந்தன் விழிகள் தேடுது திரும்பி நீயும் போட்ட குப்பி எந்தன் களுத்தில் ஆடுது கண் மூடி தூங்கும் எந்தன் தோழா கல்லறைக்கு இருந்து கொஞ்சம் வாடா கல்லறைக்கு இருந்து கொஞ்சம் வாடா

காச்ச‌ல் வ‌ந்த‌ போதிலுமே ப‌க்க‌ம் இருப்பாய் நான் க‌ள‌த்தில் நின்ற போதிலுமே ப‌க்க‌ம் இருப்பாய் போர் வெடியின் ஓசையிலே பொழுது புல‌ந்திடும் உந்த‌ன் புன்ன‌கைய‌ பாத்து தானே க‌ண்க‌ள் விடியும் தோழா க‌ண்க‌ள் விடியும் அறும்பு மீசை சிரிப்பை கான எந்தன் விழிகள் தேடுது திரும்பி நீயும் போட்ட குப்பி எந்தன் களுத்தில் ஆடுது

காய‌ ப‌ட்ட‌ வேளையிளும் நீ க‌த்த‌ வில்லையே உன் க‌ண்க‌ள் ம‌ட்டும் என்னை விட்டு அக‌ழ‌ வில்லையே காய‌ ப‌ட்ட‌ வேளையிளும் நீ க‌த்த‌ வில்லையே உன் க‌ண்க‌ள் ம‌ட்டும் என்னை விட்டு அக‌ழ‌ வில்லையே உறுதியோடு செந்து உந்த‌ன் உயிரும் வ‌ழிந்தது என்னை பிடித்து இருந்த‌ உந்தன் கையும் மேல்ல‌ ச‌ரிந்தது தோழா மேல்ல‌ ச‌ரிந்த‌து அறும்பு மீசை சிரிப்பை கான எந்தன் விழிகள் தேடுது திரும்பி நீயும் போட்ட குப்பி எந்தன் களுத்தில் ஆடுது

கல்லறையில் விதைக்கும் போது க‌ண்ணீர் ப‌ய‌ன‌ம் உந்த‌ன் விடைபேறுத‌ல் க‌ண்ட‌ போது ப‌கையின் கோவ‌ம் கல்லறையில் விதைக்கும் போது க‌ண்ணீர் ப‌ய‌ன‌ம் உந்த‌ன் விடைபேறுத‌ல் க‌ண்ட‌ போது ப‌கையின் கோவ‌ம் வ‌ல்ல‌ புலி என்று உன்னை கால‌ம் பொற்றும் எந்த‌ன் வாழ் நாளும் உந்த‌ன் க‌ன‌வை சேந்தே ஏற்க்கும் தோழா க‌ன‌வை ஏற்க்கும்

கண் மூடி தூங்கும் எந்தன் தோழா கல்லறைக்கு இருந்து கொஞ்சம் வாடா

கல்லறைக்கு இருந்து கொஞ்சம் வாடா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/D7DEx2Z2/track-1/

கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையை சொல்லவா நான் கறுத்த வரி அனிந்து நிமிர்ந்த சிறப்பை சொல்லவா கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையை சொல்லவா நான் கறுத்த வரி அனிந்து நிமிர்ந்த சிறப்பை சொல்லவா வான் ஏரி வந்து பகைவன் குண்டை கொட்டினான் பட்டினியால் எம் இணத்தை பாவி வாட்டினான் மழழை கூட எங்கள் மண்னில் மகிழ்வை இழந்தது என்ன வாழ்வு என்று எங்கள் இனமே அழுதது கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையை சொல்கிரேன் நான் கறுத்த வரி அனிந்து நிமிர்ந்த சிறப்பை சொல்கிரேன்

கரும்புலியாய் சேர நான் கடிதம் எழுதினேன் கடிதத்துக்குள் எந்தனது உனர்வை எழுதினேன் அண்ணனிடம் எந்தனது மனதை அனுப்பினேன் நாளும் அண்ணன் பதிலுக்காக பாத்து எங்கினேன் அண்ணன் பதிலை கண்டு கரும்புலியேன்ர வடிவம் தாங்கினேன் கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையை சொல்கிரேன் நான் கறுத்த வரி அனிந்து நிமிர்ந்த சிறப்பை சொல்கிரேன்

தேக‌த்தையே வ‌ருத்தி தின‌மும் வென்றேனே தேவு என்ர‌ ப‌யிர்ச்சியில் தேரி வ‌ந்தேனே தேச‌ம் தானே எந்த‌ன் நெஞ்சில் வாழ‌ க‌ண்டேனே அந்த‌ த‌தேச‌ம் மீட்க்கும் போரில் நானும் வேக‌ம் கொண்டேனே எங்க‌ள் அண்ணன் அது ஆனைக்காக‌ காத்து இருந்தேனே கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையை சொல்கிரேன் நான் கறுத்த வரி அனிந்து நிமிர்ந்த சிறப்பை சொல்கிரேன்

காத்திருந்த எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது பூத்திருந்த உனர்வுக்கு வேகம் தந்தது உனர்வு தந்த அண்ணணேடு உனவு உண்டேனே அந்த உனவு கூட அமுதம் ஆக்க இருக்க கண்டேனே விட்டு பிறிந்த போது அண்ணன் முகமும் வாட கண்டேனே

இலக்கு நோக்கி எந்தனது கால்கள் நடக்குது என் இணத்தை அழிக்கும் பகையை அழிக்க உல்லம் துடிக்குது பகையின் துகையில் புகுந்து அவன் உல்லத்தில் அடிக்கிறேன் என் தேச பனி முடிப்பதற்க்காய் கலத்திலே வெடிக்கிறேன்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...-puthayumpothu/

வீரன் மண்ணில் புதையும் போது 
விதையாய்த் தானிருப்பான்
நாளை போரில் பகையை மாய்க்க 
ஆயிரம் தோற்றுவிப்பான்

புலிகளை சாய்த்தாலும் 
ஏந்தும் துவக்குகள் சாயாது

புலிகளை சாய்த்தாலும் .....
வீரன் மண்ணில் புதையும் போது....
புலிகளை சாய்த்தாலும் .....
புலிகளை சாய்த்தாலும் .....


தாயின் மடியில் ஆடும் கால்கள் 
துள்ளி ஓடி வரும் 
பூவின் திறல்கள் புதிரை மீட்ட
பயணம் தொடர்ந்து விடும்.

தாயின் மடியில் ஆடும் கால்கள் .....

ஏந்திடும் துவக்கு வீழ்ந்திடும் முன்னே புது கரங்கள் அதை ஏற்க்கும்.


வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்த் தானிருப்பான்
நாளை போரில் பகையை மாய்க்க ஆயிரம் தோற்றுவிப்பான்

புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது

தியாக‌ செந்நீர் கீறிடும் ம‌ழையில் 
சூளும் தீ அவியும் 
பாவ‌ம் ம‌க்க‌ள் 
வாழ்வை மாற்றும்
 பாதை தெரிய‌ வ‌ரும்.

தியாக‌ செந்நீர் கீறிடும் ம‌ழையில்.... 


ஆத‌வ‌ன் வரவை அறிந்த‌ன் பின்பே 
வின் மீன்க‌ள் துயில் கொள்ளும்

வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்த் தானிருப்பான்
நாளை போரில் பகையை மாய்க்க ஆயிரம் போர் குதிப்பான்
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...sam-muluvathum/

ஓஓஓஓ..

மெதுவாய் மெதுவாய் துடி இருதயமே

தூங்கும் என் தோழன் தூங்கட்டும்

சுகமாய் சுகதாய் தொடு மழைத்துளியே

குமரவேல் அமைதியாய் உறங்கட்டும்

காங்கேசன்கடற்தாயே இதமாகத் தாலாட்டு

என் தோழன் தூங்கட்டும் கனவுகள் வாழட்டும்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

நட்பின் பொருளும் நீயே

நீ காலம் வளர்த்த தீயே

முதலாய் மனதில் வந்தாய்

உன் முடிவில் பாடம் தந்தாய்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

கரை தேடி வருகின்ற அலைகள்

கால் சோர்ந்த ஓய்வதுமில்லை

உனைத்தேடி அழுகின்ற மனதில்

சிறு சோர்வு வந்ததுமில்லை

விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்

நினைவுகள் துணையுடன் தொடரும்

விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்

நினைவுகள் துணையுடன் தொடரும்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

ஒற்றைப்பனை மர நிழலில்

நாம் இருவரும் ஒன்றாய் அமர்ந்தோம்

ஒரு குவளைத் தேனீர் தன்னை

சண்டை போட்டே இருவரும் குடித்தோம்

ஒற்றைப்பனை மர நிழலில்

நாம் இருவரும் ஒன்றாய் அமர்ந்தோம்

ஒரு குவளைத் தேனீர் தன்னை

சண்டை போட்டே இருவரும் குடித்தோம்

மிதிவண்டிப் பயணத்தில் கதை நூறு சொன்னாயே

ஆகாயம் அது தாண்டிப் பல கனவு காண்பாயே

தலைவலி காய்ச்சல் எதுவந்த போதும்

முதல்வரும் மாத்திரை நீ தானே

தலைவனின் பிள்ளை தளர்வதே இல்லை

செயல் மொழி சொன்னதும் நீ தானே

மழை ஒழுகும் வீடுகள் நினைவில்-உன்

இரகசிய அழுகைகள் பார்த்தேன்

ஊரவர் பசியை அறிந்து-நீ

உண்ண மறந்தாய் வேர்த்தேன்

மழை ஒழுகும் வீடுகள் நினைவில்-உன்

இரகசிய அழுகைகள் பார்த்தேன்

ஊரவர் பசியை அறிந்து-நீ

உண்ண மறந்தாய் வேர்த்தேன்

என் மக்கள் என் மக்கள்

மனப்பாடம் செய்வாயே

எம் மக்கள் உயிர்காத்து

உன்னுயிரை மாய்த்தாயே

அசைகின்ற காற்றும் விழுகின்ற மழையும்

இருக்கின்ற வரையும் நீ வாழ்வாய்

நமக்கொரு நாடும் இனிதொரு மொழியும்

மீட்கின்ற வரையும் நாம் ஓயோம்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

நட்பின் பொருளும் நீயே

நீ காலம் வளர்த்த தீயே

முதலாய் மனதில் வந்தாய்

உன் முடிவில் பாடம் தந்தாய்

கரை தேடி வருகின்ற அலைகள்

கால் சோர்ந்த ஓய்வதுமில்லை

உனைத்தேடி அழுகின்ற மனதில்

சிறு சோர்வு வந்ததுமில்லை

விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்

நினைவுகள் துணையுடன் தொடரும்

விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்

நினைவுகள் துணையுடன் தொடரும்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

இந்த பாட்டு வரி எழுதினது..அண்ணன் அருவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையா ....

எனக்கு அழகான பனைமரம் என்ற ஒருபாடலை தருவீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...aja-koburammp3/

ராஜ கோபுரம் எங்கள் தலைவன்

பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்

தடை நீக்கி வழி காட்டும் தலைவன்

வந்த பகை வென்று முடிகொண்ட தலைவன். (ராஜ கோபுரம்)

காலம் எல்லாம் கைதந்த ஒளிவீச்சு

கரிகாலன் தமிழரின் உயிர் மூச்சு

ஆஆ...ஆஆ....ஆஆஆ......ஆஆஆஆ.....ஆஆஆஆ

காலம் எல்லாம் கைதந்த ஒளிவீச்சு

கரிகாலன் தமிழரின் உயிர் மூச்சு (ராஜ கோபுரம்)

கண்ணென தமிழரை காக்கும் காப்பரனே

கன்னித்தமிழுக்கு வாய்த்த கதிரவனே

கோடை காலத்து குளிர்விக்கும் நிலவே

கொட்டும் மழை நாளில் குடையான அழகே (ராஜ கோபுரம்)

குளிரான இளம் காலை என நினைந்தவனே

நெருப்பாகி பகைவரின் குகை எரித்தவனே

ஓயாது உழைத்திடும் அலைஆகும் கடலே

தமிழீழம் தனை நோக்கி விரைகின்ற படகே. (ராஜ கோபுரம்)

இந்த பாட்டு வரி எழுதினது.. சிறி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/rD_9TDi0//

காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை

கல்லறை அல்ல

உயிர் உள்ளவர் பாசறை (காலத்தால்)

தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை

தேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை (தீபங்கள்) (காலத்தால்)

குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும்

நின்று போர்களம் பார்த்தவன்

உண்ட சோறு தொண்டைஉள் நுழையுமுன்

நஞ்சை உண்டு தாய்மண் காத்தவன் குண்டுமழை காலத்தால்

இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாரா இல்லையவர்

இள்வேனில் நாளில் உதிர்ந்தார்

தலை தந்து தமிழீழ மண் வாழ விலை தந்து

மாவிரராய் நிமிர்ந்தார் இலையுதிர் காலத்தால்

மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை

மண்ணாய் நிலைக்குமையா

ஆற்றல் மிகுந்த மாவிரர் கல்லறை மண்ணில்

அனலே முளைக்குமையா மாற்றார் காலத்தால்

தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலி வீரர்

நடந்த கால் தடமிருக்கும்

தமிழ் மாந்தர் உள்ளவரை என்றென்றும்

அவர் நெஞ்சில் மாவீரர் படமிருக்கும் தமிழீழ காலத்தால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...vu-track-10mp3/

இது தாண்டா கடைசி அடி

எதிரி கதையை இன்றே முடி

பிடியடா தம்பி ஒரு பிடி

பிறக்கும் தமிழீழம் பறக்கும் புலிக்கொடி (இதுதாண்டா)

வலிமை உடைய படை புலிகள் படைதாண்டா

வாடா பகைவனை நொருக்குவோம்

கொலைஞர் படை சிதற தலைகள் விழ வாடா

கொடியர் உடல் தேடிப் பொறுக்குவோம் (இதுதாண்டா)

சீறு புயலாகி வீறு கொண் எழடா

சிங்களம் அதிர தாக்கடா

நூறு படை வரலாம் நூறு தடை வரலாம்

நொடியில் பகை தூள் தூள் ஆக்கடா (இதுதாண்டா)

உரிமை இழப்போமா தமிழர் உயிர் ஈழம்

ஒருபோதும் ஒடுங்கிக் கிடக்காது

நரிகள் விளையாட்டு புலிகள் தமிழ் மண்ணில்

நடக்குமா இங்கு நடக்காது (இதுதாண்டா)

அடியடா ஓங்கி அடியடா - நமது

அன்னை மண் உயிரில் மேலன்றோ

இடியும் எடி எழடா விடியல் எழ எழடா

வெற்றித் தோழ் தமிழன் தோளன்றோ

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...alvi-engkalmp3/

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

பள்ளிக்கூடங்கள் அகதியானது

படிக்கும் பாடங்கள் அழுகையானது

அகதி முகாமில் அழுகின்ற விளக்கில் படிக்கிறோம்

அகதி முகாமில் அழுகின்ற விளக்கில் படிக்கிறோம்

ஆளுவோரின் கத்தி

கீறக்குருதி வரும் துடிக்கிறோம்

ஆளுவோரின் கத்தி

கீறக்குருதி வரும் துடிக்கிறோம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

குப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன

உப்பு நீரினால் விழிகள் நனைந்தன

குப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன

உப்பு நீரினால் விழிகள் நனைந்தன

வானத்தில் விளக்கு வருமென்று நினைத்து நடக்கிறோம்

வானத்தில் விளக்கு வருமென்று நினைத்து நடக்கிறோம்

வாசலில் வெடிக்கும் குண்டு

ஆசைகள் கருகும் துடிக்கிறோம்

வாசலில் வெடிக்கும் குண்டு

ஆசைகள் கருகும் துடிக்கிறோம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

திட்டமிட்டுப்பல சதிகள் தீட்டினர்

வெட்டி வீழ்த்திட வழிகள் காட்டினர்

திட்டமிட்டுப்பல சதிகள் தீட்டினர்

வெட்டி வீழ்த்திட வழிகள் காட்டினர்

கனவுகள் கிழிந்து தரையினில் கிடந்து துடிக்குதே

கனவுகள் கிழிந்து தரையினில் கிடந்து துடிக்குதே

எதிர்காலத்தின் கழுத்தை

பேரினவாதம் நெரிக்குதே

எதிர்காலத்தின் கழுத்தை

பேரினவாதம் நெரிக்குதே

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

புத்தகத் தாள்கள் எதிரில் விரிந்தன

செத்தவர் முகமே அருகில் தெரிந்தன

புத்தகத் தாள்கள் எதிரில் விரிந்தன

செத்தவர் முகமே அருகில் தெரிந்தன

போருக்கு படிப்பா படித்திட போற கேள்விகள்

போருக்கு படிப்பா படித்திட போற கேள்விகள்

பதில் ஊருக்கு தெரிந்தால்

இனியும் அணுகுமா தோல்விகள்

பதில் ஊருக்கு தெரிந்தால்

இனியும் அணுகுமா தோல்விகள்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

இந்த பாட்டு வரி எழுதினது..அண்ணன் அருவி

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...kannan-songs-t/

எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழ் ஈழம் தந்த கருனாகரன் எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழ் ஈழம் தந்த கருனாகரன் எங்கும் புகழ் படைத்தான் அவன் எங்கும் புகழ் படைத்தான் அவன்.. எங்கள் இன்னல்கலை துடைத்தான் அவன் எங்கள் இன்னல்கலை துடைத்தான் அவன்..

சத்தியத்தை மதித்தான் அவன் தமிழ் தாயகத்தை குதித்தானவன் சத்தியத்தை மதித்தான் அவன் தமிழ் தாயகத்தை குதித்தானவன் முத் தமிழை வளத்தான் அவன் வீர முத்திரைய பதித்தான் அவன் வீர முத்திரைய பதித்தான் அவன்

ஆதிக்கத்தை வதைத்தான் அவன் எங்கும் அன்புகளை விதைத்தான் அவன் ஆதிக்கத்தை வதைத்தான் அவன் எங்கும் அன்புகளை விதைத்தான் அவன்

பாத‌க‌த்தை க‌லைத்தான் அவ‌ன் பாத‌க‌த்தை க‌லைத்தான் அவ‌ன் இந்த‌ பார்புக‌ளை நிலைப்பான் அவ‌ன் இந்த‌ பார்புக‌ளை நிலைப்பான் அவ‌ன்

அண்ண‌ன் வ‌ழி அணி சேருவோம் அவ‌ர் ஆர்ற‌ளினாள் ப‌கை போக்குவோம் அண்ண‌ன் வ‌ழி அணி சேருவோம் அவ‌ர் ஆர்ற‌ளினாள் ப‌கை போக்குவோம்

க‌ண்ணி தமிழ் துய‌ர் நீக்குவோம் வீர‌ காவிய‌த்தை உருவாக்குவோம்

எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழ் ஈழம் தந்த கருனாகரன் எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழ் ஈழம் தந்த கருனாகரன் எங்கும் புகழ் படைத்தான் அவன் எங்கும் புகழ் படைத்தான் அவன்.. எங்கள் இன்னல்கலை துடைத்தான் அவன் எங்கள் இன்னல்கலை துடைத்தான் அவன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தம்பி. நான் தேடிக்கொண்டு இருந்த பாடல் வரிகள் கிடைத்தன.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...orum-pulimugam/

மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே

ஒளி முகம் தோறும் புலி முகம் பார்த்து ஒளி முகம் தோறும் புலி முகம் பார்த்து

குலதெய்வம் போல உம்மை கும்பிடுவோம் நாங்களே

குலதெய்வம் போல உம்மை கும்பிடுவோம் நாங்களே

மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே

உலகம் தோறும் உள்ள சொந்தம் உங்கள் வீரம் நினைக்கும்

மழையும் கூட இறங்கி வந்து உங்கள் துயிலிடம் நனைக்கும்

உலகம் தோறும் உள்ள சொந்தம் உங்கள் வீரம் நினைக்கும்

மழையும் கூட இறங்கி வந்து உங்கள் துயிலிடம் நனைக்கும்

பதுங்கு குழியில் இருக்கும் பிள்ளை என்று தாய்மை நினைக்கும்

அது பத்து மாதம் சுமந்த வயிற்றை தடிவி பார்த்து சிலிர்க்கும்

இறந்தவர் என்றா மறப்போம் உம்மை எத்தனை தலைமுறை நினைப்போம்

கோயில் மணிகள் உங்கள் புகழை ஊர்கள் தோறும் ஒலிக்கும்

அமைதி வணக்கம் முடிந்த நொடியில் ஈகை சுடர்கள் விழிக்கும்

கோயில் மணிகள் உங்கள் புகழை ஊர்கள் தோறும் ஒலிக்கும்

அமைதி வணக்கம் முடிந்த நொடியில் ஈகை சுடர்கள் விழிக்கும்

தலைவர் உரை எழுந்து உம்மை களங்களாட அழைக்கும்

தலைவர் உரை எழுந்து உம்மை களங்களாட அழைக்கும்

இறந்தவர் என்றா மறப்போம் உம்மை எத்தனை தலைமுறை நினைப்போம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...padamaddeanmp3/

தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன்

தமிழ் ஈழ பிள்ளை என் பிள்ளை அவன் தலை சாய்த்து தூங்க இது நேரம் இல்லை

தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன்

எதிரியின் கொடிய குண்டு வீச்சிலே தொட்டில் எரிந்தது என் பிள்ளை விளையாடும் முற்றத்தில் நின்ர பந்தல் சரிந்தது எதிரியின் கொடிய குண்டு வீச்சிலே தொட்டில் எரிந்தது என் பிள்ளை விளையாடும் முற்றத்தில் நின்ர பந்தல் சரிந்தது உறங்கக் கூடாது என் மகன் என்றொரு உண்மை புரிந்தது உறங்கக் கூடாது என் மகன் என்றொரு உண்மை புரிந்தது

தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன்

தமிழ் ஈழ பிள்ளை என் பிள்ளை அவன் தலை சாய்த்து தூங்க இது நேரம் இல்லை

தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன்

விடுதலைப்புலிகள் போராடும் வேளை மகனே தூங்காதே வீரம் இல்லா பிள்ளை இவன் என்று கெட்ட பெயரை வாங்காதே

விடுதலைப்புலிகள் போராடும் வேளை மகனே தூங்காதே வீரம் இல்லா பிள்ளை இவன் என்று கெட்ட பெயரை வாங்காதே

நான் என்ன செய்தேன் தாய் மண்ணுக்கு என்று நீ நாளை ஏங்காதே

நான் என்ன செய்தேன் தாய் மண்ணுக்கு என்று நீ நாளை ஏங்காதே

தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன்

தமிழ் ஈழ பிள்ளை என் பிள்ளை அவன் தலை சாய்த்து தூங்க இது நேரம் இல்லை

தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன்

தாய் மணம் குளிர பகைவனே என் பிள்ளை இருக்கையால் கிலிவாண் தாவி விடுதலை புலிகள் கண்ணத்தில் முத்தங்கள் பொழிவான்

தாய் மணம் குளிர பகைவனே என் பிள்ளை இருக்கையால் கிலிவாண் தாவி விடுதலை புலிகள் கண்ணத்தில் முத்தங்கள் பொழிவான்

விழித்தே இருப்பான் என் பிள்ளை பகைவன் இருப்பானா அழிவான் விழித்தே இருப்பான் என் பிள்ளை பகைவன் இருப்பானா அழிவான்

தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன்

தமிழ் ஈழ பிள்ளை என் பிள்ளை அவன் தலை சாய்த்து தூங்க இது நேரம் இல்லை

தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள குட்டிப்பையன் உங்கள் சேவை தமிழின்திற்கு தேவை.

நிட்சயம் விடுதலைப்புலிகளை உலகத் தமிழினம் நினைத்து ஏஙகும்.

நன்றி

இபபடிக்கு

பென்மன்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...ley-oru-naal-t/

வங்கத்திலே எங்கள் சங்கத் தமிழ் மகன் தீயில் எரிந்ததென்ன வங்கத்திலே எங்கள் சங்கத் தமிழ் மகன் தீயில் எரிந்ததென்ன தேசங்கள் காத்திருக்க எங்கள் பாச விழிகளும் பூத்திருக்க வங்கத்திலே எங்கள் சங்கத் தமிழ் மகன் தீயில் எரிந்ததென்ன தேசங்கள் காத்திருக்க எங்கள் பாச விழிகளும் பூத்திருக்க

சீமைக்கு போய் வந்த காவல் தெய்வங்களை சிறை இட வந்தாய் சீமைக்கு போய் வந்த காவல் தெய்வங்களை சிறை இட வந்தாய் எங்கள் செந் தமிழ் வீரர் சந்தனம்மாக்க தீயினிலே வெந்தாய் சீமைக்கு போய் வந்த காவல் தெய்வங்களை சிறை இட வந்தாய் எங்கள் செந் தமிழ் வீரர் சந்தனம்மாக்க தீயினிலே வெந்தாய் அன்று வீசிய காற்றே புயல் ஆக்காதோ அந்த பாவியர் மீதே ஓர் நாள் மோதாதோ

வங்கத்திலே எங்கள் சங்கத் தமிழ் மகன் தீயில் எரிந்ததென்ன தேசங்கள் காத்திருக்க எங்கள் பாச விழிகளும் பூத்திருக்க

வைகறை வானத்து தாரகையால் வல் அலி நீ ஒலி தர வேண்டும் மார்கழி மாதத்து மழை முகிலாய் எம் மண்னதிலே வலம் வர வேண்டும் நெஞ்சுக்குள் சும்மந்த தாயக்க கனவு நித்தமும் இங்கு வாழும்மையா நீல கடல் அலை போல் எங்கள் நெஞ்சுக்குள் வாழும்மையா

வங்கத்திலே எங்கள் சங்கத் தமிழ் மகன் தீயில் எரிந்ததென்ன தேசங்கள் காத்திருக்க எங்கள் பாச விழிகளும் பூத்திருக்க வங்கத்திலே எங்கள் சங்கத் தமிழ் மகன் தீயில் எரிந்ததென்ன தேசங்கள் காத்திருக்க எங்கள் பாச விழிகளும் பூத்திருக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டி.

வானுயர்ந்த காடிடையே நான் எழுந்து பாடுகிறேன் .................................

..............வல்லை வெளி தாண்டிப்போகுமோ.....................................

என்ற பாடலை இதை;திடமுடியுமா?

பென்மன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/manaosai/music/MKTqmS...-kaddidaiyemp3/

வானுயர்ந்த காட்டிடையே

நான் இருந்து பாடுகின்றேன்

வயல் வெளிகள் மீது கேட்குமா-இது

வல்லை வெளி தாண்டிப் போகுமா

வயல் வெளிகள் மீது கேட்குமா

வல்லை வெளி தாண்டிப் போகுமா

நாளை ஒரு குண்டு தைத்து

நெஞ்சில் துளை போடக் கூடும்

ஆளைக் கொல்லும் நஞ்சைக் கூட

அள்ளித் தின்று சாகக் கூடும்

எந்த நிலை வந்து சேருமோ

எனக்கு எப்ப வந்து சாவு கூடுமோ

எந்த நிலை வந்து சேருமோ

எனக்கு எப்ப வந்து சாவு கூடுமோ?

வானுயர்ந்த காட்டிடையே...

நான் சரியும் மண்ணில் நாளை

பூ மலர்ந்து ஆடக் கூடும்

தேனெடுக்கும் ஈக்கள் கூட்டம்

தேடி வந்து பாடக் கூடும்

எந்த நிலை வந்து சேருமோ-அதை

இந்த விழி பார்க்க் கூடுமோ?

(வானுயர்ந்த காட்டிடையே...

நாளை தமிழ் ஈழ மண்ணில்

நாங்கள் அரங்கேறக் கூடும்

மாலை கொடியோடு எங்கள் மன்னன்

சபை ஏறக் கூடும்

இந்த நிலை வந்து சேருமோ-அதை

எந்தன் விழி காணக் கூடுமோ

வானுயர்ந்த காட்டிடையே...)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...anet-spor-1mp3/ :unsure:

மண்ணில் கொண்ட காதல் தான் கண்ணுக்குள்ளே நீங்கள் தான்

பாட்டாலே உமை தொழுகிண்றோம் நாளும் உமை நினைத்து

அன்பால் உமை அழைத்து ஆவாறம் சூடி நாங்கள் வணங்கிகிறோம்

மண்ணில் கொண்ட காதல் தான் கண்ணுக்குள்ளே நீங்கள் தான்

பாட்டாலே உமை தொழுகிறோம் நாளும் உமை நினைத்து

அன்பாய் உமை அழைத்து ஆவாறம் சூடி நாங்கள் வணங்கிகிறோம்

பூ மலர்திடும் பூமி ஏன் எரியுது சாமி தமக்கென வாழ்ந்தாள் ஏதும் நிலையாது

பார் என் உயிர் நாடு நாம் வாழ்ந்திடும் வீடு நிலத்திலே வாழ்க்கை எங்கள் மண்ணொடு

உயிர்கொடை ஆக்கும் வீரர்கள் வாழ்வு கலப்பதிவாக்கி தினம் வாழும் கலப்பதிவாக்கியே தினம் வாழும்

மண்ணில் கொண்ட காதல் தான் கண்ணுக்குள்ளே நீங்கள் தான்

பாட்டாலே உமை தொழுகிண்றோம் நாளும் உமை நினைத்து

அன்பால் உமை அழைத்து ஆவாறம் சூடி நாங்கள் வணங்கிகிறோம்

வீரர் உயிர் விடும் போது தீ அழுதிடும் பாரு இனத்தையே காக்கும் இவர் வரலாறு

சாய் எமை தொழும் போது நாம் அஞ்சுதல்க் கேடு துனிந்தவர் யார்க்கும் துன்பம் நெருங்காது

நெருப்பென வெக்கும் வேங்கைகள் தேக்கம் இனத் துயர் தீர கொழி ஏற்றும் இனத் துயர் தீர இங்கு ஒளி ஏற்றும்

மண்ணில் கொண்ட காதல் தான் கண்ணுக்குள்ளே நீங்கள் தான்

பாட்டாலே உமை தொழுகிண்றோம் நாளும் உமை நினைத்து

அன்பால் உமை அழைத்து ஆவாறம் சூடி நாங்கள் வணங்கிகிறோம்

மண்ணில் கொண்ட காதல் தான் கண்ணுக்குள்ளே நீங்கள் தான்

பாட்டாலே உமை தொழுகிறோம் நாளும் உமை நினைத்து

அன்பால் உமை அழைத்து ஆவாறம் சூடி நாங்கள் வணங்கிகிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் இனமே... என் சனமே...

என் இதயத்தை தொட்ட பாடலில் இதுவும் ஒன்று

நன்றி குட்டியப்பன்

எங்கிருந்தாலும் எம் தலைவர் வாழ்க வாழ்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...aivar-saakavil/

எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

கரும்புலிகள் வெடி வெடித்து காடையரை ஊடறுத்து

பொட்டம்மான் சூசையோடு புறப்பட்டாறு எம் தலைவன்

சிங்களவன் முற்றுகையை சிதறடித்த பெருமறவர்

பொங்கு தமிழ் உலகத்தார்கள் போற்றுகின்ற புலித்தலைவன்

கரும்புலிகள் வெடி வெடித்து காடையரை ஊடறுத்து

பொட்டம்மான் சூசையோடு புறப்பட்டாறு எம் தலைவன்

சிங்களவன் முற்றுகையை சிதறடித்த பெருமறவர்

பொங்கு தமிழ் உலகத்தார்கள் போற்றுகின்ற புலித்தலைவன்

எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

புலம் பெயர் நெஞ்சமெல்லாம் புயல் நெருப்பாய் மாறிடிச்சி

காடையன் மகிந்தாவின் கருவறுக்கத் துணிந்திடிச்சி

காடுமேடு வீடு எல்லாம் கரும்புலிகள் புகுந்துடுச்சி

கேடு கெட்ட சிங்களவன் உயிர் எடுக்கப் பதுங்கிடுச்சி

புலம் பெயர் நெஞ்சமெல்லாம் புயல் நெருப்பாய் மாறிடிச்சி

காடையன் மகிந்தாவின் கருவறுக்கத் துணிந்திடிச்சி

காடுமேடு வீடு எல்லாம் கரும்புலிகள் புகுந்துடுச்சி

கேடு கெட்ட சிங்களவன் உயிர் எடுக்கப் பதுங்கிடுச்சி

எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

ஈழத்தில் நம்மை வந்து கொந்தளித்தக் காடையனை

ஆழத்தில் மனம் கொதிக்க அடித்தொழிக்கும் நாள் வரட்டும்

மானத்தமிழ் உள்ளமெங்கும் மண் மீது உறங்காது

வானமே இடிந்த போதும் வன்னி மண்ணும் வணங்காது

ஈழத்தில் நம்மை வந்து கொந்தளித்தக் காடையனை

ஆழத்தில் மனம் கொதிக்க அடித்தொழிக்கும் நாள் வரட்டும்

மானத்தமிழ் உள்ளமெங்கும் மண் மீது உறங்காது

வானமே இடிந்த போதும் வன்னி மண்ணும் வணங்காது

எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.